<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314</id><updated>2011-12-31T01:08:03.714-08:00</updated><category term='மாயாவதி'/><category term='சாபம்'/><category term='சர்ச்சை'/><category term='மங்களூர் விபத்து'/><category term='ஐபிஎல்'/><category term='ராமலிங்க ராஜூ'/><category term='நாடாளுமன்றம்'/><category term='திராவிட இயக்க வரலாறு'/><category term='சிறுகதை'/><category term='புத்தகம்'/><category term='அமெரிக்கா'/><category term='ஷாருக்கான்'/><category term='விமரிசனம்'/><category term='குஜராத்'/><category term='கூட்டணி'/><category term='ஜி.கே.வாசன்'/><category term='விடுதலைப்புலிகள்'/><category term='ராஜசேகர ரெட்டி'/><category term='வாத்யார்'/><category term='தமிழ்நாடு'/><category term='ஜின்னா'/><category term='இந்திய விமானங்கள்'/><category term='அஞ்சாநெஞ்சன்'/><category term='எம்.ஜி.ஆர்'/><category term='வவுனியா'/><category term='ராஜபக்ஷே'/><category term='மருதன்'/><category term='பாலியல் மோசடி'/><category term='ஆயில் ரேகை'/><category term='சமூகம்'/><category term='சஞ்சய் காந்தி'/><category term='குற்றம்'/><category term='திமுக அரசு'/><category term='போர்'/><category term='நரேந்திர மோடி'/><category term='ஈழம்'/><category term='ஜெயலலிதா'/><category term='மீடியா'/><category term='ஆந்திரா'/><category term='மதிமுக'/><category term='அறிமுகம்'/><category term='ஜார்ஜ் வாஷிங்டன்'/><category term='ஸ்விஸ் பேங்க்'/><category term='மாறன்'/><category term='கிழக்கு'/><category term='பட்டுக்கோட்டை அழகிரி'/><category term='தாமரை'/><category term='அரசியல்'/><category term='லாலு'/><category term='சர்தாரி'/><category term='ஜீவா'/><category term='விளையாட்டு'/><category term='பாலு சத்யா'/><category term='பெரியார்'/><category term='பிரமோத் முத்தலிக்'/><category term='சரத் ஃபொன்சேகா'/><category term='என்.வி.என். சோமு'/><category term='வன்முறை'/><category term='அழகிரி'/><category term='இடைத்தேர்தல்'/><category term='பாஸ்வான்'/><category term='தேர்தல்'/><category term='மூன்றாவது அணி'/><category term='போலி என்கெளண்டர்'/><category term='பா.ம.க.'/><category term='லஞ்சம்'/><category term='இனவெறி'/><category term='கல்வி'/><category term='கல்யாண் சிங்'/><category term='சி.பி.எம்'/><category term='நாஞ்சில் மனோகரன்'/><category term='ஜூனியர் விகடன்'/><category term='சேனல்'/><category term='நகைச்சுவை'/><category term='ராஜபட்சே'/><category term='தேர்தல் 2009'/><category term='தாராவி'/><category term='ரானா'/><category term='ஜோதிபாசு'/><category term='பிரபாகரன்'/><category term='டிராவிட்'/><category term='இஃப்திகார்'/><category term='சந்திரபாபு நாயுடு'/><category term='எம்.பிக்கள்'/><category term='பாகிஸ்தான்'/><category term='சிரஞ்சீவி'/><category term='ஜஸ்வந்த் சிங்'/><category term='ராமதாஸ்'/><category term='அணுசக்தி'/><category term='புத்தகக் கண்காட்சி'/><category term='காஷ்மீர்'/><category term='சினிமா'/><category term='மீரா குமார்'/><category term='நாஞ்சில் சம்பத்'/><category term='கலந்துரையாடல்'/><category term='தீவிரவாதம்'/><category term='சன் டிவி'/><category term='கேள்வி - பதில்'/><category term='ம.தி.மு.க'/><category term='எழுத்து'/><category term='பாட்காஸ்ட்'/><category term='இந்துத்வா'/><category term='திண்டுக்கல்'/><category term='காங்கிரஸ்'/><category term='வைகோ'/><category term='ரஜினி'/><category term='மேலவை'/><category term='பிஜேபி'/><category term='மோடி'/><category term='பூட்டா சிங்'/><category term='கிரிக்கெட்'/><category term='எஸ்.வி. சேகர்'/><category term='கவிதை'/><category term='சச்சின்'/><category term='பாஜக'/><category term='சென்னை புத்தகக் கண்காட்சி'/><category term='கதை'/><category term='கேள்வி'/><category term='மனிதர்கள்'/><category term='மினிமேக்ஸ்'/><category term='கோபாலசாமி'/><category term='ஜெயப்ரகாஷ் நாராயணன்'/><category term='பத்திரிகை சுதந்தரம்'/><category term='அ.தி.மு.க'/><category term='நூல்'/><category term='அதிபர் தேர்தல்'/><category term='காதலர் தினம்'/><category term='அனுபவம்'/><category term='சலுகைகள்'/><category term='இணையத்தளம்'/><category term='கர்நாடகா'/><category term='மதிப்புரை'/><category term='கலைஞர்'/><category term='உத்தர பிரதேசம்'/><category term='தலித்'/><category term='மார்க்சிஸ்ட்'/><category term='ஜெய்ராம் ரமேஷ்'/><category term='ஜே.பி'/><category term='பேருந்து'/><category term='அம்பேத்கர்'/><category term='பராக் ஒபாமா'/><category term='நவாஸ்'/><category term='எமர்ஜென்ஸி'/><category term='ஜெயா டிவி'/><category term='மொட்டைமாடி'/><category term='கோட்ஸே'/><category term='ஆஸ்திரேலியா'/><category term='பாமக'/><category term='கட்சிகளின் கதை'/><category term='பொருளாளர்'/><category term='திராவிட இயக்கம்'/><category term='திமுக'/><category term='மகாராஷ்ட்ரா'/><category term='அறிவியல்'/><category term='நிதீஷ் குமார்'/><category term='கோலங்கள்'/><category term='மஹிந்த'/><category term='சீனிவாசா மேல்நிலைப் பள்ளி'/><category term='எல்.டி.டி.ஈ'/><category term='திமுக கூட்டணி'/><category term='ஸ்ரீ ராம் சேனா'/><category term='விஜயகாந்த்'/><category term='இந்திரா'/><category term='அதிமுக'/><category term='ராஜாஜி'/><category term='Minimax'/><category term='வாழ்க்கை'/><category term='உ.பி'/><category term='ஸ்டாலின்'/><category term='விபத்து'/><category term='பஞ்சாப்'/><category term='சின்னத்திரை'/><category term='ஹெட்லி'/><category term='வி.பி. சிங்'/><category term='பதில்'/><category term='மு.க.ஸ்டாலின்'/><category term='பப்'/><category term='தேமுதிக'/><category term='சட்டம்'/><category term='திருச்செல்வம்'/><category term='ச.ந. கண்ணன்'/><category term='கம்யூனிஸ்டுகள்'/><category term='சத்யம்'/><category term='விமான விபத்து'/><category term='முகில்'/><category term='மொழிப்போர்'/><category term='தி.மு.க'/><category term='ரீட்டா'/><category term='இலங்கை'/><category term='சுயபுராணம்'/><category term='சரத்குமார்'/><title type='text'>ஆர். முத்துக்குமார்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>177</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-4878197508242730625</id><published>2011-01-10T10:49:00.001-08:00</published><updated>2011-01-10T11:16:37.830-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை புத்தகக் கண்காட்சி'/><title type='text'>சென்னை புத்தகக் காட்சி - வெற்றிகரமான இரண்டாவது வாரம்!</title><content type='html'>34வது புத்தகக் காட்சியை கலைஞர் திறந்துவைக்கவில்லை. பலபேருக்கு அதில் மகிழ்ச்சி. புத்தகக் காட்சிக்கு அவரால் கிடைக்க வேண்டிய விளம்பரம் கிடைக்காததில் எனக்கு நிறைய வருத்தங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கடந்தமுறை சென்னை முழுக்க நிறைய இடங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இம்முறை அப்படி இல்லை. சென்னை சங்கமத்துக்கு செய்திருக்கும் விளம்பரங்கள் அபாரம். பபாசி கவனிக்க.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாக நடைபாதை மோசமாக இருக்கும். இம்முறை நன்றாக இருக்கிறது. அறுகோணக் கற்களால் ஆன நடைபாதை. அதிலும் மண், தூசு படிந்திருப்பதாக பத்ரி குறைபட்டுக்கொண்டார். என்னைக் கேட்டால் இதுவே அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;வழிநெடுக நிறைய ஃப்ளக்ஸ் வைத்திருக்கிறார்கள். முக்கியமாக,  குமுதம். நடிகை ஜெனிலியாவுக்கு குமுதம் தலையங்கம் பிடிக்கும் என்று எழுதிவைத்திருந்தார்கள். சிலிர்ப்பாக இருந்தது. என். சொக்கன் எழுதும் வெற்றிக்கு ஒரு புத்தகம் என்கிற Column ரீமா சென்னுக்குப் பிடிக்குமாம். உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!&lt;br /&gt;&lt;br /&gt;புத்தக அரங்குக்கு நுழைவதற்கு முன்னரே பாப்கார்ன், பழத்துண்டுகள், கடலை விற்பவர்கள் வலைவரித்து வைத்திருக்கிறார்கள். குழந்தைகள் எளிதில் சிக்கிவிடுகிறார்கள். ஆகவே, பெற்றோர்களும். வயிற்றுக்கு மிஞ்சியதுதான் புத்தகத்துக்கு. வாழ்க வியாபாரிகள்!&lt;br /&gt;&lt;br /&gt;ஏர்டெல் சூப்பர்சிங்கர் என்று சேர்த்துச்சேர்த்துச் சொல்வது போல புதிய தலைமுறை அரங்கு என்று மூச்சுக்கு முந்நூறு தடவை மைக்கில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்தமுறை கிழக்கு அரங்கு என்று அறிவிக்கக்க்க்க்க்க்கூடுடுடும்ம்!&lt;br /&gt;&lt;br /&gt;விலைவாசி உயர்வு டிக்கெட் கட்டணத்தைப் பாதிக்கவில்லை. அதே ஐந்து ரூபாய்!&lt;br /&gt;&lt;br /&gt;அரங்கில் இருக்கும் ஒவ்வொரு வரிசைக்கும் ஒவ்வொரு பெயர். விவேகானந்தர் பாதை. ஒளவையார் பாதை. ரபீந்திரநாத் தாகூர் பாதை. ஷெல்லி பாதை என்று ஏராளமான பாதைகள். கடைகளை நினைவில் வைத்துக்கொள்ள இந்தப் பெயர்கள் பயன்படுகின்றன. அதற்கு பாதையின் பெயரை நினைவில் வைத்துக்கொள்வது முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்தா சீனிவாசனைத்தான் முதலில் பார்த்தேன். அவருடைய அனுபவங்கள் சிலவற்றைப் புத்தகமாக்கியிருந்தார். தன் வரலாறு உள்பட. விலை மிகவும் அதிகம். அருகில் இருந்த பெண் வாசகர் ஒருவர் விலை பற்றிக் கேட்டார். சரி, நீயே ஒரு விலை சொல்லி எடுத்துக்கோ என்றார். சிரித்துக்கொண்டே நகர்ந்துவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;தினத்தந்தியில் விற்பனை படுவேகம். அநேகமாக இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியின் நம்பர் 1 செல்லர் வரலாற்றுச் சுவடுகளாகத்தான் இருக்கும். இருக்கவேண்டும். திரளும் கூட்டத்தின் வேகம் அப்படி இருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;வரிசைக்கிரமமாக எல்லாக் கடைகளையும் பார்க்கவேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் முடியவில்லை. விடியல், அலைகள், ஆழி, பாரதி புத்தகாலயம், பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம், வே. ஆனைமுத்து அவர்களுடைய ஸ்டால் என்று சில குறிப்பிட்ட ஸ்டால்களையும் அவற்றின் பாதை மற்றும் எண்ணைக் குறித்துக்கொண்டு நேராக கிழக்கு ஸ்டால் பக்கம் வந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதத்தொடங்கி 2010ல் வெளியாகும் என (என்னால்) எதிர்பார்க்கப்பட்ட புத்தகங்கள் மூன்று. திராவிட இயக்க வரலாறு பாகம் 1 மற்றும் பாகம் 2. மூன்றாவது புத்தகம், சஞ்சய் காந்தி. முதல் நாளில் தி.இ.வ. இரண்டாவது பாகம் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தது. இரண்டு நாள் கழித்துதான் முதல் பாகம் விற்பனைக்கு வந்தது. வாசகர்கள் மத்தியில் திராவிட இயக்க வரலாறு புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு. இரண்டு பாகங்களும் ஏறக்குறைய சம எண்ணிக்கையில் விற்கின்றன. ஒரே பாகமாகப் போட்டிருக்கலாமே என்று சில வாசகர்கள் கேட்டார்கள். தயாராகிக்கொண்டிருக்கிறது என்று சொன்னேன். பத்ரி மீது இருக்கும் நம்பிக்கை காரணமாக.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே தமிழ்நாட்டில் புயலையோ, புழுதியையோ கிளப்பியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வளையவருகிறார் ராகுல் காந்தி. இளைஞர் காங்கிரஸ் என்ற அமைப்பைக்கொண்டு அரசியல் மாற்றம் காண விரும்பும் அவருடைய முயற்சி வெற்றி பெறுகிறதா என்பது தெரியாது. ஆனாலும் இதே இளைஞர் காங்கிரஸை வைத்து ஒருகாலத்தில் சஞ்சய் காந்தி ஆடிய ஆட்டங்கள் பற்றிய பல செய்திகள் வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை. அடுத்து, எமர்ஜென்ஸியின்போது அவர் செய்த அத்துமீறல் காரியங்களில் இருந்து காங்கிரஸ் தன்னை விலக்கிவைத்துக்கொள்ள எத்தனிக்கும் செய்திகள் கடந்த சில வாரங்களாகப் பரபரப்பாக விவாதிக்கப்படுகின்றன. ஆக, இந்த இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளிட்ட பல அம்சங்களைக்கொண்டு சஞ்சய் காந்தியின் அரசியல் வாழ்க்கை வரலாறை எழுதியிருக்கிறேன். முடிந்தால் வாங்கி, முடியாவிட்டாலும் வாசித்துப் பாருங்கள்! இந்திய வரலாற்றில் சில அதிர்ச்சியூட்டும் பக்கங்கள் உங்கள் கவனத்தை ஈர்க்கக்கூடும்!&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய நண்பர்கள் எழுதியுள்ள பல புத்தகங்கள் நல்ல அளவில் விற்பனையாவதை நேரில் பார்த்து மகிழ்ந்துகொண்டிருக்கிறேன். முக்கியமாக, ச.ந. கண்ணன் எழுதிய ராஜராஜ சோழன். மூன்றிலக்க எண்ணிக்கையை அநாயாசமாகத் தொடுகிறார் ராஜராஜ சோழன். அநேகமாக இந்த வருட சென்னை புத்தகக் காட்சியின் நம்பர் ஒன் பட்டம் ராஜராஜ சோழனுக்குத்தான் கிடைக்கும் என்றே தெரிகிறது. இல்லாவிட்டாலும் ட்ரீட் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார் கண்ணன். நியாயஸ்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;மருதனுக்கும் முதல் உலகப்போருக்கும் நிறைய ரசிகர்கள் மற்றும் வாசகர்கள். ஆட்டோகிராஃப், போட்டோகிராஃப் என்று மனிதர் செம பிஸி. இரண்டாம் உலகப்போரும் சக்கை போட்டு போட்டுக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணம் முடித்த கையோடு கிளியோபாட்ராவையும் எழுதிமுடித்த முகிலுக்கு இந்த ஆண்டு கூடுதல் வரவேற்பு. அவருடைய பிரும்மாண்டப் படைப்பான அகம் புறம் அந்தப்புரம் தினம் தினம் மிரட்டிக்கொண்டிருக்கிறது. முகிலின் வயது அறுபது என்று நினைத்து வரும் அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சுகிறது. இன்ப அதிர்ச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு வாசகர்களின் தொடர்ச்சியான வேண்டுகோள்களுக்கு இணங்க பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வந்துவிட்டார். எழுதியவர் பாலு சத்யா. அவரைப் போலவே அவர் எழுதிய புத்தகமும் ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக சாதித்துக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தேவர் புத்தகம் போல கிழக்கு வாசகர்களின் விருப்பமாக தமிழ்நாடு சுற்றுலா கையேடு என்ற புத்தகம் வெளியாகியுள்ளது. எழுதியவர் தமிழ் சுஜாதா. ப்ராடிஜி பதிப்பகத்தின் ஆசிரியர். தமிழ்பேப்பர் டாட் நெட் இணைய இதழில் பெண் மனம் என்ற பத்தியை எழுதுபவர். தீவிர சுற்றுலாப்பிரியர். சுற்றுலா ஆசை இருக்கும் அத்தனைபேரையும் கவர்ந்துள்ளது இந்தப்புத்தகம். &lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கின் நிரந்தர சூப்பர்ஸ்டாரான பா. ராகவன் இம்முறை இரட்டை கோபுரத் தாக்குதல்.. காஷ்மீர் : அரசியல் ஆயுத வரலாறு. தொடர்ந்து டாப் 5 பட்டியில் இருக்கிறது. அடுத்தது, ஆர்.எஸ்.எஸ். டாப் டென் பட்டியலில் நானும் எனது நண்பர்களும் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. டாலர் தேசம், மாயவலை, நிலமெல்லாம் ரத்தம் எல்லாம் வழக்கம்போல கல்லாவை நிரப்பிக்கொண்டிருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு இரண்டு பாகங்களுக்கும் நல்ல வரவேற்பு. இவைதவிர, ஜெயமோகனின் உலோகம், கல்கியின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகியவற்றுக்கு நல்ல வரவேற்பு. பத்ரியின் ஸ்பெக்ட்ரம் சர்ச்சை.. ஐ மீன்.. பத்ரி எழுதிய ஸ்பெக்ட்ரம் சர்ச்சை புத்தகத்தைப் பார்த்த அத்தனை வாசகர்களுமே ஆச்சரியப்பட்டனர். அதற்குள்ளேவா? இத்தனூண்டா? என்று நிறைய காரணங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கில் எங்களுடைய ஜூனியரான சுஜாதாவுக்கு வாசகர்கள் அபார வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட அறுபது புத்தகங்கள். பிரிவோம் சந்திப்போம், மீண்டும் ஜீனோ என்று சுஜாதா ரசிகர்களுக்கு கிழக்கு ஸ்டால் ஃபுல் மீல்ஸ் வழங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு தவிர்த்து மற்ற ஸ்டால்களுக்கு வரும் புதன்கிழமை முதல் செல்ல இருக்கிறேன். நிறைய புத்தகங்களைக் குறித்துவைத்திருக்கிறேன். வாங்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;சேல்ஸ் நண்பர்களைப் பற்றிச் சொல்லவேண்டும். பிள்ளையார் சுழியாக பிரசன்னா. ஒரே ஆள்..  ஜெயமோகனுக்கு கொ.ப.செவாகவும் சுஜாதாவுக்கு செயலாளராகவும் மாறிமாறி தூள்கிளப்புகிறார். அவ்வப்போது திராவிட இயக்க வரலாறின் ஒரு பாகத்தை வாங்குபவர்களிடம் இன்னொரு பாகத்தையும் வாங்கச்சொல்கிறார். பார்க்க சந்தோஷமாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;விஜயகுமார், பாண்டியன், பழனி என்ற மும்மூர்த்திகளால் எப்படித்தான் வாசகர்களின் புயல் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடிகிறதோ! எத்தனை விதமான வாடிக்கையாளர்கள்! எல்லோரையும் கூலாக சமாளிக்கிறார்கள்! கல்லா கச்சிதமாக நிறைகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;திங்கள் மாலை புத்தகக் காட்சியை வலம்வந்துகொண்டிருக்கும்போது ஒரு நல்ல செய்தி. கிழக்கி வெளியீடுகளான காப்புரிமை மற்றும் சந்திரயான் புத்தகங்களுக்கு தமிழ்நாடு அரசின் விருது கிடைத்துள்ளதாக நண்பர் பாலு சத்யா சொன்னார். காப்புரிமை புத்தகத்தை எழுதிய ஆசிரியர் சொக்கலிங்கத்துக்கு உடனடியாக விஷயத்தைச் சொல்லி வாழ்த்து சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். எதிரே பத்ரி. ஆட்சி மாறாமல் இருந்தால் அநேகமாக அடுத்த ஆண்டு விருது ஸ்பெக்ட்ரம் பத்ரிக்குத்தான்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-4878197508242730625?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/4878197508242730625/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=4878197508242730625' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/4878197508242730625'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/4878197508242730625'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2011/01/blog-post_10.html' title='சென்னை புத்தகக் காட்சி - வெற்றிகரமான இரண்டாவது வாரம்!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-5232212016914554805</id><published>2011-01-06T02:08:00.000-08:00</published><updated>2011-01-06T02:25:49.953-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திராவிட இயக்க வரலாறு'/><title type='text'>திராவிட இயக்க வரலாறு!</title><content type='html'>கடந்த நூறு ஆண்டுகளில் தமிழக மக்கள் அதிகம் உச்சரித்த பெயர்கள் என்று நான்கைச் சொல்லலாம். பெரியார். அண்ணா. கலைஞர். எம்.ஜி.ஆர். தமிழகத்தின் அரசியல் வரலாற்றைத் தீர்மானித்த இந்த நான்கு ஆளுமைகளின் அரசியல் வாழ்க்கையை முழுமையாகப் பதிவு செய்யும் வகையில் தனித்தனி புத்தகங்கள் எழுதவேண்டும் என்பது என்னுடைய கனவு. &lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரில் தொடங்கினேன். அள்ள அள்ளக் குறையாத அவருடைய எழுத்துகள் என்னை பிரமிக்க வைத்தன. பிறகு வாசிப்பை அண்ணாவுக்கும் கலைஞருக்கும் நீட்டித்தபோது என்னுடைய கனவு பரிணாம வளர்ச்சி பெற்றது. ஆம். தனித்தனி வாழ்க்கை வரலாறுகளைக் காட்டிலும் இந்த நான்கு சக்திகளும் நிலைகொண்டிருந்த திராவிட இயக்கத்தின் வரலாற்றைப் பதிவுசெய்யும் ஆர்வம் முளைவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;தேடலைத் தொடங்கியபோது திராவிட இயக்கம் தொடர்பாக நிறைய புத்தகங்கள் கிடைத்தன. குறிப்பாக, நாவலர் நெடுஞ்செழியன், முரசொலி மாறன் எழுதிய புத்தகங்கள். நீதிக்கட்சியைப் பற்றிய ஓரிரு ஆங்கிலப் புத்தகங்கள். அவற்றில் பெரும்பாலானவை அச்சில் இல்லை; தீவிரமான தேடலுக்குப் பிறகு இணையத்தில் கிடைத்தன. &lt;br /&gt;&lt;br /&gt;தகவல் செறிவு நிறைந்த புத்தகங்களாக இருந்தாலும் அவற்றை எல்லாம் திராவிட இயக்க வரலாற்றின் தனித்தனி அத்தியாயங்களாக மட்டுமே பார்க்கமுடியும் என்பது புரிந்தது. திராவிட இயக்க சித்தாந்தத்தின் தோற்றம் தொடங்கி கட்சி அரசியல் வரையிலான முழுமையான பதிவின் அவசியத்தையும் உணர முடிந்தது. எழுதத் தொடங்கி விட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம் இரண்டு பாகங்களைக் கொண்டது. நீதிக்கட்சி முதல் அண்ணா ஆட்சி வரை முதல் பாகம். அண்ணாவுக்குப் பிறகான அரசியல் வரலாறு இரண்டாவது பாகம். &lt;br /&gt;&lt;br /&gt;திராவிட இயக்கத்தின் தொடக்கப்புள்ளியாக நீதிக்கட்சியைக் குறிப்பிடுவதுதான் பொதுவான வழக்கம். நான் சற்றே மாறுபடுகிறேன். திராவிட இயக்க வரலாறு என்பது தனிப்பட்ட கட்சியின் வரலாறு அல்ல; தென்னிந்தியாவில் உருவான மாபெரும் மக்கள் இயக்கத்தின் வரலாறு; ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தின் வரலாறு. அதன் ஆணிவேர் பிராமணர் - பிராமணர் அல்லாதார் பிரச்னையில் தொடங்குகிறது. ஆகவே, 1909ல் உருவான சென்னை பிராமணர் அல்லாதார் சங்கத்தில் இருந்து திராவிட இயக்க வரலாறைத் தொடங்கினேன். &lt;br /&gt;&lt;br /&gt;நீதிக்கட்சியின் உருவாக்கத்துக்கு முந்தைய பிராமணர் அல்லாதார் இயக்கங்கள் - அரசியல் சூழல், நீதிக்கட்சி உருவான வரலாறு, நீதிக்கட்சி அரசின் சாதனைகள் - சறுக்கல்கள், பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகத்தின் வளர்ச்சி, மொழிப்போராட்டம், திராவிட நாடு கோரிக்கை, திமுக தோன்றிய பின்னணி, அண்ணா ஆட்சியைப் பிடித்த வரலாறு என்று அறுபது ஆண்டுகால அரசியல் வரலாறை முதல் பாகத்தில் பதிவு செய்திருக்கிறேன். &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/TSWU8uFRyFI/AAAAAAAAAdI/rbh57ZbVNg0/s1600/HODM%2B1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 206px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/TSWU8uFRyFI/AAAAAAAAAdI/rbh57ZbVNg0/s320/HODM%2B1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5559013085941975122" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கலைஞர் தலைமையில் திமுக செயல்பட்ட விதம், பெரியாரின் மறைவு, எம்.ஜி.ஆரின் விலகல், திமுகவின் எதிர்நீச்சல், மாநில சுயாட்சிக் கோரிக்கை, சமூக நீதிப் போராட்டம், ஈழப்பிரச்னை, ஜெயலலிதாவின் வருகை, மறுமலர்ச்சி திமுகவின் உருவாக்கம் என்று அண்ணாவுக்குப் பிறகான நாற்பது ஆண்டுகால அரசியல் வரலாறை இரண்டாவது பாகத்தில் பதிவு செய்திருக்கிறேன். &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/TSWVG1a6tuI/AAAAAAAAAdQ/ZImDmz7uEYA/s1600/HODM%2BTWO.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 206px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/TSWVG1a6tuI/AAAAAAAAAdQ/ZImDmz7uEYA/s320/HODM%2BTWO.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5559013259710478050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்யும்போது, மூலக்கருத்து மாறிவிடாமலிருக்க, தொடர்புடைய தலைவர்களிள் மேற்கோள்களை நன்றியுடன் பயன்படுத்தியுள்ளேன். தலைவர்களுடைய சொல்லாடல்களைப் படிக்கும்போது வாசகர்களுக்கு செய்தியின் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும் என்று நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;திராவிட இயக்கத்தின் வரலாற்றைப் பதிவு செய்வதன்மூலம் தமிழகத்தின் நூறாண்டுகால அரசியல் வரலாற்றைப் பதிவு செய்யும் என்னுடைய நோக்கம் எந்த அளவுக்கு நிறைவேறியிருக்கிறது என்பதை வாசகர்களாகிய நீங்கள்தான் சொல்லவேண்டும். இனி இது உங்கள் சொத்து.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;ஆர். முத்துக்குமார்&lt;br /&gt;15 டிசம்பர் 2010&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(திராவிட இயக்க வரலாறு புத்தகத்தில் நான் எழுதிய முன்னுரையில் இருந்து..)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தை இணையத்தில் வாங்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="https://www.nhm.in/shop/978-81-8493-598-1.html"&gt;திராவிட இயக்க வரலாறு - பாகம் 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="https://www.nhm.in/shop/978-81-8493-599-8.html"&gt;திராவிட இயக்க வரலாறு - பாகம் 2 &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-5232212016914554805?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/5232212016914554805/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=5232212016914554805' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/5232212016914554805'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/5232212016914554805'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2011/01/blog-post.html' title='திராவிட இயக்க வரலாறு!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/TSWU8uFRyFI/AAAAAAAAAdI/rbh57ZbVNg0/s72-c/HODM%2B1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-3025749351803223524</id><published>2010-12-30T02:24:00.000-08:00</published><updated>2010-12-30T02:27:06.564-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சஞ்சய் காந்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காங்கிரஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எமர்ஜென்ஸி'/><title type='text'>சஞ்சய் காந்தி, காங்கிரஸ், எமர்ஜென்ஸி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/TRxeNAXCQZI/AAAAAAAAAdA/tbOTnoe3g94/s1600/Sanjay%2BGandhi.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 243px;" src="http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/TRxeNAXCQZI/AAAAAAAAAdA/tbOTnoe3g94/s320/Sanjay%2BGandhi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556419617796276626" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-3025749351803223524?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/3025749351803223524/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=3025749351803223524' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/3025749351803223524'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/3025749351803223524'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2010/12/blog-post.html' title='சஞ்சய் காந்தி, காங்கிரஸ், எமர்ஜென்ஸி'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/TRxeNAXCQZI/AAAAAAAAAdA/tbOTnoe3g94/s72-c/Sanjay%2BGandhi.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-2431060198936225777</id><published>2010-07-23T12:21:00.001-07:00</published><updated>2010-07-23T12:22:34.802-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சீனிவாசா மேல்நிலைப் பள்ளி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலந்துரையாடல்'/><title type='text'>சீனிவாசா, அப்துல் கலாம், நான்</title><content type='html'>மூவாயிரம் பேருக்கு முன்னால் மைக் பிடித்துப் பேசியது இதுதான் முதல்முறை. அத்தனை பேரும் மாணவ – மாணவிகள். மேலையூர் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள். சீனிவாசா பாடசாலை என்று எனக்கு அறிமுகமான பள்ளி அது. அந்தப் பகுதியில் பிரபலமான பள்ளிகளுள் முக்கியமானது. நான் படித்த திவான் பகதூர் தி. அரங்காச்சாரியார் தேசிய மேல்நிலைப் பள்ளியும் அந்தப் பகுதியில் ஏகப்பிரபலம்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசா பள்ளி மாணவர்களுடன் சில கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது பள்ளி நிர்வாகம். சில மாதங்களுக்கு முன்பு இதே பள்ளிக்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடிவிட்டு வந்திருந்தார் பா. ராகவன். இந்தமுறை நான், பத்ரி, முகில்,கே.எஸ். நாகராஜன் நால்வரும் சென்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆளுக்கொரு தலைப்பு. அறிவியல் அறிஞர்களை அறிந்துகொள்வோம் என்பது என்னுடைய தலைப்பு. ப்ளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? என்ற தலைப்பு பத்ரிக்கு. படித்தே தீரவேண்டிய புத்தகங்கள் என்ற தலைப்பில் முகில். கம்ப்யூட்டரைக் கையாளக் கற்றுக்கொள்ளுங்கள் என்பது கே.எஸ்.நாகராஜனுக்கான தலைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;பத்தே முக்காலுக்கு கலந்துரையாடல் தொடங்கியது. முதலில் நான் பேசினேன்.  மேடைக்குப் பக்கத்தில் வேதியியல் ஆய்வகம். ஆனாலும் பியூரெட், பிப்பெட், டெஸ்ட் டியூப் என்று எதைப் பற்றியும் பேசமாட்டேன்,  அறிவியலுக்குள் தப்பித்தவறியும் நுழைய மாட்டேன், தொழில்நுட்பத்தின் பக்கமே செல்லமாட்டேன்.. என்று மாணவர்களுக்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டுத்தான் பேசத் தொடங்கினேன். தினம் தினம் பள்ளி ஆசிரியர்களும் அதைத்தானே செய்கிறார்கள் என்பதால் இந்த ஏற்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் அறிஞர்களை அறிமுகம் செய்வது.. அவர்கள் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களைச் சொல்வது..  ஒரு குறிப்பிட்ட கண்டுபிடிப்பை நிகழ்த்தியதற்கு அவர்களுக்குத் தூண்டுகோலாக இருந்த விஷயத்தைச் சுவைபட சொல்வது, தோல்விகள் துரத்தியபோது அதிலிருந்து மீள என்ன செய்தார்கள், வெற்றியை எப்படிப் பார்த்தார்கள்.. இவற்றையெல்லாம் கதை போல மாணவர்களுக்குச் சொல்லவேண்டும்.. ஆங்காங்கே கொஞ்சம் நகைச்சுவை.. இடையிடையே மாணவர்களிடம் கேள்வி கேட்பது.. பதில் பெறுவது… பேச வைப்பது… இப்படித்தான் என்னுடைய கலந்துரையாடலை அமைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல் கலாம் என்ற மனிதர் மாணவர்களுடைய மனத்துக்குள் எத்தனை ஆழமாக ஊடுருவியிருக்கிறார் என்பதை விவரிக்கவே முடியவில்லை.. அடேயப்பா… இன்றைய மாணவர்களின் கனவு நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கிறார். உண்மையில் நான் கலாமைப் பற்றிப் பேசுவதாகவே இல்லை.  எடிசன் பற்றிப் பேசினேன்.. கிரஹாம் பெல் பற்றி.. ஹென்ரி ஃபோர்ட் பற்றி.. மேரி க்யூரி பற்றி… ஆனாலும் அப்துல் கலாமைப் பற்றி மாணவர்கள் மத்தியில் இருந்த எண்ணம் என்னைப் பேசவைத்தது. பறத்தல் தத்துவத்தை அவர் கற்றுக்கொண்டது எப்படி என்ற கதையை நான் விவரித்துச் சொன்னபோது  மாணவர்கள் மத்தியில் தெரிந்த வியப்பும் மகிழ்ச்சியும் கண்களில் நிற்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசா மேல்நிலைப் பள்ளி மாணவர்களைப் பற்றி நிறைய சொல்லவேண்டும். கற்றுக்கொள்வதற்கு அவர்கள் காட்டிய ஆர்வம் சிலிர்க்க வைக்கிறது. கேட்ட கேள்விகளுக்குப் பதில்கள் பட்டென்று வந்து விழுகின்றன. சந்தேகத்தைத் தயங்காமல் கேட்கிறார்கள். முக்கியமாக, அவர்கள் கடைப்பிடிக்கும் ஒழுங்குமுறையைச் சொல்லவேண்டும். சிரிக்கவேண்டிய சந்தர்ப்பம் வந்தால் ஐந்து நொடிகளைத் தாண்டுவதில்லை. கைத்தட்டலுக்கும் அதே ஐந்து நொடிகள்.. சீனிவாசா மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துகள். பாராட்டுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியின் செயலர் இரா. இராஜசேகரன். நல்ல மனிதர். நிறைய புத்தகங்களை வாசிக்கக்கூடியவர் என்று கேள்விப்பட்டேன். பள்ளி ஆசிரியர்களுக்கு நிறைய சுதந்தரம் கொடுத்திருக்கிறார். நிறைய நல்ல விஷயங்களைச் செய்ய அந்தச் சுதந்தரம் பயன்படுத்தப்படுகிறது. தலைமை ஆசிரியர் எழிலரசனுக்கு நிறைய திட்டங்கள் இருக்கின்றன. நிறைய கனவுகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக, பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் சுப்ரமணியனைப் பற்றிச் சொல்லவேண்டும். கிட்டத்தட்ட முப்பது வருடங்களைக் கடந்திருக்கிறது அவருடைய கல்விப்பணி. மனிதர் எத்தனை வேகமாக நடக்கிறார். எத்தனை சுறுசுறுப்பாக இயங்குகிறார். பண்பான வார்த்தைகள். பக்குவமான உபசரிப்பு. பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சில மனிதர்களுடைய முகங்கள் நமக்குள் ஒட்டிக்கொண்டுவிடும். ஆசிரியர் சுப்ரமணியன் அந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பேசி முடித்தபோது மணி பன்னிரண்டு. அதன்பிறகு மாணவர்கள் படித்தே தீரவேண்டிய புத்தகங்கள் என்ற தலைப்பில் முகில் பேசினார். சத்திய சோதனை. டிஸ்கவரி ஆஃப் இந்தியா. நேருவின் உலகச் சரித்திரம். பொன்னியின் செல்வன் என்று நிறைய புத்தகங்களைச் சொன்னார். படிப்பது எப்படி என்பதற்குக் கொஞ்சம் டிப்ஸ் வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;உணவு இடைவேளைக்குப் பிறகு பத்ரிக்கான நேரம் தொடங்கியது. ப்ளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? என்னென்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன? என்பது முதல் பிரிவு. படிக்கும்போதே சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் என்பது இரண்டாவது பிரிவு.&lt;br /&gt;&lt;br /&gt;அல்வா போன்ற அற்புதமான சப்ஜெக்ட். பத்ரி வெளுத்து வாங்கிவிட்டார். கார்ட்லெஸ் மைக் என்பதால் மனிதர் மேடையை விட்டு நகர்ந்து மாணவர்களை நோக்கிச் சென்று விட்டார். பேசும்போதே நிறைய கேள்விகள் கேட்பது பத்ரியின் பழக்கம். கேள்வி கேட்ட மறுநொடி பதில் சொல்லிப் பழகியிருக்கிறார்கள் சீனிவாசா மாணவ – மாணவிகள். பத்ரிக்கும் மாணவர்களுக்கும் சரியான போட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;11, 12 வகுப்பு மாணவர்களுக்கு கம்யூட்டர் தொடர்பான பயிற்சிமுகாமை நடத்தினார் கே.எஸ். நாகராஜன். கைவசம் லேப் டாப், ப்ரொஜெக்டர் எல்லாம் கொண்டுசென்றிருந்தோம். மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வம் செலுத்தினார்கள்.  மாணவர்களுக்குத் தனியே. மாணவிகளுக்குத் தனியே. இரண்டு பிரிவுகளாகத்தான் பயிற்சிமுகாமை வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஆசிரியர்கள் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பயிற்சி முகாம் முடிந்தபிறகு நாகராஜன் இரண்டு விஷயங்கள் சொன்னார். கம்ப்யூட்டர் கற்றுக் கொள்வதில் மாணவிகளை விட மாணவர்களே  அதிகம் ஆர்வம் செலுத்தினார்கள் என்பது முதல் விஷயம். வழக்கம்போலவே இந்த ஆண்டும் பெண்களே அதிக அளவில் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்றே செய்திகள் கேட்டுப் பழகிய எனக்கு இந்தச் செய்தி ஆச்சரியத்தைக் கொடுத்தது. பிறகு இரண்டாவது விஷயத்தைச் சொன்னார். கம்ப்யூட்டர் பற்றி மாணவர்களைவிட மாணவிகளுக்கு அதிக விஷயங்கள் தெரிந்திருக்கின்றன!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-2431060198936225777?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/2431060198936225777/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=2431060198936225777' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/2431060198936225777'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/2431060198936225777'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2010/07/blog-post.html' title='சீனிவாசா, அப்துல் கலாம், நான்'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-1719616059030128683</id><published>2010-06-03T23:10:00.000-07:00</published><updated>2010-06-03T23:11:58.052-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திய விமானங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமான விபத்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மங்களூர் விபத்து'/><title type='text'>இந்திய விமானங்கள் : சிலபல குளறுபடிகள்!</title><content type='html'>நூற்றி ஐம்பத்தெட்டு உயிர்கள். தாங்கமுடியாத அதிர்ச்சியை மங்களூர் விமான விபத்து ஏற்படுத்தியுள்ளது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஆனால் அதைக் காட்டிலும் கூடுதல் அதிர்ச்சியைத் தரக்கூடிய செய்திகள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அத்தனையும் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் பயணிகளுக்கான பாதுகாப்பு ஆகிய துறைகளில் நிலவிக்கொண்டிருக்கும் குளறுபடிகள், குழப்பங்கள், கோளாறுகள், ஓட்டைகள் தொடர்பானவை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் துறைகளுள் சிவில் விமானப் போக்குவரத்து முக்கியமானது. வர்த்தக விஷயங்கள் தொடர்பாக விரைந்து சென்று காரியங்களை முடிக்க வேண்டும் என்று விரும்பும் அத்தனை பேரும் இன்று சலலமில்லாமல் தேர்வு செய்வது விமானப் பயணத்தைத்தான். பயணச் செலவைப் பற்றிக் கவலைப்பட இன்று யாரும் தயாராக இல்லை. விமானப் பயணத்தால் கிடைக்கக்கூடிய லாபம் அபரிமிதமாக இருக்குபோது பயணத் தொகை பற்றிக் கவலைப்படுவது புத்திசாலித்தனமல்ல. நேரத்துக்கு நேரம். லாபத்துக்கு லாபம்.&lt;br /&gt;&lt;br /&gt;விளைவு, கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் இந்தியாவில் விமானத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. 2005ஆம் ஆண்டில் மூன்று கோடியே எழுபது லட்சம் பயணிகள் விமானத்தில் பயணம் செய்தார்கள். தற்போது அந்த எண்ணிக்கை விஸ்வரூபம் எடுத்து ஏழு கோடியைத் தொட்டுவிட்டது. அதேபோல, விமானம் தரையிறங்குதல் மற்றும் மேலெழும்புதலின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது எண்பது சதவீதம் உயர்ந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நியாயமாகப் பெருமைப்படக்கூடிய வளர்ச்சிதான். ஆனால் அந்த வளர்ச்சிக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளத் தவறிவிட்டது இந்திய சிவில் விமானப் போக்குவரத்துறை. விமானிகள், ஏர் டிராஃபிக் கண்ட்ரோலர்கள், பராமரிப்புப் பொறியாளர்கள், ரெகுலேட்டர்கள் என்று விமானத்தின் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஒவ்வொருவரிடமும் பிரச்னைகள் இருக்கின்றன. விமானிகளிடம் இருந்து தொடங்கலாம். &lt;a href="http://rmuthukumar.com/?p=154"&gt;தொடர்ந்து படிக்க இங்கே செல்லவும்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-1719616059030128683?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/1719616059030128683/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=1719616059030128683' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/1719616059030128683'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/1719616059030128683'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2010/06/blog-post.html' title='இந்திய விமானங்கள் : சிலபல குளறுபடிகள்!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-7476284663151609447</id><published>2010-05-02T18:58:00.000-07:00</published><updated>2010-05-02T19:01:56.876-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எம்.ஜி.ஆர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மேலவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலைஞர்'/><title type='text'>மீண்டும் மேலவை!</title><content type='html'>‘நான் இல்லாவிட்டால் இந்த மேலவை கலைக்கப்படாமல் நீடிக்குமென்றால் நான் இந்தப் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன். கருணாநிதி ஒழிந்தான். இனி கவலையில்லை. அவன் இல்லாத மேலவை தொடர்ந்து நீடிக்கட்டும் என்ற முடிவை முதலமைச்சர் (எம்.ஜி.ஆர்) எடுக்க முன்வரட்டும்’&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக சட்டமன்ற மேலவை 1986ல் கலைக்கப்படுவதற்கு முன்னால் மேலவையில் திமுக தலைவர் மு. கருணாநிதி பேசியதுதான் மேலே இருப்பது. பலத்த சர்ச்சைகளுக்கு இடையே கலைக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்ற மேலவையைத் திரும்பக் கொண்டுவருவதற்கு திமுக அரசு முறைப்படியான நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாடாளுமன்றத்துக்கு மாநிலங்களவை இருப்பது போல சட்டமன்றங்களுக்கு மேலவை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நிரம்பிய அவை சட்டப்பேரவை. மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களும் நியமன உறுப்பினர்களும் நிரம்பியது மேலவை. படித்தவர்கள்,  பண்பாளர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், பத்திரிகையாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் போன்றவர்கள் இடம்பெறவேண்டும் என்ற காரணத்துக்காக உருவாக்கப்பட்டது மேலவை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அவைக்குத்  தேர்வு செய்யப்பட்டவர்கள் பலரும் தமிழக அரசியல் சரித்திரத்தையே மாற்றியமைத்தவர்கள். சட்ட நிபுணர் லட்சுமணசாமி முதலியார், ஆந்திர கேசரி டி. பிரகாசம், மூதறிஞர் ராஜகோபாலாச்சாரியார், நீதிக்கட்சித் தலைவர்களான பி.டி.ராஜன், டாக்டர் நடேசன், மூத்த காங்கிரஸ் தலைவர் பக்தவத்சலம், முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடராமன், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். கலைஞர். ம.பொ.சி போன்றவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் மேலவையில் இடம்பெற்றுள்ளனர். சுவைமிக்க விவாதங்கள் பல நடந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;கனவான்கள் சங்கமிக்கும் இடம் என்று வர்ணிக்கப்பட்ட இந்த அவை ஒருகட்டத்தில் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பின்வாசல், மக்களைச் சந்தித்து வெற்றிபெற இயலாதவர்கள் பதவிக்கு வருவதற்கான கொல்லைப்புறம் என்றெல்லாம் விமரிசிக்கப்பட்டது. 1952ல் நடைபெற்ற தேர்தலில்...&lt;a href="http://rmuthukumar.com/?p=94"&gt; தொடர்ந்து படிக்க இங்கே சுட்டவும்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-7476284663151609447?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/7476284663151609447/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=7476284663151609447' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/7476284663151609447'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/7476284663151609447'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2010/05/blog-post.html' title='மீண்டும் மேலவை!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-6288528110130420870</id><published>2010-02-11T02:31:00.000-08:00</published><updated>2010-02-11T02:35:09.768-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராஜபட்சே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சரத் ஃபொன்சேகா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>ராஜபட்சே Vs ஃபொன்சேகா Second innings</title><content type='html'>தீவிரவாதத்தின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த இலங்கை மக்களுக்கு மீண்டும் சுதந்தரம் வாங்கிக்கொடுத்தவர் என்னுடைய கணவர். அவரை ராஜபட்சே அரசு பழிவாங்கிவிட்டது. அவமானப்படுத்திவிட்டது. இப்படி கண்ணீரும் கம்பலையுமாகப் பேசியிருக்கிறார் இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவின் மனைவி அனோமா. இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள அவரை எப்படியாவது மீட்டெடுக்கவேண்டும் என்று  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் மன்றாடிவிட்டுச் சென்றிருக்கிறார் இலங்கை எதிர்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்கே. ஃபொன்சேகா கைது விவகாரத்தில் எந்த நாடும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கமுடியாது என்று கொக்கரித்துள்ளது இலங்கை அரசு. என்னதான் நடக்கிறது இலங்கையில்?&lt;br /&gt;&lt;br /&gt;கரம் கோத்துச் செயல்பட்டுக் கொண்டிருந்த மஹிந்த ராஜபட்சேவும் சரத் ஃபொன்சேகாவும் கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்த நொடியில் இருந்தே இருவருக்குமான யுத்தம் தொடங்கிவிட்டது. உச்சக்கட்டமாகத்தான் ராணுவ உடையைக் கழற்றிவிட்டு, எதிர்கட்சிகளின் ஒன்றுபட்ட ஆதரவைத் திரட்டிக்கொண்டு திடுதிப்பென தேர்தல் களத்துக்கு வந்தார் ஃபொன்சேகா.&lt;br /&gt;தேர்தல் நடைபெறுவதற்கு முன்னால் ராஜபட்சேவின் தூக்கத்தைக் கெடுத்த ஒரே நபர் சரத்  ஃபொன்சேகா மட்டுமே. எனினும், சிங்களர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மஹிந்த ராஜபட்சே வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;வாக்கு வித்தியாசம் அதிகரித்துக் கொண்டிருக்கும்போதே சர்வதேச அளவிலான ஊடகங்கள் சரத் ஃபொன்சேகாவின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்துக் கொண்டிருந்தன. வெற்றி அறிவிப்பு வந்தபோதே பரபரப்பும் தொற்றிக்கொண்டது. இன்று கைது செய்யப்படுவார். இல்லையில்லை. அநேகமாக நாளை கைதாகக்கூடும் என்று நித்தம் நித்தம் ஊகத்தின் அடிப்படையிலான செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. அதன் காரணமாகவே தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக செய்தியார்களுக்குத் தகவல் கொடுத்தார் ஃபொன்சேகா. ஆனால் அவர் பயந்தது போல எதுவும் நடக்கவில்லை. கைதுக்கான எந்தவித முஸ்தீபுகளும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை சரியான சந்தர்ப்பத்துக்காக ராஜபட்சே காத்துக்கொண்டிருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்தது. அந்தச் சந்தர்ப்பத்தை ஃபொன்சேகாவே ஏற்படுத்திக்கொடுத்தார். &lt;a href="http://rmuthukumar.com/?p=62"&gt;மேலும் படிக்க.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-6288528110130420870?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/6288528110130420870/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=6288528110130420870' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/6288528110130420870'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/6288528110130420870'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2010/02/vs-second-innings.html' title='ராஜபட்சே Vs ஃபொன்சேகா Second innings'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-5764057596138770746</id><published>2010-01-30T00:08:00.000-08:00</published><updated>2010-01-30T00:10:59.633-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டுக்கோட்டை அழகிரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழிப்போர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அஞ்சாநெஞ்சன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழகிரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>அஞ்சாநெஞ்சன் அழகிரி!</title><content type='html'>1938. இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தது. நீதிக்கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் பலரும் போராட்டத்தில் குதித்திருந்தனர். போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்தி, பிரச்னைக்கு கவனஈர்ப்பு ஏற்படுத்தவேண்டும் என்று திட்டமிட்டார் பெரியார். அதன் ஒருபகுதியாக ஆகஸ்டு 1, 1938 அன்று திருச்சியில் இருந்து சென்னை நோக்கி இந்தி எதிர்ப்புத் தமிழர் பெரும்படை புறப்பட்டது. பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது அந்த அணிவகுப்பு. அதன் தொடர்ச்சியாக இந்தி எதிர்ப்புப் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. அந்தப் படைக்குத் தளபதியாக செயல்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. &lt;a href="http://rmuthukumar.com/?p=39"&gt;மேலும் படிக்க&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-5764057596138770746?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/5764057596138770746/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=5764057596138770746' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/5764057596138770746'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/5764057596138770746'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2010/01/blog-post_30.html' title='அஞ்சாநெஞ்சன் அழகிரி!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-282209386677993793</id><published>2010-01-28T21:22:00.000-08:00</published><updated>2010-01-28T21:24:09.956-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மஹிந்த'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராஜபட்சே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராஜபக்ஷே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>அச்சத்தில் அலறும் மிச்சத் தமிழர்கள்!</title><content type='html'>கடந்த சில தினங்களாக எனக்குத் தரப்பட்ட அழுத்தங்களும் மிரட்டல்களும் தாங்க முடியாதவை. எனது வரலாற்றில் இத்தகைய அழுத்தங்களை முன்னெப்போதும் நான் சந்தித்ததில்லை. நான் தேர்தல் ஆணையாளராக எட்டு வருடங்கள் கடைமையாற்றி இருக்கிறேன், இப்போது எனது பதவியிலிருந்து என்னை விடுவிக்குமாறு நான் வேண்டுகிறேன். வாக்குகள் எண்ணப்படும் வேளையில் பலர் மிரட்டப்பட்டனர். புத்தளம், அனுராதபுரம், மாத்தளை ஆகிய பகுதிகளில் தேர்தல் நடைமுறைகளை அமல்படுத்தவிடாமல் தேர்தல் பணியாளர்களும் அதிகாரிகளும் தடுக்கப்பட்டனர். இனியும் இந்தப் பதவியில் நீடிப்பது பொருத்தமாக இருக்காது என்றே கருதுகிறேன். இனியும் என்னால் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாது. இந்த அறிக்கைக்குப் பின்னர் எனக்கு என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. எவ்வளவு விரைவாக இந்தப் பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://rmuthukumar.com/?p=30"&gt;மேலும் படிக்க இங்கே செல்லவும்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-282209386677993793?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/282209386677993793/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=282209386677993793' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/282209386677993793'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/282209386677993793'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2010/01/blog-post_28.html' title='அச்சத்தில் அலறும் மிச்சத் தமிழர்கள்!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-7142517530206263498</id><published>2010-01-23T06:36:00.000-08:00</published><updated>2010-01-24T21:34:26.211-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திரா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயப்ரகாஷ் நாராயணன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாட்காஸ்ட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜே.பி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எமர்ஜென்ஸி'/><title type='text'>ஜே.பி - The Enemy No: 1</title><content type='html'>எமர்ஜென்ஸி என்றதும் சட்டென்று நினைவுக்கு வரக்கூடிய விஷயங்கள் என்னென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இந்திரா. மிசா. சஞ்சய் காந்தி. வாசக்டமி. இருபது அம்சத்திட்டம். பத்திரிகை சென்ஸார். ஸ்டாலின் கைது. இவை அனைத்தைக் காட்டிலும் வேகமாக நினைவுக்கு வரவேண்டிய வார்த்தை, ஜே.பி. ரேபரேலி தொகுதி தீர்ப்பை ஒட்டி இந்திரா காந்திக்கு வந்த ஆத்திரத்தின் வெளிப்பாடாக இந்தியாவில் எமர்ஜென்ஸி திணிக்கப்பட்டபோது இந்திரா காந்தியின் முதல் குறி  ஜெயப்ரகாஷ் நாராயணன் என்கிற ஜே.பியின் மீதுதான் குவிந்தது. அவரையே &lt;span style="font-weight:bold;"&gt;எனிமி நம்பர் ஒன் ஆஃப் த ஸ்டேட் &lt;/span&gt; என்று சொன்னார்கள். மக்களையும் மாணவர்களையும் தனக்கு எதிராகத் திரட்டி விடுவாரோ என்ற பயம் காரணமாகவே அவரை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தார் இந்திரா காந்தி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S1sQ7umEHSI/AAAAAAAAAbA/4szf8P0fFCc/s1600-h/978-81-8493-334-5_b.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S1sQ7umEHSI/AAAAAAAAAbA/4szf8P0fFCc/s320/978-81-8493-334-5_b.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5429952394031275298" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஜெயப்ரகாஷ் நாராயணன் சிறையில் அடைக்கப்பட்டபோது அவரைக் கண்காணிக்கும் பொறுப்பு எம்.ஜி. தேவசகாயம் என்கிற மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசியல் கைதியாக சிறைக்குள் நுழைந்த நாள் தொடங்கி விடுதலை அறிவிப்பு வெளிவரும் வரை ஜே.பியுடன் இருந்த தேவசகாயம், 2002ல் ஆங்கிலப் புத்தகம் ஒன்றை வெளியிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;சிறையில் இருந்தபோது ஜே.பியின் நடவடிக்கைகள் எப்படி இருந்தன? அவருடைய எண்ணங்கள் எப்படி இருந்தன? எதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தார்? இந்தியாவைப் பற்றி, இந்திராவைப் பற்றி, சஞ்சய் காந்தி பற்றி, பொதுமக்கள் பற்றி அவருடைய சிந்தனைகள் எப்படி இருந்தன? என்று பல விஷயங்களையும் விளக்கும் வகையில் அந்தப் புத்தகம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது கிழக்கு பதிப்பகம் அந்தப் புத்தகத்தை எமர்ஜென்சி: ஜெ.பியின் ஜெயில் வாசம் என்ற தலைப்பில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர்: ஜெ. ராம்கி. அந்தப் புத்தகம் குறித்தும் ஜே.பியுடனான தனது அனுபவங்கள் குறித்தும் கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசினார் தேவசகாயம். &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கெனவே &lt;a href="http://nhm.in/shop/978-81-8368-867-3.html"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறையும்&lt;/span&gt; &lt;/a&gt;எமர்ஜென்ஸி குறித்த மினிமேக்ஸ் புத்தகம் ஒன்றையும் எழுதியிருந்த காரணத்தால் தேவசகாயத்தைச் சந்தித்துப் பேச ஆவலாக இருந்தேன். பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தேவசகாயத்தை அழைக்க நானும் முகிலும் சென்றோம். அப்போது தேவசகாயமும் நானும் எமர்ஜென்ஸி பற்றி, ஜே.பி பிரதமராகாதது பற்றி என்று பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அவர் மட்டும்தான் கலந்துகொள்வதாக இருந்தது. வழிநெடுக பேசி இருவரும் சகஜமாகிவிட்டதால் நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டு சில கேள்விகளைக் கேட்டேன். அப்போது காங்கிரஸுக்கான மாற்றுக்கட்சி உருவாக்கம், காமராஜர் - கருணாநிதி கூட்டணி பற்றிய ஜே.பியின் திட்டம் என்று பல ஆச்சரியங்களைப் பதிலாகக் கொடுத்தார் தேவசகாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;எமர்ஜென்ஸி - ஜே.பி குறித்து தேவசகாயம் பேசிய பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (24 ஜனவரி 2010) நண்பகல் 12 முதல் 1 மணிவரை ஆஹா எஃப் எம்மில் (91.9) ஒலிபரப்பாகும். கேட்கத் தவறாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8493-334-5.html"&gt;புத்தகத்தை இணையத்தில் வாங்க&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-7142517530206263498?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/7142517530206263498/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=7142517530206263498' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/7142517530206263498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/7142517530206263498'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2010/01/enemy-no-1.html' title='ஜே.பி - The Enemy No: 1'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S1sQ7umEHSI/AAAAAAAAAbA/4szf8P0fFCc/s72-c/978-81-8493-334-5_b.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-5245281033775724979</id><published>2010-01-21T02:44:00.000-08:00</published><updated>2010-01-21T02:47:44.581-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எம்.ஜி.ஆர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமரிசனம்'/><title type='text'>எம்.ஜி.ஆர் - ஒரு விமரிசனம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S1gweriPdeI/AAAAAAAAAa4/YJdCQ0coAVc/s1600-h/mgr-book.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S1gweriPdeI/AAAAAAAAAa4/YJdCQ0coAVc/s320/mgr-book.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5429142654435685858" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்த புத்தகத்தை படிக்கும் முன்பு வரை எம். ஜி. ஆர் ஒரு சிறந்த மனிதன், அவர் மக்களுக்கு நிறைய நன்மை செய்திருக்கிறார் என்று தான் என் மனதில் பதிந்திருந்தது. &lt;a href="http://stylesen.org/vaathiyaar_m_g_r"&gt;மேலும் படிக்க இங்கே க்ளிக்கவும்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-5245281033775724979?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/5245281033775724979/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=5245281033775724979' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/5245281033775724979'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/5245281033775724979'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2010/01/blog-post_21.html' title='எம்.ஜி.ஆர் - ஒரு விமரிசனம்'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S1gweriPdeI/AAAAAAAAAa4/YJdCQ0coAVc/s72-c/mgr-book.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-2589603477514672516</id><published>2010-01-12T01:23:00.001-08:00</published><updated>2010-01-12T02:13:40.869-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திராவிட இயக்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாஞ்சில் மனோகரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திமுக கூட்டணி'/><title type='text'>நாஞ்சில் மனோகரன் - இந்திரா காந்தி - டெல்லி அரசியல்</title><content type='html'>திராவிட இயக்கத்தின் டெல்லி முகம் என்றால் யாரைச் சொல்வீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாதுரை? முரசொலி மாறன்? வைகோ? &lt;br /&gt;&lt;br /&gt;என்னைக் கேட்டால் நாஞ்சில் மனோகரனைத்தான் சொல்வேன். காரணம், மேடும் பள்ளமும் என்ற தலைப்பில் தராசு இதழில் வெளியான அவருடைய அரசியல் அனுபவத் தொடர். நேரு, சாஸ்திரி, ராம் மனோகர் லோகியா, ஜெகஜீவன் ராம், இந்திரா, மொரார்ஜி, நீலம் சஞ்சீவ ரெட்டி, சந்திரசேகர், வாஜ்பாய், இந்திரஜித் குப்தா போன்ற தேசிய அரசியலின் முக்கியத் தலைவர்கள் அத்தனைபேருக்கும் மிக நெருக்கமாக இருந்திருக்கிறார் நாஞ்சிலார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0xGhatGMGI/AAAAAAAAAas/1G0YvV-jdtQ/s1600-h/04022232.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 178px; height: 250px;" src="http://2.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0xGhatGMGI/AAAAAAAAAas/1G0YvV-jdtQ/s320/04022232.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5425789190992703586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு வகையிலான நட்பு அவருக்கு. உதாரணத்துக்குச் சில  சம்பவங்கள்: &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இந்தி எதிர்ப்புப் பிரச்னை தமிழ்நாட்டில் தீவிரமாக இருந்த காலகட்டம் அது. இதுவிஷயமாக பிரதமர் நேருவைச் சந்தித்துப் பேசுவதற்காகச் சென்றார் திமுக நாடாளுமன்ற உறுப்பபினர் நாஞ்சில் மனோகரன்.&lt;br /&gt;&lt;br /&gt;உட்காரச் சொல்லிவிட்டு சிகரெட் ஒன்றைப் பற்றவைத்தார் நேரு. இன்னொரு சிகரெட்டை எடுத்து மனோகரனிடம் நீட்டினார். அவர் வாங்கிக்கொண்டதும் நேருவே அந்த சிகரெட்டைப் பற்றவைத்தார். &lt;br /&gt; &lt;br /&gt;அப்போது நேரு, “இந்தி திணிக்கப்பட மாட்டாது; நான் இருக்க, நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?' என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே நாஞ்சிலார், 'How long you are going to be here - politically. more sol physically?' என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;பதற்றமடையாமல் அமர்ந்திருந்த நேரு, நாஞ்சிலாரின் முதுகைத் தடவியபடியே,&lt;br /&gt;&lt;br /&gt;'You are emotional' என்று சிரித்தபடியே சொல்லியிருக்கிறார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேருவுக்கும் மனோகரனுக்கும் இடையே அவையில் நிறைய வாதப் பிரதிவாதங்கள் நடந்துள்ளன. நேருவின் மகள் இந்திராவுடனும் நாஞ்சிலாருக்கு நல்ல நட்பு இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;டெல்லியில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம். ஒருநாள். தாள முடியாத குளிரைத் தாக்குப் பிடிக்க கோட்டும் சூட்டும் அணிந்து, டை கட்டிக்கொண்டு நாடாளுமன்றம் புறப்படுவதற்குத் தயார் ஆனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது அருமை நண்பர் ஒருவர் தோட்டத்திலிருந்து சிவப்பு ரோஜா ஒன்றைப் பறித்தெடுத்து எனது கோட்டில் சூட்டினார். &lt;br /&gt;&lt;br /&gt;நாடாளுமன்றத்தில் மைய மண்டபத்தில் நண்பர்களுடன் நான் உட்கார்ந்திருந்தபோது, இந்திரா அம்மையார் அவ்வழியே வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பார்த்ததும் அங்கேயே நின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;புன்முறுவல் பூத்துக்கொண்டே சொன்னார்:&lt;br /&gt;&lt;br /&gt;'Manoharan, you look smart'&lt;br /&gt;&lt;br /&gt;நான் திருப்பிச் சொன்னேன்:&lt;br /&gt;&lt;br /&gt;"madam, i am always Smart'&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அவர் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்:&lt;br /&gt;&lt;br /&gt;'You are especially smart today' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி தெரிவித்தேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாஞ்சில் மனோகரன் - இந்திரா இடையேயான நட்புக்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம். பல சந்தர்ப்பங்களில் திமுக பற்றி, கலைஞர் பற்றி, அதிமுக பற்றி, எம்.ஜி.ஆர் பற்றி இந்திரா காந்தி புரிந்துகொள்வதற்கு நாஞ்சில் மனோகரனின் பங்கு முக்கியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிட இயக்கங்களின் டெல்லி அரசியலைப் புரிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் நாஞ்சில் மனோகரனின் இந்த அனுபவத் தொடரை பூஞ்சோலை பதிப்பகத்தார் நூலாக வெளியிட்டுள்ளனர். சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைத்தது. மேலும் பல அதிசய புத்தகங்களை இந்தப் புத்தகக் கண்காட்சியில் கண்டெடுக்க, வாங்க முடிந்தது. அவற்றைப் பற்றி அவ்வப்போது எழுதுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-2589603477514672516?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/2589603477514672516/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=2589603477514672516' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/2589603477514672516'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/2589603477514672516'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2010/01/blog-post_12.html' title='நாஞ்சில் மனோகரன் - இந்திரா காந்தி - டெல்லி அரசியல்'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0xGhatGMGI/AAAAAAAAAas/1G0YvV-jdtQ/s72-c/04022232.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-2882104914030814715</id><published>2010-01-07T00:57:00.001-08:00</published><updated>2010-01-07T01:01:01.174-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்விஸ் பேங்க்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தாராவி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மினிமேக்ஸ்'/><title type='text'>புதிய புத்தகங்கள் : தாராவி - ஸ்விஸ் பேங்க்</title><content type='html'>பசி ஏப்பம். புளி ஏப்பம் என்று ஏப்பத்துக்கு இரண்டுவகை சொல்வார்கள். சாப்பிடுவதற்கு ஒன்றுமே இல்லாத சூழ்நிலையில் வயிறு காய்ந்துபோய் ஒரு ஏப்பம் வரும். அது, பசி ஏப்பம். இன்னொரு, வயிறு முட்டச் சாப்பிட்டபிறகு அதன் அடையாளமான ஒரு ஏப்பம் வரும். அது, புளி ஏப்பம். தாராவியையும் ஸ்விஸ்பேங்கையும் பசி ஏப்பம் - புளி ஏப்பத்துக்குத்தான் உதாரணமாகச் சொல்லவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஊரில் பிழைக்க வழியில்லாமல், பணத்துக்கு அலைந்து, வேலைதேடி சொந்த ஊரை, பெற்றோரை, உறவுகளை விட்டுவிட்டு மும்பை போகும் தமிழர்களை வரவேற்கும் இடம் தாராவி. சின்னச் சின்ன ஒண்டுக்குடித்தனங்களால் நிரம்பிய பகுதி அது. அந்தத் தாராவியைப் பற்றிய புத்தகம் ஒன்றை மினிமேக்ஸ் வெளியிட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0WihkNXiNI/AAAAAAAAAaM/UshILYPEGJU/s1600-h/dharavi.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0WihkNXiNI/AAAAAAAAAaM/UshILYPEGJU/s320/dharavi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5423920023776757970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மும்பைக்குப் பிழைக்கச் சென்ற தமிழர்கள் தாராவியைத் தேர்வு செய்ததன் பின்னணி என்ன என்பது தொடங்கி தாராவித் தமிழர்களை அங்கிருக்கும் அரசியல் கட்சிகள் எப்படிப் பயன்படுத்திக்கொள்கின்றன என்பது வரை பல விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் சரவணா ராஜேந்திரன். தற்போது மும்பையில் வசித்துவரும் இவர், தாராவியின் மேம்பாடு குறித்தும் தாராவித் தமிழர்களின் முன்னேற்றம் குறித்தும் ஊடகங்களில் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிக அளவில் பணம் சேர்ந்துவிட்டபிறகு, அவற்றை இங்கே வைத்திருப்பது சாத்தியமில்லை. வருமானவரித்துறை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கழுகுக் கண்களில் இருந்து பணத்தைப் பத்திரமாகப் பாதுகாக்க பணக்காரர்கள் நாடுவது ஸ்விஸ்பேங்க். &lt;br /&gt;&lt;br /&gt;அது என்ன ஸ்விஸ் பேங்க்? ஸ்விஸ் வங்கிக்கும் கறுப்புப் பணத்துக்கும் என்ன தொடர்பு? வரி ஏய்ப்பு செய்ய நினைப்பவர்கள் ஸ்விஸ் வங்கிகளை ஏன் தேர்வு செய்கிறார்கள்? ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் குத்துமதிப்பாக எவ்வளவு இருக்கிறது? அவற்றை அரசாங்கத்தால் மீட்க முடியுமா? என்பன போன்ற பல விவரங்களை  மினிமேக்ஸ் வெளியீடாக வந்துள்ள “ஸ்விஸ் பேங்க்’ புத்தகத்தில் பத்திரிகையாளர் சந்திரமௌலி  சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8493-202-7.html"&gt;தாராவி &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்விஸ்பேங்க்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-2882104914030814715?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/2882104914030814715/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=2882104914030814715' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/2882104914030814715'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/2882104914030814715'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2010/01/blog-post_7088.html' title='புதிய புத்தகங்கள் : தாராவி - ஸ்விஸ் பேங்க்'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0WihkNXiNI/AAAAAAAAAaM/UshILYPEGJU/s72-c/dharavi.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-2527403604614225789</id><published>2010-01-07T00:34:00.000-08:00</published><updated>2010-01-07T00:40:58.837-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சி.பி.எம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜோதிபாசு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மார்க்சிஸ்ட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மினிமேக்ஸ்'/><title type='text'>புதிய புத்தகங்கள் : ஜோதிபாசு - சி.பி.எம்</title><content type='html'>கட்சிகளின் கதை என்ற வரிசையில் மினிமேக்ஸ் இதுவரை பன்னிரண்டுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் தமிழக அரசியல் சக்திகளான திமுக, அதிமுக, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் சுருக்கமான வரலாறுகள் புத்தகமாக வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் பத்திரிகையாளர் அ.குமரேசன் எழுதியுள்ள புத்தகம், 'சி.பி.எம்'. கட்சிகளின் கதை வரிசையில் இது ஆறாவது புத்தகம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் உருவாக்கத்துக்கு என்ன காரணம், பிரிட்டிஷ் ஆட்சியில் கம்யூனிஸ்டுகள் ஒடுக்கப்பட்டது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவுக்கு என்ன காரணம்? சி.பி.எம் இந்தியாவின் மூன்றாவது பெரிய சக்தியா? ஏன் இந்தியாவின் மூன்று மாநிலங்களில் மட்டும் சி.பி.எம் வெற்றி பெறுகிறது? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது இந்தப் புத்தகம்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0WdvufLWgI/AAAAAAAAAaE/n6KzNuuwsF4/s1600-h/cpm.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 293px;" src="http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0WdvufLWgI/AAAAAAAAAaE/n6KzNuuwsF4/s320/cpm.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5423914769495841282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அ.குமரேசன் எழுதிய இன்னொரு புத்தகமும் சமீபத்தில் வெளியாகியுள்ளது. மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின் வாழ்க்கை வரலாறு. ஜோதிபாசு என்ற மனிதர் அரசியலில் தடம் பதித்தது தொடங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மேற்கு வங்க அரசியலின் உச்சபட்ச சக்தியாக உருமாற்றியது வரை பல விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0WdrlgQ5bI/AAAAAAAAAZ8/ljeMSp78ZRc/s1600-h/basu.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0WdrlgQ5bI/AAAAAAAAAZ8/ljeMSp78ZRc/s320/basu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5423914698365003186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை புத்தகக் கண்காட்சி உள்ளிட்ட அனைத்து புத்தகக் கடைகளிலும் கிடைக்கும். இணையம் மூலமாக வாங்க கீழே இருக்கும் சுட்டியை க்ளிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8493-115-0.html"&gt;சி.பி.எம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8493-282-9.html"&gt;ஜோதிபாசு&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-2527403604614225789?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/2527403604614225789/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=2527403604614225789' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/2527403604614225789'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/2527403604614225789'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2010/01/blog-post_07.html' title='புதிய புத்தகங்கள் : ஜோதிபாசு - சி.பி.எம்'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0WdvufLWgI/AAAAAAAAAaE/n6KzNuuwsF4/s72-c/cpm.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-3808945668283355986</id><published>2010-01-03T10:07:00.000-08:00</published><updated>2010-01-03T19:13:50.021-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருதன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ச.ந. கண்ணன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முகில்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எம்.ஜி.ஆர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>எம்.ஜி.ஆர், கமல், அந்தப்புரம்</title><content type='html'>எல்லா தினங்களும் புத்தகக் காட்சிக்கு வரவேண்டும் என்று முடிவு செய்துவிட்டுத்தான் முதல்நாள் வந்தேன். தொடர்ந்து ஐந்து தினங்கள் வந்துவிட்டேன். முதல்நாளே மிகுந்த ஆர்வத்துடன் வாசகர்கள் வந்திருந்தார்கள். மகிழ்ச்சியாக இருந்தது. கலைஞர், வைகோ, பேராசிரியர் அன்பழகன், கமலஹாசன் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரமுகர் வந்து புத்தகக் காட்சிக்கு மேலும் வண்ணம் பூசியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இந்த ஆண்டு எனக்கு மறக்கமுடியாத புத்தகக் காட்சியாக அமைந்துவிட்டது. காரணங்கள் ஆறு.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் காரணம்: அம்பேத்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0DyOaLy3yI/AAAAAAAAAY8/krmZEhdo1As/s1600-h/ambedkar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0DyOaLy3yI/AAAAAAAAAY8/krmZEhdo1As/s320/ambedkar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5422600280714960674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் சமூகப் புரட்சியாளர்கள் வரிசையில் பெரியாரும் அம்பேத்கரும் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள். இருவரில் பெரியாரின் வாழ்க்கை வரலாறை ஏற்கெனவே எழுதியிருந்தேன். கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் அந்தப் புத்தகம் வெளியாகி, வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோன்று, இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாகும் வகையில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறை எழுதியிருந்தேன். தற்போது புத்தகம் வெளியாகி, விற்பனையில் இருக்கிறது. என் மனத்துக்கு மகிழ்ச்சி கொடுத்த புத்தகங்களில் இது முக்கியமானது. &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது காரணம்: எம்.ஜி.ஆர்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டின் அதிமுக்கிய ஆளுமைகளுள் ஒருவர் எம்.ஜி.ஆர். அவருடைய வாழ்க்கை வரலாறைப் புத்தகமாகப் பதிவு செய்யவேண்டும் என்று நினைத்திருந்தேன். தற்போது அந்தப் புத்தகம் வாத்யார்: எம்.ஜி.ஆரின் வாழ்க்கை என்ற பெயரில் வெளியாகி, நன்றாக விற்றுக் கொண்டிருக்கிறது (தகவல் உபயம் : எங்கள் நிறுவனத்தின் இயக்குனர் சத்யா). &lt;br /&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8493-359-8.html"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0DyetYAOwI/AAAAAAAAAZE/D-QKqBqmCcQ/s1600-h/MGR.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0DyetYAOwI/AAAAAAAAAZE/D-QKqBqmCcQ/s320/MGR.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5422600560744348418" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாகத் தகவல் சேகரிப்பில் இறங்கியிருந்தேன். கூடவே, பெரியாரின் வாழ்க்கை வரலாறு, திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வரலாறு என்று பதினைந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிவிட்டேன். தமிழக அரசியல் தொடர்பான பல புத்தகங்களை எடிட் செய்து முடித்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இடைப்பட்ட காலங்களில் எல்லாம் எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுக்குள் நிரம்பிக் கொண்டிருந்தார். பழைய பேசும்படங்களாக. குண்டூசிகளாக. பொம்மைகளாக. ஆனந்த விகடன்களாக. ஒவ்வொன்றையும் படித்து, குறிப்பெடுத்து, மேல் விவரங்கள் சேகரித்து, ஆதாரங்களைத் திரட்டி, ஆவணங்களைத் தேடி எடுத்து எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தபிறகுதான் எழுதத் தொடங்கினேன். கூடுதல் உழைப்பைக் கோரிய புத்தகம் எம்.ஜி.ஆர். அந்த உழைப்புக்குத் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தியதோடு, புத்தகத்துக்குக் கவர்ச்சிகரமான டைட்டிலை (வாத்யார்: எம்.ஜி.ஆரின் வாழ்க்கை) வழங்கிய என்னுடைய முதன்மை ஆசிரியர் பா. ராகவனுக்கு நன்றிகள் பல. &lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது காரணம், பா. தீனதயாளன்&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய நண்பர் பா. தீனதயாளன் எழுதிய கமலஹாசன் புத்தகம் அற்புதமாக வந்துள்ளது. விற்பனை ரீதியாகவும் நல்ல வெற்றி கிடைத்துள்ளது. உழைக்கப் பிறந்த மனிதர் பா. தீனதயாளன். முன்னதாக சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாண்டோ சின்னப்பா தேவர் போன்ற புத்தகங்களை எழுதியிருக்கிறார். இந்த மூன்று புத்தகங்களையும் நான் படித்திருக்கிறேன். இருப்பினும் அவர் எழுதிய புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்தது ’சிலுக்கு: ஒரு பெண்ணின் கதை’ என்ற புத்தகம். புத்தகம் என்றால் அந்தப் புத்தகத்துக்காக அவர் செலுத்திய உழைப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;பிரபலமான மனிதரைப் பற்றிய விவரங்கள் என்றால் அவருக்குத் தெரிந்த அத்தனைபேருமே எளிதில் சொல்வார்கள். தகவல்கள் வேகமாகக் கிடைக்கும். ஆனால் ஒரு கவர்ச்சி நடிகையின் வாழ்க்கையைப் பற்றிக் கலைத்துறையில் இருக்கும் மனிதர்களைச் சந்தித்து, விவரங்கள் கேட்டு, அவற்றைச் சரிபார்த்து, புத்தகமாக எழுதுவது சாத்தியமில்லாத விஷயம். சிலுக்கு குறித்த புத்தகத்தை எழுதுவதற்காக நாசர், சிவகுமார், முக்தா சீனிவாசன் போன்ற கலையுலக பிரபலங்களிடம் அவர் பட்ட சிரமங்களை என்னிடம் சொல்லியிருக்கிறார். இத்தனைக்குப் பிறகும் ஒரு முழுமையான புத்தகத்தை எழுதி முடித்து வெளியிட்டிருக்கிறார். அந்த உழைப்பு, அந்த சகிப்புத்தன்மை, அந்தப் போர்க்குணம் என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது.&lt;br /&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8493-356-7.html"&gt; &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0DyqURrRNI/AAAAAAAAAZM/B0cj0y4b8R8/s1600-h/kaml.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0DyqURrRNI/AAAAAAAAAZM/B0cj0y4b8R8/s320/kaml.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5422600760165352658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கமலஹாசன் என்ற ரகசியங்கள் நிறைந்த மனிதரைப் பற்றிய முழுமையான வரலாறை பா. தீனதயாளன் கொண்டுவந்திருக்கிறார். ஏறக்குறைய கமலே மறந்துபோன அவருடைய வாழ்க்கைப் பக்கங்களை எல்லாம் பா. தீனதயாளன் மீட்டுக்கொண்டு வந்திருக்கிறார். தமிழ் சினிமாவைக் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆண்டுகொண்டிருக்கும் கமலஹாசனின் வாழ்க்கை வரலாறு சென்னை புத்தகக் காட்சியில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான்காவது காரணம் : முகில்&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு அரங்கில் வாசகர்களுக்கு மத்தியில் உலவிக் கொண்டிருந்தேன். அப்போது மூன்று பேர் ஒரு புத்தகத்தைப் பற்றி அதிகநேரம் பேசிக்கொண்டிருந்தனர். மூவரும் நண்பர்கள். மூவருக்கும் இடையே கடுமையான விவாதம். ஒருவருக்குப் புத்தகம் முக்கியம். இன்னொருவருக்கு டிஸ்கவுண்ட் முக்கியம். இன்னொருவருக்கு அவர்கள் இருவரும் முக்கியம். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக விவாதம் தொடர்ந்தது. ஆம். அவர்களுக்குப் பின்னாலேயே நின்று கொண்டிராமல் அரங்கை விட்டு வெளியேறி சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து கிழக்கு அரங்குக்கு வந்தபோது அதே மூன்று இளைஞர்கள். அதே விவாதம். &lt;br /&gt;&lt;br /&gt;அவர்களை நெருங்கினேன். அறிமுகம் செய்துகொண்டேன். அவர்கள் விவாதித்த புத்தகம் பற்றிக் கேட்டேன். மூவருக்குமே நல்ல வாசிப்பு ஆர்வம். குறிப்பாக, வரலாறு தெரிந்துகொள்வதில். ஆனாலும் டிஸ்கவுண்ட் இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். உடனே நான் அவர்களை கேஷ் கவுண்ட்டருக்கு அழைத்துச் சென்று பிரசன்னாவிடம் பேசினேன். இருபது பர்சண்ட் கிடைத்தது. அந்த மூவர் முகத்திலும் அத்தனை சந்தோஷம். நூலாசிரியரிடம் கையெழுத்துவாங்க விரும்பினார்கள். அழைத்துவந்தேன். மூவரும் சந்தோஷமாகப் புறப்பட்டனர். அந்தப் புத்தகம்: முகலாயர்கள். நூலாசிரியர்: முகில்.&lt;br /&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8493-277-5.html"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0DzB-1lDuI/AAAAAAAAAZc/EPSAqkA4Uiw/s1600-h/mughal.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0DzB-1lDuI/AAAAAAAAAZc/EPSAqkA4Uiw/s320/mughal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5422601166727220962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கல்கி பத்திரிகையில் இருந்து என்னுடன் இருக்கிறார் முகில். அல்லது முகிலுடன் நான். மேலே சொன்ன நண்பர் பா. தீனதயாளன் திருவாளர் உழைப்பு என்றால் முகில் திருவாளர் தேடல். தனக்குத் தேவையான விஷயத்தைத் தோண்டித் துருவி எடுக்க சலியாதவர். பல உதாரணங்களைச் சொல்லலாம். சமீபத்திய உதாரணம், இந்திய சமஸ்தான இணைப்பு பற்றி வி.பி. மேனன் எழுதிய, ஏறக்குறைய புதைபொருளாகிவிட்ட புத்தகத்தைப் பெறுவதற்காக அவர் செய்த முயற்சிகள் வியப்பை ஏற்படுத்தியவை. &lt;br /&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8493-354-3.html"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0Dy1wXP1pI/AAAAAAAAAZU/_UUpVSZkex0/s1600-h/apa.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0Dy1wXP1pI/AAAAAAAAAZU/_UUpVSZkex0/s320/apa.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5422600956683474578" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முகில் எழுதிய முகலாயர்கள் புத்தகம் விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் விற்பனையில் மிரட்டிக் கொண்டிருக்கிறது. தவிரவும், அவர் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் எழுதிய ‘அகம் புறம் அந்தப்புரம்’ தொடரின் நூல் வடிவம் கிழக்கு வெளியீடாக வந்துள்ளது. மெகா சைஸ் புத்தகம். இந்திய சமஸ்தானங்களின் வரலாறு என்ற தலைப்பில் வந்துள்ள இந்தப் புத்தகம் கிழக்கில் இருந்து வெளியாகும் இரண்டாவது பிரம்மாண்டப் படைப்பு. &lt;a href="http://nhm.in/shop/978-81-8493-050-4.html"&gt;(முதலில் வந்தது பா. ராகவன் எழுதிய மாயவலை: சர்வதேச அளவில் இயங்கிக் கொண்டிருக்கும் தீவிரவாத இயக்கங்கள் குறித்த என்சைக்ளோபீடியா).&lt;/a&gt; வாழ்த்துகள் முகில்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தாவது காரணம்: ச. ந. கண்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;கல்கியில் ஏற்பட்ட முதல் சந்திப்பிலேயே என்னை பிரமிப்பில் ஆழ்த்தியவர் ச.ந. கண்ணன். கல்கி ஆசிரியர் ஆளுக்கொரு தலைப்பு கொடுத்து அந்தத் தலைப்பில் செய்திகள் திரட்டிவரச் சொன்னார்கள். எனக்குக் கிடைத்தது அரசியல். கண்ணனுக்கு சினிமா. மருதனுக்கு இலக்கியம். முகிலுக்கு பொதுவான செய்திகள். நானும் மருதனும் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஏரியாவில் செய்திகள் திரட்டிவந்தோம். ஆனால் ச.ந. கண்ணனின் அணுகுமுறை அதிரடியாக இருந்தது. எல்லோருக்கும் ஒதுக்கப்பட்ட அனைத்து தலைப்புகளிலும் செய்திகள் திரட்டிவந்து, என்னை மூர்ச்சையடையச் செய்துவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8493-237-9.html"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0D0R_sZOFI/AAAAAAAAAZ0/FCSkhyKLbVE/s1600-h/abdul.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0D0R_sZOFI/AAAAAAAAAZ0/FCSkhyKLbVE/s320/abdul.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5422602541346666578" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சினிமா, விளையாட்டு என்ற இரண்டு துறைகள் குறித்து தொடர்ந்து எழுதிவரும் கண்ணனுக்கு இந்த ஆண்டு அற்புதமான ஆண்டு. இந்திய இளைஞர்களின் ஏகோபித்த நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8493-347-5.html"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0DzKRYCReI/AAAAAAAAAZk/YRYE8EYZLNA/s1600-h/amin.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0DzKRYCReI/AAAAAAAAAZk/YRYE8EYZLNA/s320/amin.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5422601309142533602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எல்லோரும் விரும்பும் அப்துல் கலாமை எழுதிய அவரே எல்லோரும் வெறுக்கும் இடி அமீனின் வாழ்க்கை வரலாறையும் எழுதியிருக்கிறார். வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது இடி அமீன். ஒரே ஆண்டில் அவர் எழுதிய இரண்டு புத்தகங்களும் வெற்றி பெற்றிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆறாவது காரணம்: மருதன்&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய கிரியா ஊக்கி என்று மருதனைச் சொல்லவேண்டும். இடையில் வரும் எண்ணற்ற மனவருத்தங்கள், அதிருப்திகள் எல்லாவற்றையும் அவரிடம் கொட்டும்போது எல்லாவற்றையும் சுமந்துகொள்ளும் நண்பர் மருதன். &lt;br /&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8493-355-0.html"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0DzZboJfCI/AAAAAAAAAZs/aneeVgd1SVo/s1600-h/nelson.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0DzZboJfCI/AAAAAAAAAZs/aneeVgd1SVo/s320/nelson.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5422601569592507426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புரட்சியாளர்கள் வரிசை என்று அவர் எழுதிய புத்தகங்களின் பட்டியலைப் பார்த்தபோது பிரமிப்பும் அதிர்ச்சியும் சேர்ந்தே வந்தது. சென்னை புத்தகக் கண்காட்சியில் அவர் எழுதிய இரண்டாம் உலகப் போர் மற்றும் இந்தியப் பிரிவினை புத்தகங்கள் வாசகர்களின் விருப்பத்துக்குரிய புத்தகங்கள். நெல்சன் மண்டேலா வாசகர்களை ஊடுருவத் தொடங்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து புத்தகக் கண்காட்சிக்கு செல்வேன். தொடர்ந்து எழுதுவேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-3808945668283355986?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/3808945668283355986/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=3808945668283355986' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/3808945668283355986'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/3808945668283355986'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2010/01/blog-post.html' title='எம்.ஜி.ஆர், கமல், அந்தப்புரம்'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/S0DyOaLy3yI/AAAAAAAAAY8/krmZEhdo1As/s72-c/ambedkar.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-897573279159485444</id><published>2009-12-30T00:15:00.000-08:00</published><updated>2009-12-30T00:24:01.817-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிழக்கு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மு.க.ஸ்டாலின்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திமுக'/><title type='text'>புதிய புத்தகங்கள் : மு.க. ஸ்டாலின்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;எல்லோரும் ஸ்டாலினை நான் உருவாக்குவதாகச் சொல்கிறார்கள். அது தவறு, அவரை அரசியலில் உருவாக்கிவிட்டதே இந்திரா காந்திதானே! பேசாமல் கிடந்த அவரை மிசா கைதியாக்கி, சிறையில் போட்டு, அரசியலில் அவரை உருவாக்கியதே இந்திரா காந்திதானே!’ &lt;/span&gt; &lt;span style="font-style:italic;"&gt;- கலைஞர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/SzsM0rvaemI/AAAAAAAAAY0/b7BuKmsIvo4/s1600-h/mk+stalin.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/SzsM0rvaemI/AAAAAAAAAY0/b7BuKmsIvo4/s320/mk+stalin.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5420940675704846946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திமுகவின் பொருளாளர் மற்றும் தமிழக துணை முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் பற்றி மினிமேக்ஸ் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. மு.க. ஸ்டாலினின் அரசியல் பிரவேசத்துக்கான தொடக்கப்புள்ளி எது? திமுகவில் இளைஞரணி தொடங்கப்பட்டதே ஸ்டாலினுக்காகத்தானா? கருணாநிதியின் மகன் என்பது ஸ்டாலினுக்குப் பலமா, பலவீனா? சென்னை மேயராக இருந்தபோது சாதனை என்று கருதப்பட்ட மேம்பாலங்கள் சோதனையாக மாறியது எப்படி? எழுபதுகளில் அரசியலுக்கு வந்த ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்க 2006 வரை கருணாநிதி தாமதித்தது ஏன்? என்பன போன்ற பல முக்கிய கேள்விகளுக்கு விடை சொல்லும் வகையில் வந்துள்ளது இந்தப் புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சென்னை புத்தகக் கண்காட்சி உள்ளிட்ட அனைத்து புத்தகக் கடைகளிலும் கிடைக்கும். இணையம் மூலமாக வாங்க கீழே இருக்கும் சுட்டியை க்ளிக்கவும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8493-200-3.html"&gt;மு. க.ஸ்டாலின்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-897573279159485444?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/897573279159485444/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=897573279159485444' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/897573279159485444'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/897573279159485444'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/12/blog-post_30.html' title='புதிய புத்தகங்கள் : மு.க. ஸ்டாலின்'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/SzsM0rvaemI/AAAAAAAAAY0/b7BuKmsIvo4/s72-c/mk+stalin.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-2804653859074495639</id><published>2009-12-29T23:03:00.000-08:00</published><updated>2009-12-29T23:37:53.679-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்துத்வா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மோடி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோட்ஸே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நரேந்திர மோடி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மினிமேக்ஸ்'/><title type='text'>புதிய புத்தகங்கள் : கோட்ஸே - மோடி!</title><content type='html'>இந்துத்துவத்தின் இரண்டு முக்கிய முகங்கள். இறந்தபிறகு அதிகம் சர்ச்சைகளில் அடிபட்டவர் கோட்ஸே. வாழும்போதே சர்ச்சைகளை எதிர்கொண்டிருப்பவர் மோடி. இருவருடைய வாழ்க்கையையும் தனித்தனியே நூல்களாக வெளியிட்டுள்ளது மினிமேக்ஸ். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/Szr8UYxRsaI/AAAAAAAAAYk/1cZsmd2TK2U/s1600-h/godse.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/Szr8UYxRsaI/AAAAAAAAAYk/1cZsmd2TK2U/s320/godse.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5420922528670527906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாதுராம் விநாயக் கோட்ஸே என்ற புத்தகத்தில் இந்துத்வா மீது கோட்ஸேவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது எப்போது என்பது தொடங்கி காந்தி கொலையை கோட்ஸே நியாயப்படுத்தியது வரை சுருக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/Szr8jGKTMTI/AAAAAAAAAYs/zTsB62z9f1M/s1600-h/modi.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/Szr8jGKTMTI/AAAAAAAAAYs/zTsB62z9f1M/s320/modi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5420922781373247794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூத்த தலைவர்களைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு மோடி முதல்வரானது எப்படி என்பது தொடங்கி குஜராத்தின் தவிர்க்கமுடியாத சக்தியாக மோடி மாறியதன் பின்னணி வரை நரேந்திர மோடி என்ற புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சென்னை புத்தகக் கண்காட்சி உள்ளிட்ட அனைத்து புத்தகக் கடைகளிலும் கிடைக்கும். இணையம் மூலமாக வாங்க கீழே இருக்கும் சுட்டிகளை க்ளிக்கவும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8493-172-3.html"&gt;நாதுராம் விநாயக் கோட்ஸே&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8493-133-4.html"&gt;நரேந்திர மோடி&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-2804653859074495639?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/2804653859074495639/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=2804653859074495639' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/2804653859074495639'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/2804653859074495639'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/12/blog-post_29.html' title='புதிய புத்தகங்கள் : கோட்ஸே - மோடி!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/Szr8UYxRsaI/AAAAAAAAAYk/1cZsmd2TK2U/s72-c/godse.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-8226992096924221449</id><published>2009-12-28T03:44:00.000-08:00</published><updated>2009-12-28T03:53:51.612-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அம்பேத்கர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>புதிய புத்தகங்கள் : அம்பேத்கர்</title><content type='html'>‘சிந்திக்காமல், கண்மூடித்தனமாக ஒரு தலைவரது கவர்ச்சியில் மயங்கி அவரைப் பின்பற்றுவது கூடாது. இந்தியாவில் பக்தி அல்லது தலைவரைப் போற்றுவது என்பது உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு அரசியலில் பெரும்பங்கு வகிக்கிறது. சமய நெறியில் பக்தி, ஆன்ம விடுதலைக்கு வழியாக இருக்கலாம். ஆனால் அரசியலில் பக்தி அல்லது தலைவரைப் போற்றுதல் என்பது நிச்சயமாக ஜனநாயக சாவுக்கு வழிவகுத்து, அதன் விளைவாக சர்வாதிகாரத்துக்கு அழைத்துச்சென்றுவிடும்’&lt;span style="font-weight:bold;"&gt; - டாக்டர் அம்பேத்கர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/SzibnnJs43I/AAAAAAAAAYc/ctXG13_rRAk/s1600-h/ambedkar11.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/SzibnnJs43I/AAAAAAAAAYc/ctXG13_rRAk/s320/ambedkar11.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5420253256367268722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8493-346-8.html"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இந்த ஆண்டு நான் எழுதிய இரண்டாவது புத்தகம் அம்பேத்கர். சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-8226992096924221449?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/8226992096924221449/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=8226992096924221449' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/8226992096924221449'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/8226992096924221449'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/12/blog-post_2714.html' title='புதிய புத்தகங்கள் : அம்பேத்கர்'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/SzibnnJs43I/AAAAAAAAAYc/ctXG13_rRAk/s72-c/ambedkar11.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-8221871222072401826</id><published>2009-12-28T02:27:00.000-08:00</published><updated>2009-12-28T03:21:37.658-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாத்யார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எம்.ஜி.ஆர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அதிமுக'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>புதிய புத்தகங்கள் : எம்.ஜி.ஆர்</title><content type='html'>'இந்தக்கூட்டம் என்னைப் பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமாகத் தெரியவில்லை. ஏதோ நான் செய்யத் தகாத குற்றங்களைச் செய்துவிட்டது போலவும் அதற்காக என்னை இங்கே கொண்டுவந்து நிறுத்திவைத்து, ‘இவர் நல்லவர்’ என்று மக்களை நம்ப வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் போல இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக் காலமாக திமுகழகத்தில் இருந்து பாடுபட்ட எனக்கு கழகம் அளித்த பரிசு இதுதானா என்று நினைக்கும்போது... சே... அதை ஏன் நினைக்கவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/SziKdBL9nWI/AAAAAAAAAYU/dbCovoovY2A/s1600-h/MGR.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/SziKdBL9nWI/AAAAAAAAAYU/dbCovoovY2A/s320/MGR.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5420234382679842146" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எனக்கு முன் பேசிய நண்பர்கள் பலரும் என்னைப் பற்றிப் பேசிய பேச்சுகள் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி தருவதாக இல்லை. வேதனை அளிப்பதாகவே இருந்தன. எனது பணிகளை அறிமுகப்படுத்திவைப்பது போல அவர்கள் பேசினார்கள். பத்து வருஷத்துக்கும் மேலாக கழகத்தில் தொண்டாற்றிய ராமச்சந்திரனை அறிமுகம் செய்துவைக்கவேண்டிய வெட்கங்கெட்ட நிலை வரலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஈரோடு சின்னச்சாமி இங்கே பேசினார். இவர் சமீபத்தில் கழகத்துக்கு வந்தவர். அதுவும் என் முயற்சியால் கழகத்தில் சேர்க்கப்பட்டவர். அப்படிப்பட்ட சின்னச்சாமி என்னை அறிமுகப்படுத்தி வைப்பது போல இங்கே பேசினார். அவர் என்னைப்பற்றி உங்களிடம் சிபாரிசு செய்வதுபோல பேசவேண்டிய நிலைமை ஏற்பட்டது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;திமுகழகத் தொண்டனான நான் அண்ணாவை அரசியல் வழிகாட்டியாகக் கொண்ட நான் காமராசரை என் தலைவர் என்று சொல்லிவிட்டேனாம்!&lt;br /&gt;&lt;br /&gt;உடனே எம்.ஜி.ஆர் காங்கிரஸுக்குப் போய்விடுவார் என்று சிலரும் காமராசரைப் பாராட்டும் எம்.ஜி.ஆருக்குக் கழகத்தில் என்ன வேலை என்று சிலரும் தப்புப் பிரசாரத்தில் இறங்கிவிட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;காமராசரை காலமெல்லாம் எதிர்த்து வருகிற நான், அவரது பிறந்த நாளன்று அவரது நல்ல குணங்களை எடுத்துச் சொல்லி பாராட்டியதாலேயே காமராசரை ஆதரிப்பவன் என்று பொருள் கொள்வதா?&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் அண்ணா சிறையில் இருந்தபோது கழக வெற்றிக்காக காமராசரை எதிர்த்து கடுமையாக வேலை செய்தேனே.. அப்போது சிறையிலிருந்த அண்ணாவின் விருப்பத்துக்கு விரோதமாக செயல்பட்டது யார்? அப்போது அண்ணாவை எதிர்த்தது யார்? நானா? நன்றாக யோசித்துப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காமராசரைப் பாராட்டுவது எப்படி ஒரு கட்சியைப் பாராட்டுவது ஆகும்? தனிப்பட்ட மனிதரின் நல்ல குணங்களைப் பாராட்டுவதற்கும் கட்சியைப் பாராட்டுவதற்கும் வித்தியாசம் தெரியாத தொண்டர்கள் நிறைந்ததுதானா தி.மு.கழகம்!&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பாராட்டுகளை எதிர்பார்த்து நான் கட்சியில் இல்லை. அது எனக்குத் தேவையும் இல்லை. தினந்தோறும் பாராட்டு பெற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைத்தால் நானும் நாளுக்கு ஒரு அறிக்கைவிட்டு பத்திரிகைகளில் என் பெயர் வந்துகொண்டே இருக்கச் செய்ய முடியும். எனக்கு அந்தத் திறமை இல்லாமல் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொருவரின் வற்புறுத்தலுக்காக நான் கட்சியில் இருப்பவன் அல்ல. எனக்கு விருப்பம் உள்ள கொள்கைகளுக்காகக் கட்சியில் சேர்ந்தேன். விருப்பமில்லாவிடின் சிறுபொழுதும் நீடிக்கமாட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று எம்.ஜி.ஆர் மீது நடவடிக்கை; பொதுக்குழுவில் வருகிறது என்று அறிக்கை வந்தது. யார் அறிக்கை விட்டது என்று கேட்டால் பிரமுகர் என்கிறார்கள். அதேபோல எனக்கு கறுப்புக்கொடி காட்டப்போவதாக  ஒரு செய்தி. பெயர் சொல்ல தைரியமில்லாத அந்தப் பிரமுகர் யார்? ஆண்டுக்கொரு முறை நான் குழப்பம் செய்வதாக அந்த அறிக்கையில் பிரமுகர் கூறியிருக்கிறார். யார் அந்தப் பிரமுகர்?&lt;br /&gt;&lt;br /&gt;தேடித் தேடிப் பார்க்கிறேன். தெரியவில்லை. நாவலரைக் கேட்டேன். மதியையும் கேட்டேன். அவர்களுக்கும் அந்தப் பிரமுகர் யார் என்று தெரியவில்லை. இவர்களுக்கு நோக்கம் என்ன என்பது தெரியவில்லையே? இதை எப்படித் தடுப்பது?&lt;br /&gt; &lt;br /&gt;‘எப்படிக் குழப்பத்தை ஏற்படுத்தலாம், எப்படித் தூண்டிவிடலாம் என்று அலைகிற இந்த ஐந்தாம் படைகளை விரட்டியாகவேண்டும். ஐந்தாம்படைகளை அகற்றுவதே இனி நமது வேலை.’&lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;ஆகஸ்டு 16, 1965 தமிழ்ச்செய்தி நாளிதழில் எம்.ஜி.ஆரின் இந்த ஆவேச உரை இடம்பெற்றுள்ளது. மேலும் பல விவரங்கள் &lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8493-359-8.html"&gt;சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாக இருக்கும் 'வாத்யார்: எம்.ஜி.ஆரின் வாழ்க்கை' புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர், அடியேனே!&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-8221871222072401826?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/8221871222072401826/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=8221871222072401826' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/8221871222072401826'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/8221871222072401826'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/12/blog-post_28.html' title='புதிய புத்தகங்கள் : எம்.ஜி.ஆர்'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/SziKdBL9nWI/AAAAAAAAAYU/dbCovoovY2A/s72-c/MGR.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-7517547472682633174</id><published>2009-12-24T01:34:00.000-08:00</published><updated>2009-12-24T01:36:20.686-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எம்.ஜி.ஆர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>மூன்றெழுத்து மந்திரம்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/SzM1w0imBSI/AAAAAAAAAYM/f61FTxv6zzg/s1600-h/MGR-195x300.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/SzM1w0imBSI/AAAAAAAAAYM/f61FTxv6zzg/s320/MGR-195x300.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5418733889510573346" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-7517547472682633174?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/7517547472682633174/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=7517547472682633174' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/7517547472682633174'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/7517547472682633174'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/12/blog-post.html' title='மூன்றெழுத்து மந்திரம்!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/SzM1w0imBSI/AAAAAAAAAYM/f61FTxv6zzg/s72-c/MGR-195x300.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-8608571060920695441</id><published>2009-11-27T02:23:00.000-08:00</published><updated>2009-11-27T02:29:51.843-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அதிபர் தேர்தல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சரத் ஃபொன்சேகா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>இலங்கையின் பர்வேஸ் முஷாரஃப்!</title><content type='html'>இதுதான் அறுவடைக்காலம் என்பதில் தெளிவாக இருக்கிறார் சரத் ஃபொன்சேகா. நேற்றுவரை மிடுக்கான ராணுவ உடை தரித்து வலம்வந்து கொண்டிருந்த இலங்கையின் முப்படைகளில் தளபதி தற்போது வெள்ளை உடை அணிந்து அரசியல் அவதாரம் எடுத்திருக்கிறார். விடுதலைப் புலிகளையும் ஈழத்தமிழர் நலனையும் ஒரே குழியில் போட்டுப் புதைத்த உன்னத வீரர் என்று சிங்களர்கள் அவரைப் போற்றிப் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இதுதான். இந்த புகழ்ச்சி நிறைந்த வார்த்தைகள் கொடுத்த நம்பிக்கைதான் அவரை அரசியலுக்கு அழைத்துவந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் அவருக்கு அரசியல் ஆர்வமே கிடையாது என்று சொல்லமுடியாது. அவருடைய அடிமனத்துக்குள் லேசுபாசாக ஒட்டிக்கொண்டு இருந்திருக்கலாம். அதை வெளிக்கொண்டு வந்த புண்ணியம் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்சேவைத்தான் சேரும். விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ராஜபட்சே - பொன்சேகா இருவரும் கூட்டணி அமைத்தனர். வெற்றி பெற்றனர். வெற்றிக்குப் பரிசாக ஃபொன்சேகாவுக்கு பதவி உயர்வு வழங்கினார் ராஜபட்சே. &lt;br /&gt;&lt;br /&gt;பதவி உயர்வின் மூலம் நட்பு இறுகும் என்று கருதப்பட்டது. ஆனால் இந்த இடத்தில்தான் இருவருக்குமே விரிசல் தொடங்கியது. ஆம். ராணுவத் தளபதி என்ற பழைய பதவியில் இருந்தபோது தனிக்காட்டுத் தளபதியாக, சர்வ அதிகாரங்களுடன் வலம்வந்து கொண்டிருந்தார். ஆனால் முப்படைகளுக்கும் தளபதி என்ற பதவி உயர்வுக்குப் பிறகு ராஜபட்சேவின் சகோதரரும் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபய ராஜபட்சேவுக்குக் கீழே பணிபுரியவேண்டிய நிலை. அதிகாரமற்ற பொம்மைப் பதவியை ஃபொன்சேகாவால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அதிருப்தி ஆரம்பித்துவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ஃபொன்சேகாவின் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டடிப்பு செய்யப்பட்டது. மாறாக, கோத்தபய ராஜபட்சேவின் பெயருக்கு அதிகம் வெளிச்சம் தரப்பட்டது. ராணுவம் தொடர்பான செய்திகளில் கோத்தபயாவின் பெயரே முன்னிறுத்தப்பட்டது. இது ஃபொன்சேகாவை மேலும் காயப்படுத்தியது. &lt;br /&gt;&lt;br /&gt;தவிரவும், இலங்கையில் பர்வேஸ் முஷாரஃபாக மாறி ராணுவப் புரட்சி நடத்த ஃபொன்சேகா திட்டமிடுகிறார் என்ற செய்தி கசிந்தது. தனக்கு அப்படியொரு திட்டமே இல்லை என்ற நிலையில் வேண்டுமென்றே விஷமச் செய்திகள் பரப்பபடுவதாக நினைத்தார் ஃபொன்சேகா. இதன்மூலம் தன்னுடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதாகக் கருதினார்.&lt;br /&gt;&lt;br /&gt;போதாக்குறைக்கு அவருக்குப் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்த வீரர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டது. அந்த வீரர்களும் தன்னுடைய தேர்வின்படி வராதவர்கள் என்பதால் அவர்களால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதினார் ஃபொன்சேகா. விடுதலைப் புலிகளை ஒழித்த ஃபொன்சேகாவை வாழ்த்தி ஊடகங்களில் பாடப்பட்ட பாடல்களுக்கு இலங்கை அரசு தடைவிதித்ததும் அதிருப்தியை அதிகரித்த உதவியது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாமாகச் சேர்ந்து அவரை கடும் அதிருப்தியில் தள்ளியது. பொதுவாக அதிருப்தியில் இருக்கும் மனிதர் என்ன முடிவுசெய்வார்? தன்னைச் சுற்றியிருக்கும் தளைகளில் இருந்து விடுவித்துக் கொள்ள நினைப்பார். ஆனால் ஃபொன்சேகா அப்படிச் செய்யவில்லை. மாறாக, ராணுவ உடையைத் துறந்துவிட்டு புதிய களத்துக்குத் தயாரானார். அவருடைய முடிவு ராஜபட்சேவுக்கு சவால் விடும் வகையில் இருந்தது.  எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரத்தெட்டு காரணங்கள் இருந்தாலும் அவற்றில் இருந்து பதினாறைத் தேர்ந்தெடுத்து விலாவாரியாக விவரித்து அதிபருக்குக் கடிதம் எழுதினார். இலங்கையில் குற்றவாளிகள் அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களால் என்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று காரசாரமாக இருந்தது அவருடைய கடிதம். இறுதியாக, முப்படைகளில் தலைவர் என்ற பதவியில் இருந்து தான் விலகிக் கொள்வதாகவும் அறிவித்தார். அவ்வளவுதான். இலங்கை அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துக்கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;விரைவில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ஃபொன்சேகா போட்டியிடக்கூடும். அவருக்கு அமெரிக்க ஆதரவு இருக்கிறது. அதன் காரணமாகவே அமெரிக்கா சென்றுவந்தார்.  நிறைய யூகங்கள் வந்துகொண்டிருந்தன. செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கேள்விகேட்டபோது பூடகமாகவே பேசினார். இலங்கை, இந்திய, அமெரிக்க ஊடகங்கள் எல்லாமே ஃபொன்சேகாவின் அடுத்த நகர்வைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றுக்கும் விடை கொடுக்கும் வகையில் கடந்த வாரம் கொழும்பு நகரில் தேர்தல் அலுவலகம் ஒன்றைத் திறந்திருக்கிறார் ஃபொன்சேகா. இத்தனைக்கும் அவருக்கு எவரும் எந்த இடத்தையும் வாடகைக்கோ, சொந்தத்துக்கோ தரக்கூடாது என்று மேலிடத்தில் இருந்து ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அலுவலகம் திறந்துவிட்டார் ஃபொன்சேகா.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தைத் தொடங்கி, அதை வெற்றிகரமாக முடித்து ‘வெற்றி நாயகன்' இமேஜைப் பெற்றிருக்கும் ஃபொன்சேகா, தேர்தலில் போட்டியிட்டு அதன்மூலம் நாட்டின் மிக உயர்ந்த பதவியைப் பிடிக்கத் திட்டமிட்டுள்ளார். அவருக்கான ஆதரவுத்தளம் எப்படி இருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;மஹிந்தவுக்கு எதிராகக் களமிறங்குகிறார் என்று முடிவானால் அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு கிடைக்கும் என்பது பரவலாக பேசப்படும் விஷயம். ரனில் விக்கிரமசிங்கேவிடம் தொண்டர்பலம் இருக்கிறது. ஃபொன்சேகாவிடம் வெற்றி நாயகன் இமேஜ் இருக்கிறது. இருவரும் இணைவதன்மூலம் ராஜபட்சேவுக்கு தேர்தலில் கடும் நெருக்கடி கொடுக்கமுடியும். &lt;br /&gt;&lt;br /&gt;ரனிலைப் பயன்படுத்தி ஃபொன்சேகா லாபம் ஈட்டப்போகிறாரா அல்லது ஃபொன்சேகாவைப் பயன்படுத்தி ரனில் தன்னுடைய கட்சிக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தப் போகிறாரா என்பது இனிமேல்தான் தெரியவரும். இலங்கையின் இடதுசாரி அரசியல் இயக்கமான ஜனதா விமுக்தி பெரமுனாவும் ஃபொன்சேகாவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது பரபரப்பைப் பற்றவைக்கும் இறுதிச் செய்தி!&lt;br /&gt;&lt;br /&gt;0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;குமுதம் ரிப்போர்ட்டர் கடந்த இதழில் இந்தக் கட்டுரையை எழுதியிருந்தேன். தற்போது அதிபர் தேர்தலில் ஜெனரல் சரத் ஃபொன்சேகாவுக்கு தன்னுடைய கட்சி ஆதரவளிக்கும் என்று அறிவித்துள்ளார் ரனில் விக்கிரசிங்கே. &lt;br /&gt;&lt;br /&gt;மஹிந்த ராஜபட்சே Vs சரத் ஃபொன்சேகா இடையே யுத்தம் தொடங்கியிருக்கிறது. தமிழர்களுக்கு முன்னால் இருக்கும் முக்கியமான கேள்வி இதுதான். எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-8608571060920695441?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/8608571060920695441/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=8608571060920695441' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/8608571060920695441'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/8608571060920695441'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/11/blog-post_27.html' title='இலங்கையின் பர்வேஸ் முஷாரஃப்!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-6865566610998528514</id><published>2009-11-20T23:32:00.000-08:00</published><updated>2009-11-20T23:35:09.380-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீவிரவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரானா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹெட்லி'/><title type='text'>ஹெட்லி.. ரானா.. பாலிவுட்!</title><content type='html'>ஹெட்லி மற்றும் ரானா. இந்தியா முழுக்க இந்த இரண்டு நபர்களைப் பற்றித்தான் பேச்சு, சர்ச்சை, விவாதம், பரபரப்பு எல்லாமே. அணுசக்தி நிலையங்களுக்கு ஆபத்து என்கிறார்கள். மும்பை தாக்குதலுக்குக் காரணமானவர்கள் என்கிறார்கள். இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயங்கரத் தாக்குதல்களை நிகழ்த்தத் திட்டமிட்டனர் என்கிறார்கள். லஷ்கர் ஏ தொய்பா, ஹுஜி போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் என்கிறார்கள். நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துவருகிறது இந்த ஹெட்லி - ரானா விவகாரம். தற்போது பாலிவுட் நட்சத்திரங்கள் பதினைந்து பேருடன் ஹெட்லி நட்பு வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;எனில், யார் இந்த ஹெட்லியும் ரானாவும்? இவர்களுடைய பின்னணி என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் சிகாகோ நகரில் டேவிட் கோல்மன் ஹெட்லி என்பவரை கடந்த மாதம் அமெரிக்க தீவிரவாதத் தடுப்புப்படை அதிகாரிகள் கைது செய்தனர். போலி பாஸ்போர்ட் வைத்திருந்தார் என்பதுதான் அவர்மீது சொல்லப்பட்ட முதல் குற்றச்சாட்டு. உட்கார வைத்து விசாரித்தனர். அப்போது முகமது நபியின் படத்தை வெளியிட்ட டென்மார்க் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்துவது மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துகொள்ளும் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட திட்டங்களுடன் ஹெட்லி இருந்தது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் தாஹாவுர் ஹுஸைன் ரானா என்பவரையும் அதிகாரிகள் வளைத்துப் பிடித்தனர். பிறகு விசாரணை முடுக்கிவிடப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஹெட்லி அமெரிக்காவைச் சேர்ந்தவர். பாகிஸ்தான் வம்சாவளி. நிஜப்பெயர் தாவூத் ஜிலானி. 2006ல் தன்னுடைய பெயரை டேவிட் கோல்மன் ஹெட்லி என்று மாற்றிக்கொண்டார். வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்மீது கொலைவெறித் தாக்குதல்களை நிகழ்த்தத் திட்டமிட்டார் என்பதுதான் அமெரிக்க போலீஸார் சுமத்தும் குற்றச்சாட்டு.  &lt;br /&gt;&lt;br /&gt;ரானா கனடாவைச் சேர்ந்தவர். பூர்விகம் பாகிஸ்தான். ஃபர்ஸ்ட் வேல்ட் இமிக்ரேசன் சர்வீஸ் &lt;br /&gt;என்ற நிறுவனத்தை சிகாகோ மற்றும் டொரண்டோவில் நடத்திவரும் ரானாவுக்கு லஷ்கர் ஏ தொய்பாவுடன் நெருக்கமான தொடர்பு உண்டு. சிகாகோ, டொரண்டோ உள்ளிட்ட பல இடங்களில் உணவுப்பொருள் மற்றும் மளிகைப்பொருள் விற்பனை நிறுவனங்களை நடத்திவருகிறார். ஹெட்லியுடன் சேர்ந்து சதித்திட்டங்கள் பலவற்றுக்குத் திட்டமிட்டவர் என்கிறது எஃப்.பி.ஐ. இருவருமே பாகிஸ்தானில் இருக்கும் ஹசன் அப்துல் மிலிட்டரி கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;விசாரணை தொடரத் தொடர பல அதிர்ச்சியூட்டும் சங்கதிகள் வெளிவரத் தொடங்கின. அதில் இந்தியா குறித்த தகவல்கள் மிகவும் முக்கியமானவை. &lt;br /&gt;&lt;br /&gt;1. ஹெட்லி மற்றும் ரானா இருவருக்கும் மும்பை தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் மற்றும் அவர்களை இயக்கிய நபர்களுடன் நெருக்கமான தொடர்பு இருந்திருக்கிறது. குறிப்பாக லஷ்கர் ஏ தொய்பாவின் தலைவர்கள் மற்றும் ஹர்கத் உல் ஜிஹாதி இ இஸ்லாமி அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான இலியாஸ் கஷ்மீரி உள்ளிட்ட சிலருடன் நெருக்கமாக இருந்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;2. மும்பை தாக்குதலை நடத்துவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அதாவது 2005ல் இருந்தே ஹெட்லியும் ரானாவும் இந்தியாவுக்குப் பலமுறை வந்து சென்றுள்ளனர். குறிப்பாக, டெல்லி, மும்பை, அகமதாபாத், கொச்சி, புனே என்று பல்வேறு இடங்களில் சிலகாலம்  தங்கியிருந்துள்ளார் ஹெட்லி. ஹைதராபாத் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் இவருடைய பங்களிப்பு இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;2. தெற்கு மும்பையில் சியாம் நிவாஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில், சுமார் ஒரு வருடம் ஹெட்லி தங்கி உள்ளார். சிந்தி இனத்தை சேர்ந்த வயதான தம்பதியிடம் தன்னை வெளிநாட்டுக்கு ஆள்களை அனுப்பும் ஏஜென்ஸி நடத்துபவராக அறிமுகம் செய்துகொண்டு அவர்கள் வீட்டில் பேயிங் கெஸ்டாகத் தங்கியுள்ளார். அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தற்குக் காரணம் மும்பையில் இருக்கும் அமெரிக்கத் தூதரகம் அவருடைய வீட்டில் இருந்து நடக்கும் தொலைவுதான். &lt;br /&gt;&lt;br /&gt;3. புனே நகரில் இருக்கும் ஓஷோ ஆசிரமத்துக்கு இரண்டு முறை ஹெட்லி சென்று வந்துள்ளார். பக்தரைப் போல அமைதியாகச் சுற்றிப்பார்த்துவிட்டு, அங்குள்ள கோராகோவ் பூங்காவில் தியானம் செய்துவிட்டு வந்திருக்கிறார். நோட்டம் பார்க்கவும் வந்திருக்கக்கூடும்.  &lt;br /&gt;&lt;br /&gt;4. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் ஹெட்லிக்கு உதவி செய்துள்ளதாகத் தெரிகிறது. பாகிஸ்தானில் இருக்கும் கூட்டாளிகளுடன் தொடர்பு கொள்ள சேட்டிலைட் போன்களை அந்த அதிகாரிகள் ஹெட்லிக்குக் கொடுத்துள்ளனர்.  &lt;br /&gt;இந்தியாவுக்கு அடிக்கடி வந்து செல்வதற்கு வசதியாக விசா ஏற்பாடுகளை இவர்களே  செய்துகொடுத்திருக்க்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. மும்பை தாக்குதலுக்கு முன்பு சம்பந்தப்பட்ட தாஜ் ஹோட்டல், சி.எஸ்.டி ரயில் நிலையம், நாரிமன் ஹவுஸ், டிரைடண்ட் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களைப் புகைப்படமாக எடுத்து அப்துல் கஸாப் உள்ளிட்ட பத்து தீவிரவாதிகளுக்குக் கொடுத்துள்ளதில் ஹெட்லி மற்றும் ரானாவுக்கு முக்கியப்பங்கு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;5. இந்தியாவின் முக்கிய நகரங்களில் பல வன்முறைத் தாக்குதல்களை நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தனர். குறிப்பாக, தமிழ்நாட்டின் கல்பாக்கம், உத்தரப்பிரதேசத்தின் நரோரா, கர்நாடகத்தின் கைகா, குஜராத்தின் காக்ரபார், மராட்டியத்தின் தாராபூர், ராஜஸ்தானின் கோட்டா ஆகிய இடங்களில் இருக்கும் ஆறு முக்கிய அணுசக்தி நிலையங்களைத் தாக்கி அழிக்கவும் திட்டமிட்டிருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் இந்திய அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செயல்படத் தொடங்கினர். ஹெட்லியும் ரானாவும் சென்றுவந்துள்ளதாகக் கூறப்படும் பல இடங்களுக்கும் நேரில் சென்று புலனாய்வு செய்யத் தொடங்கினர். தற்போது அனைத்து அணுசக்தி நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கல்பாக்கத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, கடற்படை, கடலோர காவல் படை விமானப்படை வீரர்கள் மற்றும் போலீசார் உள்பட ஏறத்தாழ எழுபது வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் உள்ள அணுமின்நிலையம், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆகிய இடங்களில் உள்ள தொழில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் இருக்கின்றனர். மாவட்ட போலீசாரும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய காவல்துறை மற்றும் புலனாய்வு அதிகாரிகள் களமிறங்கியபிறகு மேலும் சில ரகசியங்கள் அம்பலமாகத் தொடங்கியுள்ளன. ஆம். ஹெட்லி மும்பையில் தங்கியிருந்தபோது, அவனுக்கும் பிரபல பாலிவுட் பட அதிபர் மகேஷ் பட்டின் மகன் ராகுல் பட்டுக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது. ஹெட்லி பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் இண்டர்நெட் மையங்களை ஆராய்ந்தபோது லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தளபதிகளுக்கு ஹெட்லி அனுப்பிய இ மெயில்களில் ராகுலின் பெயர் இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக மும்பை காவல்துறை ராகுல் பட்டிடம் விசாரணை நடத்தியது. அப்போது உடற்பயிற்சி செய்யும் இடத்தில் தற்செயலாக எங்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தில் சில பாலிவுட் நட்சத்திரங்களை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தேன். மற்றபடி, அவருடைய தீவிரவாதப் பின்னணி குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியிருக்கிறார் ராகுல் பட். &lt;br /&gt;&lt;br /&gt;ராகுல் பட்டுக்கும் ஹெட்லிக்கும் பாலமாக செயல்பட்ட ஒருவரையும் போலீஸ் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்திருக்கிறது. ஹெட்லிக்கு உதவியதாக கருதப்படும் சுற்றுலா வழிகாட்டிகள் இருவரிடமும் விசாரணை நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மும்பையில் ஹெட்லி தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்து கொடுத்ததே ராகுல் பட் என்ற சந்தேகம் எழுந்திருப்பதால் ராகுல் பட் மும்பையை விட்டு வெளியேறக்கூடாது என்று தேசிய புலனாய்வு அமைப்பு தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதே போன்று ஹெட்லியுடன் தொடர்புடைய மேலும் மூவருக்கு தடை போடப்பட்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹெட்லியுடன் தொடர்பு வைத்திருந்தது தொடர்பாக கரன் கபூர், கங்கனா ரனாவத், தாரா சர்மா உள்ளிட்ட பதினைந்து பாலிவுட் நட்சத்திரங்களை புலனாய்வு அதிகாரிகள் விசாரணை செய்துவருகிறார்கள். இவர்களுடன் வலுக்ணீட்டாயத் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு பல நாசகார வேலைகளில் ஈடுபடத் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளன. அமெரிக்க அதிகாரிகள் ஒருபக்கம் ஹெட்லி மற்றும் ரானாவிடம் நேரடி விசாரணையில் ஈடுபட்டுள்ளார். இங்கே இந்திய அதிகாரிகள் பல இடங்களிலும் பல நபர்களிடமும் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். விசாரணை தொடரத் தொடர இன்னும் என்னென்ன பூகம்பங்கள் கிளம்ப்பப்போகிறதோ!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-6865566610998528514?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/6865566610998528514/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=6865566610998528514' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/6865566610998528514'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/6865566610998528514'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/11/blog-post.html' title='ஹெட்லி.. ரானா.. பாலிவுட்!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-8762537162492415092</id><published>2009-09-12T04:21:00.000-07:00</published><updated>2009-09-12T04:24:21.623-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போலி என்கெளண்டர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குஜராத்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நரேந்திர மோடி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வன்முறை'/><title type='text'>என்கெளண்டர் அரசியல்!</title><content type='html'>இஷ்ராத் என்ற பெண்ணுக்கு வயது பத்தொன்பது. மும்பை தானே மாவட்டத்தின் மும்ப்ரா பகுதியைச் சேர்ந்தவர். தமது நண்பர்களான ஜாவேத், அம்ஜத் மற்றும் ஜிஸான் ஆகியோருடன் வீதியில் வந்துகொண்டிருந்தார் இஷ்ராத். திடீரென அவர்களுக்கு எதிரில் வந்து நின்றது ஒரு வாகனம். அதிலிருந்து இறங்கிய வாட்டசாட்டமான நபர்கள் இஷ்ராத் உள்ளிட்ட நால்வரையும் வலுக்கட்டாயமாக வாகனத்துக்குள் திணித்தனர். திமிறினார்கள். முடியவில்லை. வாகனம் காற்றைக் கிழித்துக்கொண்டு புறப்பட்டுவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;வெலவெலத்துப் போய்விட்டார்கள் நால்வரும். யார் இவர்கள்? தீவிரவாதிகளா? எதற்காக நம்மைக் கடத்தவேண்டும்? அவர்களுடைய குழப்பத்தைத் தீர்த்துவைக்க அந்த நபர்கள் எவரும் தயாராக இல்லை. அவர்கள் காரியத்திலேயே கவனமாக இருந்தனர். தொடர்ந்து மொபைலில் பேசிக்கொண்டிருந்தனர். ஒன்றுமே புரியவில்லை இஷ்ராத்துக்கு. அவர்கள் எதுவுமே பேசாதது இஷராத்தையும் நண்பர்களையும் பதற்றத்தில் ஆழ்த்தியது. அகமதாபாத் நோக்கி விரைந்து கொண்டிருந்தது வாகனம். இது நடந்தது ஜூன் 12, 2004 அன்று, &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த இரண்டு நாள்களுக்கு இஷ்ராத்தும் அவருடைய நண்பர்களும் எங்கே இருந்தார்கள்? யாருடன் இருந்தார்கள்? அவர்களை வாகன ஆசாமிகள் என்ன செய்தார்கள்? ஒருவேளை விடுவிக்கப்பட்டுவிட்டார்களா? எதுவும் தெரியவில்லை. அவர்களுடைய குடும்பத்தினர் அலைபாய்ந்து கொண்டிருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;ஜூன் 15, 2004. குஜராத் மாநில காவல்துறை சார்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டது. அதன் சாரம் இதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;‘முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய சில விஷமிகள் திட்டம் தீட்டியிருந்தார்கள். லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து இந்தச் சதித்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்தச் சதிகாரர்களை குஜாத் காவல்துறை புத்திசாலித்தனமாக முயற்சி செய்து கண்டுபிடித்துவிட்டது. அவர்களைப் பிடிக்க முயற்சி செய்தோம். அப்போது நடந்த என்கௌண்டரில்.....'&lt;br /&gt;&lt;br /&gt;சுட்டுக்கொல்லப்பட்ட நால்வருடைய பெயர்களும் அறிவிக்கப்பட்டபோது மும்பையின் மும்ப்ரா பகுதியே கதிகலங்கிவிட்டது. ஆம். மூன்று நாள்களுக்கு முன்பு சில நபர்களால் கடத்தப்பட்ட இஷ்ராத் மற்றும் அவருடைய நண்பர்கள் மூவருமே அந்த என்கௌண்டருக்கு இரையாகி இருந்தனர். அவர்களை மும்பையில் இருந்து கடத்திக்கொண்டு வந்த புஜபல ஆசாமிகள் கடத்தல்காரர்களோ, ரௌடிகளோ அல்ல. சாட்சாத் குஜராத் காவல்துறையினரே.&lt;br /&gt;&lt;br /&gt;மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த இஷ்ராத் ஒரு கல்லூரி மாணவி. இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துவருகிறார். அதிக வசதியில்லாத குடும்பம். ஆகவே, விற்பனைப் பிரதிநிதியாக பகுதி நேரப் பணியில் ஈடுபட்டிருந்தார். அவளைச் சுற்றி எப்போதும் தோழர், தோழியர் கூட்டம் இருக்கும். அவர்களில் ஜாவேத், அம்ஜத் மற்றும் ஜிஸான் மூவரும் நெருக்கமான நண்பர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;‘பயந்த சுபாவம் கொண்டவள் இஷ்ராத். கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே நடுங்கிப் போய்விடக் கூடியவள். அவளைப் போய் தீவிரவாதி என்றும் மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டாள் என்றும் சொல்லிக் கொலை செய்தது அநியாயம். அந்தப் பாதகச் செயலைச் செய்த காவலர்களைத் தூக்கில் போடவேண்டும்' என்று ஆவேசப்படுகிறார் இஷ்ராத்தின் தாயார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் குஜராத் காவல்துறையின் கருத்தோ மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அவர்கள் நால்வருமே தீவிரவாதிகள். அதில் ஒருவர் இஷ்ராத்தின் காதலர். மற்ற இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். லஷ்கர் ஏ தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர்கள். அவர்களில் ஜாவேத் என்பவர் பிரனேஷ் பிள்ளை என்ற இந்துப்பெயரை வைத்துக்கொண்டு ஓமன் சென்று தீவிரவாத இயக்கத் தலைவர்கள் சிலரை சந்தித்துப் பேசியுள்ளார். ஆபத்து எதுவும் நடப்பதற்கு முன்னால் அவர்களைப் பிடிக்க முயன்றோம். காரில் இருந்த அவர்கள் எங்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். தற்காப்புக்காக நாங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டியிருந்தது. அதில்தான் நால்வரும் இறந்துவிட்டார்கள். இதுதான் குஜராத் காவல்துறையின் வாதம்.  &lt;br /&gt;&lt;br /&gt;நடந்தது என்கௌண்டர் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் இது வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். குஜராத் மாநில காவல்துறையினருக்கு கடந்த சில ஆண்டுகளாக ஒருவித வெறி வந்திருக்கிறது. புரொமோஷன் வெறி. எதைச் செய்தால் முதல்வர் மோடி மகிழ்ச்சியடைவார். அதன்மூலம் நாம் எப்படி லாபம் அடையலாம் என்று கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் கண்டுபிடித்த உத்தியே இந்த போலி என்கௌண்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய இளைஞர்கள் சிலரைத் தேர்வு செய்துகொள்வது. பக்காவாகத் திட்டமிட்டு அவர்களைக் கடத்துவது. தீவிரவாதி என்று முத்திரை குத்தி அவர்களை என்கௌண்டர் செய்து கொன்றுவிடுவது. அதன்பிறகு மோடியைக் கொலை செய்யவந்தார் என்று சொல்லி வழக்கை முடித்துவிடுவதோடு அதற்கான பரிசாக புரோமோஷன் வாங்கிக்கொள்வது. இதன் ஒருபகுதியே இஷ்ராத் உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்டது என்பது அவர்களுடைய வாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக எங்கே என்கௌண்டர் நடந்தாலும் அதுகுறித்து உடனடியாக விசாரணை செய்யப்படுவது வழக்கம். அதைப்போலவே மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் தாமங் என்பவர் தலைமையில் இந்த என்கௌண்டர் குறித்து விசாரணை தொடங்கியது. விரிவான விசாரணைக்குப் பிறகு அதன் அறிக்கை வெளியானது. அது அறிக்கை அல்ல, அணுகுண்டு என்பது பிறகுதான் தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம். இஷ்ராத் உள்ளிட்ட நால்வர் மீது நடத்தப்பட்டது என்கௌண்டர் அல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்ட போலி என்கௌண்டர் என்று அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்துள்ளது அந்த அறிக்கை. குஜராத் காவல்துறை வெறும் விளம்பரத்துக்காக அப்பாவிகள் நால்வரைக் கொலை செய்துள்ளது. அந்த நால்வரும் திட்டமிட்டே மகாராஷ்டிராவில் இருந்து வெளியேற்றப்பட்டு, அகமதாபாத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்கிறது தாமங் அறிக்கை. &lt;br /&gt;&lt;br /&gt;‘போலி என்கௌண்டர் செய்யவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதேபோல அவர்கள் தீவிரவாதிகள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. வேண்டுமானால் மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த அஃபிடவிட்டைப் பாருங்கள். அந்த நால்வருடைய சுயரூபம் நன்றாகவே தெரியும் என்கிறார்கள் குஜராத் மாநில காவல்துறையினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி என்ன இருக்கிறது அந்த அஃபிடவிட்டில்?&lt;br /&gt;&lt;br /&gt;என்கௌண்டர் நடந்த பிறகு மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் ஆளுக்கொரு பக்கம் விசாரணையில் இறங்கியிருந்தனர். அதன்படி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மத்திய உள்துறை இதுவிஷயமாக அஃபிடவிட் ஒன்றைத் தயார் செய்து. அதை சமீபத்தில் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்துள்ளது. அதில் இஷ்ராத்தும் அவருடைய நண்பர்களும் லஷ்கர் ஏ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று இருக்கவே, விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இஷ்ராத் போலி என்கௌண்டர் விஷயத்தில் நரேந்திர மோடி அரசைக் கடுமையாக விமரிசனம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு மத்திய உள்துறை தாக்கல் செய்த அஃபிடவிட் நிச்சயமாகவே தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயம்தான். அதேபோல தாமங்கின் விசாரணை அறிக்கையும் குஜராத் அரசுக்கு நெருடலான விஷயம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, தாமங் அறிக்கை - அஃபிடவிட் என்ற இரண்டு சங்கதிகளுக்காக இரண்டு தரப்புமே எதிர்வினை ஆற்றியுள்ளன. ஆம். தாமங்கின் விசாரணை அறிக்கை முறையான அனுமதியுடன் வெளியிடப்படவில்லை. அது ஒருதலைப்பட்சமானதும்கூட என்று நீதிமன்றத்தில் தடை கேட்டது குஜராத் அரசு. தற்போது அந்த அறிக்கைக்கு தடை வழங்கியுள்ளது நீதிமன்றம். மேலும் தாமங்கின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, மத்திய சட்டத் துறையுடன் கலந்து ஆலோசிக்காமல் தயார் செய்யப்பட்ட அஃபிடவிட்ட தாக்கல் செய்த உள்துறை அதிகாரி ஒருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;தமது இமேஜைத் தக்கவைத்துக்கொள்ள மத்திய, மாநில அரசுகள் பிரம்மப்பிரயத்தனம் செய்துவருகின்றன. ஆனால் கொல்லப்பட்ட நால்வரின் குடும்பமும் மீடியாவின் பிடியில் சிக்கிக்கொண்டு தவியாய்த் தவித்துக்கொண்டிருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-8762537162492415092?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/8762537162492415092/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=8762537162492415092' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/8762537162492415092'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/8762537162492415092'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/09/blog-post_12.html' title='என்கெளண்டர் அரசியல்!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-7158372178766454570</id><published>2009-09-04T03:16:00.001-07:00</published><updated>2009-09-04T09:30:18.394-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்.வி.என். சோமு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீடியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விபத்து'/><title type='text'>லாரியில் அடிபட்டுச் செத்தாரா என்.வி.என். சோமு?</title><content type='html'>கடந்த மூன்று நாள்களாக என் மூளையைக் குடைந்துகொண்டிருக்கும் சந்தேகம் இது. &lt;a href="http://timesofindia.indiatimes.com/news/india/Indian-politicians-who-died-in-or-survived-aerial-crashes/articleshow/4968373.cms"&gt;குறிப்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட கட்டுரையைப் படித்தபிறகு அந்த சந்தேகம் அதிகரித்து விட்டது.&lt;/a&gt; &lt;br /&gt;ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த செய்திகுறித்து வெளியான அந்தக் கட்டுரையில் பல பெரிய மனிதர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. அவர்கள் அத்தனைபேருமே கடந்த காலங்களில் விமான விபத்தில் பலியானவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திராவின் இளைய மகன் சஞ்சய் காந்தி.. மத்திய அமைச்சராக இருந்த மாதவராவ் சிந்தியா.. சபாநாயகர் ஜி.எம்.சி. பாலயோகி.. மோகன் குமாரமங்கலம்.. ஓ.பி. ஜிண்டால்.. சுரேந்திர சிங்.. தேரா நத்துங்.. சி.சங்மா என்று பட்டியல் நீள்கிறது. இன்னும் சில பத்திரிகைகள் விமான விபத்தில் இறந்த நடிகை செளந்தர்யாவின் பெயரையும் மறக்காமல் பட்டியலில் சேர்த்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மொரார்ஜி தேசாய், சுக்பீர் சிங் பாதல், அமரீந்தர் சிங், ராஜ்நாத் சிங் என்று விமான விபத்தில் சிக்கி, பத்திரமாக உயிர்பிழைத்தவர்களின் பட்டியலும் இடம்பெற்றுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல ஊடகங்கள் சொல்ல மறந்த பெயர், என்.வி. என்.சோமு. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வடசென்னை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றிருந்தவர். முதலில் தேவே கெளடா அமைச்சரவையிலும் பிறகு ஐ.கே. குஜ்ரால் அமைச்சரவையிலும் மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சராக இருந்தவர். &lt;br /&gt;&lt;br /&gt;1997 நவம்பர் மாதத்தில் அருணாச்ச்சல பிரதேச மாநிலத்தில் நடந்த விமான விபத்து ஒன்றில்தான் மரணம் அடைந்தார். ஆனால் அவருடைய பெயரை எந்த ஊடகமும் கண்டுகொள்ளவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் என்பதைத்தவிர வேறு காரணம் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். காத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;&lt;a href="http://ibnlive.in.com/videos/100657/watch-politicians-who-died-in-accidents.html"&gt;சில நிமிடங்களுக்கு முன்பு சிஎன்என் ஐபிஎன் ஒளிபரப்பிய வீடியோ தொகுப்பு இது. சோமுவை இங்கும் காணவில்லை. &lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-7158372178766454570?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/7158372178766454570/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=7158372178766454570' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/7158372178766454570'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/7158372178766454570'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/09/blog-post_04.html' title='லாரியில் அடிபட்டுச் செத்தாரா என்.வி.என். சோமு?'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-8162667320626766480</id><published>2009-09-03T04:04:00.001-07:00</published><updated>2009-09-03T04:06:22.623-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்திரிகை சுதந்தரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வன்முறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>இரண்டு கட்டுரைகளுக்கு இருபது ஆண்டு சிறை!</title><content type='html'>நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பலர்  உறைந்து போயிருக்கிறார்கள். சர்வாதிகார ஆட்சியில் மட்டுமே இது சாத்தியம் என்ற கருத்து வலுவடைந்து வருகிறது. ஆம். பத்திரிகையில் ஏதோ எழுதக்கூடாத ஒன்றை எழுதிவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டுக் கைதாகியிருந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பத்திரிகையாளர் திசநாயகத்துக்கு இலங்கை உயர்நீதிமன்றம் ஒன்று இருபது ஆண்டுகளுக்கு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கொடுத்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆகப்பெரிய தண்டனையைக் கொடுக்கும் அளவுக்கு அப்படி என்ன எழுதிவிட்டார் அந்தப் பத்திரிகையாளர்? அதைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால் அவரைப் பற்றிய சில சங்கதிகளைத் தெரிந்துகொண்டு விடுவது நல்லது. இலங்கையில் இருக்கும் பிரபல தமிழ் பத்திரிகையாளரான ஜெயப்ரகாசம் திசநாயகம் இலங்கையில் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் முக்கியமான பத்தி எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர். &lt;br /&gt;&lt;br /&gt;நார்த் ஈஸ்டர்ன் மன்த்லி என்ற பத்திரிகையை நடத்திவந்த இவர், அவுட்ரீச் ஸ்ரீலங்கா என்ற இணையப் பத்திரிகை ஒன்றையும் ஜசிகரன் என்ற தனது நண்பருடன் இணைந்து நடத்திக் கொண்டிருந்தார். 2006 தொடக்கத்தில் இலங்கை அரசு ராணுவத்தைக் கொண்டு தமிழர்கள் மீது நடத்திய தாக்குதல் குறித்து நார்த் ஈஸ்டர்ன் மன்த்லியில் பல கட்டுரைகளை எழுதினார். குறிப்பாக, தமிழ் மக்கள் பூர்விகப் பகுதிகளில் இருந்து வலுக்கட்டாயமாகவும் வன்முறைத் தாக்குதல் மூலமாகவும் வெளியேற்றப்படுவது குறித்து கடுமையான கண்டனக் கட்டுரைகளை எழுதினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் அவர் வைத்த குற்றச்சாட்டுகள், புள்ளிவிவரங்கள் இலங்கை அரசை ஆத்திரம் அடைய வைத்தன. குறிப்பாக, ஜூலை 2006ல் அவர் எழுதிய தலையங்கம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதில், ‘இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் வழங்கப்போவதில்லை என்பது வெளிப்படையான விஷயம். உண்மையில், தமிழர்கள் &lt;br /&gt;மீதான படுகொலைகளுக்குக் காரணமான விஷமிகளே இலங்கை உள்நாட்டுப் பாதுகாப்புப் படையினர்தான்’ என்று எழுதினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, நவம்பர் 2006ல் எழுதிய தலையங்கத்தில், ‘அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகள் போய்ச்சேராமல் தடுப்பதன்மூலம் வாகரையில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றும் முயற்சிகள் நடந்துவருகின்றன. இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும் சமயத்தில் வாகரை மீது ஏவுகணை உள்ளிட்ட வான்வழித்தாக்குதல்கள்கூட நடத்தப்பட்டுக் கொண்டிருக்கலாம்’ என்று எழுதினார்.  &lt;br /&gt;&lt;br /&gt;இதன்பிறகு திசநாயகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் இலங்கை காவல்துறை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கியது. திடீரென அவரைக் கைது செய்ய முடிவு செய்தது.  இதனையடுத்து இலங்கை தீவிரவாத புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த காவல்துறையினர் மார்ச் 7, 2008 அன்று திசநாயகத்தைக் கைது செய்தனர். அதற்கு முதல்நாளே திசநாயகத்தின் நண்பரான ஜசிகரன் மற்றும் அவருடைய மனைவி வளர்மதி ஆகியோரையும் கைது செய்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;விசாரணை நடந்துவந்தது. ஆனால் எதற்காக இந்தக் கைது? எந்தப் பிரிவில் கைது? என்பது பற்றி எந்தவிதமான தகவலும் வெளியிடப்படவில்லை. கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கழிந்தபிறகே  தீவிரவாதத் தடுப்பு சட்டத்தின்கீழ் (பிடிஏ) அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன.  &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே கடந்த திங்கள்கிழமையன்று (ஆகஸ்டு 31, 2009) அன்று  உயர்நீதிமன்ற நீதிபதி தீபாளி விஜிசுந்தரா வழக்குக்கான தீர்ப்பை வாசித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;‘திசநாயகத்தின் கட்டுரைகள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. சமூக அமைதியைக் குலைக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது. மேலும், தீவிரவாத இயக்கங்களிடம் இருந்து ஏராளமான நிதியை நன்கொடையாகப் பெற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தப் பணத்தைக் கொண்டு பத்திரிகை மற்றும் இணையப் பத்திரிகையை நடத்தியுள்ளதும் நிரூபணம் ஆகியுள்ளது.  ஆகவே, திசநாயகத்துக்கு இருபது ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கிறேன்’&lt;br /&gt; &lt;br /&gt;விமரிசித்து எழுதிய காரணத்துக்காக பத்திரிகையாளர் ஒருவருக்கு இத்தனை பெரிய தண்டனை வழங்கப்பட்டுள்ளது உலகம் முழுக்க அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது, கடத்தப்படுவது, கொலை செய்யப்படுவது என்பதெல்லாம் இலங்கைக்குப் புதிய விஷயமில்லைதான். ஆனால் இவையனைத்துமே சட்டவிரோதமாக அல்லது ரகசியமாக செய்யப்பட்டவை. ஆனால் இந்தத் தீர்ப்பு பத்திரிகையாளருக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்டரீதியான நடவடிக்கை என்பதுதான் பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-8162667320626766480?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/8162667320626766480/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=8162667320626766480' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/8162667320626766480'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/8162667320626766480'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/09/blog-post_03.html' title='இரண்டு கட்டுரைகளுக்கு இருபது ஆண்டு சிறை!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-5636162316273741433</id><published>2009-08-28T03:39:00.000-07:00</published><updated>2009-08-28T03:40:30.330-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஐபிஎல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்சிகளின் கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காங்கிரஸ்'/><title type='text'>காங்கிரஸ் மற்றும் ஐ.பி.எல்</title><content type='html'>நான் எழுதிய இரண்டு புத்தகங்கள் இந்த மாதம் வெளியாகியுள்ளன. &lt;a href="http://nhm.in/shop/978-81-8493-170-9.html"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;காங்கிரஸ்&lt;/span&gt;&lt;/a&gt; மற்றும் &lt;a href="http://nhm.in/shop/978-81-8493-171-6.html"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அகம் புறம் ஐபிஎல்&lt;/span&gt;&lt;/a&gt;. இரண்டுமே மினிமேக்ஸ் வெளியீடுகள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8493-170-9.html"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/SpYuidPyXQI/AAAAAAAAAX4/FYzUYO3tBY0/s1600-h/Congress.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 210px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/SpYuidPyXQI/AAAAAAAAAX4/FYzUYO3tBY0/s320/Congress.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5374534374814539010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கட்சிகளின் கதை வரிசையில் மினிமேக்ஸ் சார்பாக இதுவரை எட்டு புத்தகங்கள் வெளியாகியுள்ளன். திமுக, அதிமுக, பாமக, மதிமுக, சி.பி.எம், பாஜக, தேமுதிக, சிவசேனா என்ற எட்டு புத்தகங்களும் தற்போது விற்பனையில் உள்ளன. இவற்றில் திமுக, அதிமுக, பாமக மூன்றும் நான் எழுதியவை. காங்கிரஸ் கட்சியின் சுருக்கமான வரலாறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். தற்போது அது வெளியாகியுள்ளளது. ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் தொடங்கி சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தல் வரை காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு முக்கிய அசைவுகளையும் சுருக்கமாகப் பதிவு செய்யும் முயற்சி இது. புத்தகத்தை வாங்க &lt;a href="http://nhm.in/shop/978-81-8493-170-9.html"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இங்கே &lt;/span&gt;&lt;/a&gt;செல்லவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8493-171-6.html"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/SpYupi17uAI/AAAAAAAAAYA/lJULJYS5RkU/s1600-h/IPL.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 210px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/SpYupi17uAI/AAAAAAAAAYA/lJULJYS5RkU/s320/IPL.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5374534496575797250" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8493-171-6.html"&gt;அகம் புறம் ஐபிஎல்.&lt;/a&gt; 2009க்கான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடந்துகொண்டிருந்த சமயத்தில் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் நான் எழுதிய தொடரின் நூல் வடிவமே இந்தப் புத்தகம். தொடங்கப்பட்ட நொடியில் இருந்து இன்றுவரை சர்ச்சைக்குரிய சங்கதியாக ஐ.பி.எல் பார்க்கப்படுவது ஏன்? விளையாட்டு வியாபாரமாக மாறியது எப்படி? கிரிக்கெட்டுக்குள் எந்தெந்த வழிகளில் எல்லாம் பணம் வருகிறது? அமைதியான கிரிக்கெட்டுக்குள் அரசியல் நுழைந்தது எப்படி? வீரர்கள் தீர்மானித்த விளையாட்டை திரைப்பட நட்சத்திரங்கள் கைப்பற்றியது நல்லதா? என்ற பலகேள்விகளைப் பற்றி விவாதிக்கிறது  இந்தப் புத்தகம். புத்தகத்தை வாங்க &lt;a href="http://nhm.in/shop/978-81-8493-171-6.html"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இங்கே &lt;/span&gt;&lt;/a&gt;செல்லவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-5636162316273741433?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/5636162316273741433/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=5636162316273741433' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/5636162316273741433'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/5636162316273741433'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/08/blog-post_28.html' title='காங்கிரஸ் மற்றும் ஐ.பி.எல்'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/SpYuidPyXQI/AAAAAAAAAX4/FYzUYO3tBY0/s72-c/Congress.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-4034102962494944183</id><published>2009-08-26T00:27:00.000-07:00</published><updated>2009-08-26T00:35:40.769-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதிப்புரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமரிசனம்'/><title type='text'>பெரியார் - ஒரு விமரிசனம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/SpTlvi_sVLI/AAAAAAAAAXw/_HKG5OpxfPs/s1600-h/978-81-8493-033-7_b.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 196px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/SpTlvi_sVLI/AAAAAAAAAXw/_HKG5OpxfPs/s320/978-81-8493-033-7_b.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5374172860370408626" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்திய அரசியல் களத்தில் இவரைப் போல் இன்னொரு புயல் உருவாகவில்லை. உருவாகப்போவதும் இல்லை. அதிகாரம், ஆட்சி, கட்சி அரசியல் அனைத்துமே வெங்காயம்தான் பெரியாருக்கு. மதம், தேசியம், மொழி, கற்பு என்று புனிதமாகக் கொண்டாடப்படும் அனைத்தையும் போட்டு உடைத்தவர். யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் செய்துகொண்டதில்லை பெரியார். &lt;br /&gt;&lt;br /&gt;கண்முன்னால் ஒரு அராஜகமா? தோழர்களே, திரண்டு வாருங்கள் போராடுவோம்! போராட்டம். அது மட்டும்தான் தெரியும். பெரியார் முன்வைத்த நாத்திகவாதம் ஆக்ரோஷமானது, ஆவேசமானது, அறிவியல்பூர்வமானது. நிலச் சீர்திருத்தத்தில் இருந்து தொடங்குவோம் என்று கம்யூனிஸ்டுகள் சொன்னபோது, அமைதியாக ஒதுங்கிக்கொண்டார். மதம். அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆணிவேர் இதுவே என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய சுதந்தரத்துக்குக் கறுப்புக் கொடி. காந்தி, அண்ணா, ராஜாஜி போன்றவர்களுடன் கருத்து மோதல். மணியம்மை திருமணம். திமுக மீது காட்டமான விமரிசனங்கள். அதிகாரத்துக்கு அடங்கிப்போக மறுக்கும் குணம். சர்ச்சைகளுக்குச் சற்றும் பஞ்சமில்லா வாழ்க்கை அவருடையது. தீரமிக்க போராட்டப் பாரம்பரியம் பெரியாரோடு தொடங்கி பெரியாரோடு முற்றுப்பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'பெரியார்' என்ற பெயரில் நான் எழுதியிருக்கும் ஈ.வெ.ராமசாமியாரின் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு அன்பர் ஒருவர் எழுதிய &lt;a href="http://stalinfelix.blogspot.com/2009/08/blog-post_22.html"&gt;மதிப்புரை இங்கே:&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-4034102962494944183?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/4034102962494944183/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=4034102962494944183' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/4034102962494944183'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/4034102962494944183'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/08/blog-post_26.html' title='பெரியார் - ஒரு விமரிசனம்'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/SpTlvi_sVLI/AAAAAAAAAXw/_HKG5OpxfPs/s72-c/978-81-8493-033-7_b.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-5329749805367754390</id><published>2009-08-20T13:43:00.000-07:00</published><updated>2009-08-22T04:55:25.666-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாஜக'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜின்னா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜஸ்வந்த் சிங்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சர்ச்சை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>புத்தகம் எழுதுவது பாவச்செயல்! பெருங்குற்றம்! மனிதத்தன்மையற்ற செயல்!</title><content type='html'>முகமது அலி ஜின்னாவை முஸ்லிம் லீக் இயக்கம் நினைத்துப் பார்க்கிறதா இல்லையா என்று தெரியாது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி அவ்வப்போது நினைவுகூர்ந்துகொண்டே இருக்கிறது. 2005ம் ஆண்டில் ஜின்னாவை ‘மதச்சார்பற்ற தலைவர்’ என்று புகழ்ந்துபேசி, கடுமையான நெருக்கடிக்கு ஆளானார் எல்.கே. அத்வானி. அதில் இருந்து மீண்டு வருவதற்குள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிவிட்டது அத்வானிக்கு. தற்போது அந்த வழியில் ஜின்னாவைப் புகழ்ந்திருப்பவர் பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜஸ்வந்த் சிங்.&lt;br /&gt;&lt;br /&gt;ராணுவ வீரர். ராணுவ அமைச்சர்.வெளியுறவு அமைச்சர், நிதி அமைச்சர் என்று இயங்கிய ஜஸ்வந்த் சிங்குக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. அவர் ஒரு எழுத்தாளரும் கூட. ஒன்பது புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ள இவருடைய பத்தாவது புத்தகம் பாகிஸ்தானின் தந்தை என்று போற்றப்படும் முகமது அலி ஜின்னாவைப் பற்றியது. நீண்ட நாள்களாக ஆய்வு மற்றும் எழுத்துப் பணியில் இருந்த அவர் புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டார். அதன் பெயர், &lt;br /&gt;ஜின்னா: இந்தியா, பிரிவினை, சுதந்தரம். &lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தின் உள்ளடக்கம் என்னவாக இருக்கும் என்பது பற்றி கடந்த சில நாள்களாகவே ஊகங்கள் ஓடிக்கொண்டிருந்தன. காரணம், இதற்கு முன்பு அவர் வெளியிட்ட புத்தகம் ஒன்றில் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது பிரதமர் அலுவலத்தில் ஓர் உளவாளி இருந்தார். நாட்டின் ரகசியங்களை அவர் வெளிநாட்டு சக்திகளுக்கு விற்பனை செய்கிறார் என்று குற்றம்சாட்டியிருந்தார். அதுகுறித்து  பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் கேட்டபோது, திட்டவட்டமான பதில் எதையும் ஜஸ்வந்த் சிங் குறிப்பிடவில்லை. ஆனாலும் அந்தப் புத்தகம் கடும் புகைச்சலைக் கிளப்பியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;புதிய புத்தகம் ஜின்னா தொடர்பானது என்பதால் சர்ச்சைக்குரிய சங்கதிகள் கண்டிப்பாக இருக்கும் என்பதால் அத்வானி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் அந்த விழாவை நாசூக்காகப் தவிர்த்துவிட்டனர். வெளியீட்டு விழாவுக்கு பல முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் ஹை கமிஷனர் ஷாகித் மாலிக்கும் ஒருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியீட்டு விழா சிறப்பாக முடிந்தது. ஆனால் வினையே அதற்குப்பிறகுதான் ஆரம்பித்தது. ஜின்னாவை அத்வானி ஓரளவுக்குப் புகழ்ந்தார் என்றால் ஜஸ்வந்த் சிங்கோ அதைவிடப் பத்து பங்கு அதிகமாகப் புத்தகத்தில் புகழ்ந்திருந்தார். குறிப்பாக, பாஜகவின் உயிர்நாடிப் பிரச்னைகளுள் ஒன்றான இந்தியப் பிரிவினை விஷயத்தில் ஜின்னாவை அளவுக்கு மீறிப் புகழ்ந்து தள்ளியிருந்தார்  ஜஸ்வந்த் சிங். &lt;br /&gt;&lt;br /&gt;‘உண்மையில் இந்தியப் பிரிவினையும் பாகிஸ்தான் என்ற தனி தேசமும் ஜின்னாவின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியல்ல. காந்தியும் ஜின்னாவும் ஒத்த கருத்தில்தான் &lt;br /&gt;இருந்தனர். ஆனால் ஜவாஹர்லால் நேருவும் வல்லபாய் படேலும் இணைந்து பாகிஸ்தானை வலுக்கட்டாயமாகப் பிரித்துக்கொடுத்துவிட்டார்கள். அதற்கு பிரிட்டிஷார் தரகு வேலை பார்த்திருக்கிறார்கள்.’&lt;br /&gt;&lt;br /&gt;பாஜக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன இந்தக் கருத்துகள்.  இத்துடன் ஜஸ்வந்த் சிங்கின் கர்ஜனை நின்றுவிடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;‘காந்தியோ ஒரு திவானின் மகன். நேரு உள்ளிட்டோர் செல்வச் சீமான்கள் வீட்டில் இருந்து வந்தவர்கள். ஆனால் ஜின்னா அப்படிப்பட்டவர் அல்ல. தன்னுடைய திறமைகள் மூலம் சுயமாக உழைத்து உச்சத்துக்கு வந்தவர். இந்து - முஸ்லிம் ஒற்றுமையின் தூதராக இருந்து ஒரு தேசியத் தலைவராக வளர்ந்து காயிதே ஆஸம் என்று பாகிஸ்தானியர்களால் புகழப்படும் ஜின்னாவின் அரசியல் பாதை ஒரு காவியம் போன்றது’&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான். வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கத் தொடங்கிவிட்டனர் பாஜக மற்றும் சங்கப்பரிவாரத் தலைவர்கள். ஜின்னாவே பிரிவினையின் சூத்திரதாரி. ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்க உழைத்தவர் படேல். ஆனால் ஜஸ்வந்த் சிங் வேண்டும் என்றே வரலாற்றைத் திரிக்க முற்படுகிறார். அவருடைய கருத்துக்கும் பாஜகவின் கருத்துக்கும் &lt;br /&gt;எந்தத் தொடர்பும் இல்லை என்று ஆளாளுக்கு அறிக்கை விட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;‘ஜின்னாவைப் புகழ்ந்து பேசியதன்மூலம் இந்திய சுதந்தரப் போராட்டத்தில் ரத்தம் சிந்தியவர்களை அவமானப்படுத்தி இருக்கிறார்கள் அத்வானியும் ஜஸ்வந்த் சிங்கும்’ என்று சீறியிருக்கிறார் சிவசேனா தலைவர் பால் தாக்கரே. &lt;br /&gt;&lt;br /&gt;‘ஜின்னா பற்றிய பாஜகவின் கருத்து என்ன என்பதைப் பற்றி அத்வானி விவகாரத்தின் போதே தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டோம். ஆகவே, ஜஸ்வந்த் சிங்கின் கருத்துக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை. எனினும், இந்த விஷயத்தைப் பற்றி நுண்விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்’ என்று அறிவித்தார் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படியே சிம்லாவில் ராஜ்நாத் சிங், அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் நுண்விசாரணை தொடங்கியது. அதில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த ஜஸ்வந்த் சிங்கை மொபைலில் அழைத்தார் ராஜ்நாத் சிங். ‘நீங்கள் விசாரணையில் பங்கேற்கத் தேவையில்லை. ஹோட்டலிலேயே இருங்கள். விரைவில் அழைக்கிறேன்’. &lt;br /&gt;&lt;br /&gt;எதற்காக என்று தெரியவில்லை. ஆனாலும் தலைவர் சொன்னபடியே காத்திருந்தார் ஜஸ்வந்த் சிங். விசாரணை முடிந்ததும் அறிவிப்பு வெளியானது.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஜஸ்வந்த் சிங் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.’&lt;br /&gt;&lt;br /&gt;2005ல் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் சென்றிருந்த அத்வானி ஜின்னாவைப் புகழ்ந்து பேசியபோது எதிர்ப்புகள் இருந்தனவே தவிர, அதிரடி முடிவுகள் எதுவும் உடனடியாக எடுக்கப்படவில்லை. ஆனால் ஜஸ்வந்த் சிங் மீது சூட்டோடு சூடாக நடவடிக்கை எடுத்திருப்பது ஜஸ்வந்த் சிங்கை மாத்திரம் அல்ல, கட்சி வட்டத்தைத் தாண்டி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உச்சக்கட்டமாக அந்தப் புத்தகத்தை குஜராத் மாநிலத்தில் தடை செய்திருக்கிறார் நரேந்திர மோடி.&lt;br /&gt;&lt;br /&gt;‘புத்தகம் எழுதியது பாவமான செயல் அல்ல. என்னுடைய ஐந்து வருட உழைப்பின் பலனே அந்தப் புத்தகம். பாஜக என்ற கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் நான் அதன் உறுப்பினராக இருக்கிறேன். என்னை நீக்குவது என்று தலைமை முடிவெடுத்தது அதன் உரிமை. ஆனால் &lt;br /&gt;அதை தொலைபேசியில் சொல்லியிருக்கத் தேவையில்லை. அதை அத்வானியோ அல்லது &lt;br /&gt;ராஜ் நாத் சிங்கோ நேரில் வந்து சொல்லியிருக்கலாம். வாஜ்பாய் காலத்தின் ஹனுமனாகப் பார்க்கப்பட்ட நான் இன்று ராவணனாக சித்திரிக்கப்பட்டுள்ளேன்’ என்று கலங்கிய குரலில் செய்தியாளர்களிடம் பேசினார் ஜஸ்வந்த் சிங். &lt;br /&gt;  &lt;br /&gt;எனில், ராவணன் என்றால் துரோகியா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-5329749805367754390?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/5329749805367754390/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=5329749805367754390' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/5329749805367754390'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/5329749805367754390'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/08/blog-post_20.html' title='புத்தகம் எழுதுவது பாவச்செயல்! பெருங்குற்றம்! மனிதத்தன்மையற்ற செயல்!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-7557367030408048182</id><published>2009-08-17T23:01:00.000-07:00</published><updated>2009-08-17T23:10:11.675-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஷாருக்கான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இனவெறி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><title type='text'>கான் என்றால் முஸ்லிம்! முஸ்லிம் என்றால் தீவிரவாதி!</title><content type='html'>திரும்பத் திரும்ப அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. இந்தியர்கள் என்றால் அமெரிக்க அதிகாரிகளுக்கு அத்தனை இளக்காரம். அதிலும் அவர் இஸ்லாமியர் என்றால் கேட்கவே வேண்டாம்.. ஆசை தீரத்தீர அவமானப்படுத்தி அனுப்பினால்தான் அவர்களுக்கு நிம்மதியாகத் தூக்கம் வரும். அநாகரிகத்தின் உச்சம் என்று சொல்லப்பபடும் இந்த இனவெறித் தாக்குதலுக்கு சமீபத்தில் இலக்காகியிருப்பவர் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான். &lt;br /&gt;&lt;br /&gt;சிகாகோவில் நடக்க இருந்த சுதந்தர தினக் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள  அமெரிக்கா சென்றார் ஷாருக்கான். நியூ ஜெர்ஸியில் இருக்கும் நெவார்க் விமான நிலையத்தில் இறங்கியதும் வழக்கமான சோதனைக்காக இமிக்ரேஷன் அலுவலகத்தை நோக்கிச் சென்றார். அவருடைய பாஸ்போர்ட்டை சரிபார்த்தனர் அதிகாரிகள். &lt;br /&gt;&lt;br /&gt;கம்ப்யூட்டரையும் இவரையும் மாறி மாறிப் பார்த்த அவர்கள்  சட்டென்று ஷாருக்கை நெருக்கமாக சூழ்ந்துகொண்டு, ‘எதற்காக அமெரிக்கா வந்துள்ளீர்கள்? யாரை சந்திக்கப் போகிறீர்கள்? எங்கெல்லாம் செல்லப் போகிறீர்கள்? எத்தனை நாள்கள் தங்கப் போகிறீர்கள்?' என்று அதட்டல் தொனியில் சரமாரியாகக் கேள்விக் கணைகள் தொடுத்தனர். இத்தனை கேள்விகளும் எதற்காக என்பது தெளிவாகப் புரியாவிட்டாலும் விடாமல் பதில் சொல்லிக்கொண்டே இருந்தார் ஷாருக்கான்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நிமிடங்கள் கழிந்த பிறகு தனி அறை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஷாருக்கான். இரண்டாம் நிலை சோதனை செய்யவேண்டும் என்றனர் அதிகாரிகள். விஷயம் விபரீதத்தை எட்டுகிறது என்பது அப்போதுதான் ஷாருக்கானுக்குப் புரிந்தது. அந்த அறைக்குள் நுழைவதற்கு முன்பே தன்னுடைய வீட்டுக்கும் தனது நண்பர் ராஜிவ் சுக்லா எம்.பிக்கும் மொபைல் மூலமாகத் தகவல் கொடுத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;தனி அறைக்குள் நிறைய  அதிகாரிகள். ஆகவே, நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. பெயர். ஊர். பெற்றோர். மனைவி. மொபைல் எண் உள்ளிட்ட அச்சுபிச்சு விவரங்கள் முதல் அந்தரங்கத் தகவல்கள் வரை ஒன்றுவிடாமல் கேட்டனர். எல்லாவற்றுக்கும் பதில் கிடைத்தபோதும் அதிகாரிகள் முகத்தில் இருந்த சந்தேக ரேகைகள் மறையவே இல்லை. வேண் டுமானால் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் என்னைப் பற்றி விசாரித்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார் ஷாருக். ஆனால் அந்த அதிகாரிகள் அவரை நச்சரிப்பதிலேயே குறியாக இருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் ஷாருக்கானின் உறவினர்கள் இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டு நிலைமையை எடுத்துச் சொல்லி உதவி கேட்டுள்ளனர். உடனே அமெரிக்காவுக்கான இந்தியத்தூதர் ஒருவர் விமான நிலையத்துக்கு விரைந்து சென்று ஷாருக்கானைப் பற்றி விளக்கம் கொடுத்த பிறகுதான் ஷாருக்கானை மீட்க முடிந்தது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மரண அவஸ்தை அனுபவித்துள்ளார் ஷாருக்கான். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் சரி.. எதற்காக அவரைத் தோண்டித் துருவி விசாரிக்கவேண்டும்? இந்த இடத்தில்தான் அமெரிக்க அதிகாரிகளின் இனவெறி எட்டிப்பார்க்கிறது. செப்டெம்பர் &lt;br /&gt;11 தாக்குதலுக்குப் பிறகு அங்கே எடுக்கப்பட்ட முடிவுகளுள் முக்கியமானது, அமெரிக்க விமான நிலையங்களுக்குள் இஸ்லாமியர்களிம் நிழல் தென்பட்டால்கூட அதை அதிகபட்ச எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும் என்பதுதான். இதற்காக இஸ்லாமியப் பெயர்களைக் கொண்ட மிகப்பெரிய டேட்டாபேஸை (பெயர் பட்டியல்) உருவாக்கி ஒவ்வொரு விமான நிலையத்திலும் தயாராக வைத்துள்ளனர் அதிகாரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க விமான நிலையத்துக்குள் எந்த முஸ்லிம் வந்தாலும் அவருக்குத் தரப்படும் கவனிப்பே தனி ரகம்தான். அக்கு வேர், ஆணி வேர், சல்லி வேர் என்று சகலத்தையும் ஆராய்ச்சி செய்து பார்த்தபிறகு, திருப்தி அடைந்தால் மாத்திரமே அவர்கள் அமெரிக்காவுக்குள் உலாவ  அனுமதி வழங்கப்படுவது வழக்கம். இந்த மோசமான நடைமுறைதான்  ஷாருக்கானையும் பாடாய்ப்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;‘கான்' என்ற பெயர் அவர்கள் வைத்திருக்கும் சந்தேகப் பெயர் பட்டியலில் இருப்பதால் விமான நிலையத்துக்கு வந்த அவரை விசாரணை என்ற பெயரில் வறுத்தெடுத்துள்ளனர் அமெரிக்க இமிக்ரேஷன் அதிகாரிகள். அவர்கள் பார்வையில் 'கான்' என்றால் ‘முஸ்லிம்'. ‘முஸ்லிம்' என்றால் ‘தீவிரவாதி'. மற்றபடி, அவர் வி.ஐ.பியா, பிரபல நடிகரா, அரசியல்வாதியா, அதிகாரியா என்பது பற்றியெல்லாம் அவர்களுக்குத் துளியும் கவலை இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;‘நான் என்ன தீவிரவாதியா? அமெரிக்கா வரும்போதெல்லாம் என்னை வாட்டி வதைத்து அவமானப்படுத்துகிறார்கள். இதனால் மிகவும் வெட்கப்படுகிறேன். நல்லவேளை என்னுடன் என் குடும்பத்தினர் வரவில்லை. வந்திருந்தால் அவர்களை அதிகாரிகள் எப்படி நடத்தியிருப்பார்கள் என்பதை நினைத்துப்பார்த்தாலே குலை நடுங்குகிறது' என்று கூறியிருக்கிறார் ஷாருக்கான். &lt;br /&gt;&lt;br /&gt;ஷாருக்கானுக்கு நேர்ந்த அவமானம் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனியை வெகுவாகக் கொந்தளிக்கச் செய்துவிட்டது. ‘என்னையும் இதேபோல அமெரிக்காவில் அவமதித்துள்ளார்கள். அவர்களுடைய அத்துமீறல்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா வரும் அமெரிக்கர்களைத் தடுத்து நிறுத்தி நாமும் பதிலடி கொடுக்கவேண்டும்' என்று சீறியுள்ளார் அவர். &lt;br /&gt;&lt;br /&gt;நடந்தது விரும்பத்தகாத ஒன்றுதான். ஷாருக்கான் வரவேற்கப்பட வேண்டியவர் என்பதில் சந்தேகமில்லை. விதிமுறைகளின் கெடுபிடிகளே இதற்குக் காரணம். இருப்பினும் விமான நிலைய அதிகாரிகளிடம் உரிய விளக்க அறிக்கை பெறப்படும் என்று பெயரளவில் விளக்கம் கொடுத்துள்ளனர் அமெரிக்க அதிகாரிகள். ஆனால் இதுபோன்ற அவமானங்கள் இந்தியர்களுக்கு, குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு நடப்பது புதிய விஷயமில்லை. பலமுறை, பல சந்தர்ப்பங்களில் நிகழ்ந்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை அமெரிக்க விமான நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மோசமான முறையில் சோதனை செய்து அவமரியாதை செய்தனர். அதற்கு ‘எங்கள் பார்வையில் சாதாரணப் பிரஜையும் ஜனாதிபதியும் ஒன்றுதான். பாதுகாப்பு மட்டும்தான் எங்களுக்குப் பிரதானம்.' என்று எகத்தாளமாக விளக்கம் கொடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல நடிகர் மம்மூட்டி அமெரிக்கா சென்றபோது அவரையும் வாட்டி வதைத்துவிட்டனர். காரணம், பாஸ்போர்ட்டில் அவருடைய முழுப்பெயர்  இஸ்மாயில் என்று இருந்ததுதான். இன்னொரு பாலிவுட் நட்சத்திரமான இர்ஃபான் கானும் இதே காரணத்துக்காக அமெரிக்க அதிகாரிகளால் சிக்கலுக்கு ஆளாகியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமியப் பெயரை வைத்திருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக ஒருவரை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி, சரமாரி கேள்விகளால் துளைத்தெடுத்து, இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அவமானப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் விரும்பினால் அவர்கள் முதலில் அணுக வேண்டியது, அமெரிக்க அதிபர் பராக் ‘ஹுஸைன்' ஒபாமாவைத்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;டெயில் பீஸ் : 1&lt;br /&gt;&lt;br /&gt;மை நேம் ஈஸ் கான்!&lt;br /&gt;&lt;br /&gt;ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்துக்காக மை நேம் ஈஸ் கான் என்ற பெயரில் படம் ஒன்று தயாரிக்கப்படுகிறது. அதன் ஹீரோ, சாட்சாத் ஷாருக்கானே! செப்டெம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகு அமெரிக்கா சென்ற இஸ்லாமிய இளைஞனைத் தீவிரவாதியாக நினைத்து சந்தேகப்பட்டு, அவன் நடத்தப்படும் விதமும் அவனது போராட்டமும்தான் படத்தின் கதை!&lt;br /&gt;&lt;br /&gt;டெயில் பீஸ் : 2&lt;br /&gt;&lt;br /&gt;தப்பே இல்ல!&lt;br /&gt;&lt;br /&gt;‘நமக்கு வேண்டுமானால் ஷாருக்கான் பெரிய நட்சத்திரம். ஆனால் அமெரிக்காவுக்கு அவர் வெறும் பிரயாணி. ஆகவே, அவர்களுடைய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப சோதனை செய்ததில் எந்தத் தவறும் இல்லை. அப்படி அவர்கள் கெடுபிடியுடன் இருப்பதால்தான் செப்டெம்பர் 11 போன்ற இன்னொரு சம்பவம் அமெரிக்காவில் நடைபெறவில்லை' என்று கூறியிருக்கிறார் இன்னொரு பாலிவுட் நட்சத்திரமான சல்மான் கான்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-7557367030408048182?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/7557367030408048182/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=7557367030408048182' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/7557367030408048182'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/7557367030408048182'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/08/blog-post_17.html' title='கான் என்றால் முஸ்லிம்! முஸ்லிம் என்றால் தீவிரவாதி!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-5791949121644331146</id><published>2009-08-05T07:40:00.000-07:00</published><updated>2009-08-05T07:45:37.049-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதில்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயகாந்த்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேள்வி'/><title type='text'>உடனடி விடை தேவை!</title><content type='html'>என்னுடைய நண்பர் என்னிடம் கேட்ட இரண்டு பயங்கர கேள்விகளுக்கு எனக்கு இன்னமும் விடைகள் தெரியவில்லை. நண்பர்களும் அன்பர்களும் விடை சொல்லி என்னைக் காப்பாற்றவேண்டும். அந்தக் கேள்விகள் கீழே:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;1. ரஜினிகாந்துக்கும் விஜயகாந்துக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் எது? &lt;br /&gt;&lt;br /&gt;2. பயங்கரமான மிருகங்கள் பத்து சொல்லவும்!&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-5791949121644331146?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/5791949121644331146/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=5791949121644331146' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/5791949121644331146'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/5791949121644331146'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/08/blog-post_05.html' title='உடனடி விடை தேவை!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-2834740539614427218</id><published>2009-08-04T01:58:00.000-07:00</published><updated>2009-08-04T02:03:16.638-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லஞ்சம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பூட்டா சிங்'/><title type='text'>பூட்டார் சிங்!</title><content type='html'>‘நான் செய்த பேரம் என்னுடைய தந்தைக்கும் தெரியும்.' என்று மகன் கொடுத்த வாக்குமூலம்தான் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் பூட்டா சிங்கை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. மன்மோகன் சிங்கை சந்திக்கவும் சோனியாவிடம் பேசவும் மனிதர் ஆலாய்ப் பறந்துகொண்டு  இருக்கிறார். இடையிடையே சி.பி.ஐக்கு எதிராக சிம்ம கர்ஜனை செய்துகொண்டிருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படலாம் என்ற நிலை. &lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஆயிற்று பூட்டா சிங்குக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;நாசிக் நகரைச் சேர்ந்தவர் ராமாராவ் பட்டேல். பிரபல தொழிலதிபர். அவர்மீது வன்கொடுமைத் தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பல நாள்களாக நிலுவையில் இருந்தது. அதில் இருந்து தன்னை விடுவிக்கும் சக்தி அந்த ஆணையத்தின் தலைவரான பூட்டா சிங்கின் வசம் இருக்கிறது. ஆனால் அவரை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை என தன்னுடைய நண்பர்கள் சிலரிடம் புலம்பிக் கொண்டிருந்தார் ராமாராவ்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் சில இடைத்தரகர்கள் ராமாராவுக்கு அறிமுகம் ஆகியுள்ளனர். பூட்டா சிங்கின் மகன் சரப்ஜோத் சிங்கைத் தங்களுக்குத் தெரியும் என்றும் கொஞ்சம் பணம் செலவழித்தால் போதும், அவரை வைத்தே பூட்டா சிங்கிடம் பேசி எல்லாவற்றையும் கச்சிதமாக முடித்துவிடலாம்  என்றும் கூறியுள்ளனர். எவ்வளவு பணம் தேவைப்படும் என்று கேட்டபோது அவர்கள் சொன்ன தொகை, ஒரு கோடி. &lt;br /&gt;&lt;br /&gt;தூக்கிவாரிப் போட்டது ராமாராவுக்கு. இவ்வளவு பெரிய தொகையைக் கேட்டுவிட்டார்கள். அதைக் கொடுக்கவும் முடியாது. கொடுக்காமல் விட்டால் முன்பைக் காட்டிலும் தண்டனை கடுமையாகி விடும். புலி வாலைப் பிடித்த கதை. என்ன செய்யலாம் என்று யோசித்தவருக்கு சி.பி.ஐயின் லஞ்ச ஒழிப்புத்துறை நினைவுக்கு வந்தது. விஷயத்தை அவர்களிடம் கொண்டு சென்றுவிட்டால் விஷயத்தை வேறுமாதிரி சட்டரீதியாகவே சரிசெய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் திட்டத்தைத் தன்னுடைய மனத்துக்குள் புதைத்துக்கொண்டு அமைதியாக இருந்துவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;ஜூலை 16, 2009 அன்று ராமராவுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. பேசியவர் அனுப் பேகி. தன்னை முறைப்படி அறிமுகம் செய்துகொண்ட அவர்  ‘பூட்டா சிங் உங்களைச் சந்திக்க விரும்புகிறார். உடனடியாக டெல்லி புறப்பட்டு வாருங்கள்.'&lt;br /&gt;&lt;br /&gt;பணப்பெட்டியுடன் டெல்லி வந்த ராமாராவ், நேராக அனுப் பேகியை சந்திக்க, அவர் பூட்டா சிங்கின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே சரப்ஜித் சிங்கை சந்தித்துப் பேசினார்  ராமாராவ். அப்போது அந்த இடத்தில் இன்னொரு நபரும் இருந்துள்ளார். ஆனால் அவர் யார் என்பதை சிபிஐ தரப்பு இன்னமும் பகிரங்கமாகச் சொல்லவில்லை. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட சரப்ஜோத் சிங் பிரச்னையை சுமுகமாக முடித்துவிடலாம். கவலைப்பட வேண்டாம் என்று உத்தரவாதம் கொடுக்கப்படவே தலையாட்டிவிட்டு டெல்லியில் இருந்து புறப்பட்டார் ராமாராவுக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;சிபிஐயிடம் புகார் கொடுத்து விட்டார். உடனே அவர்கள் உஷார் ஆனார்கள். சரப்ஜோத் சிங் மற்றும் அவருடைய நண்பர்கள் அத்தனை பேரையும் கண்காணிக்கத் தொடங்கினர். சில தொலைபேசி ஒட்டுக் கேட்புகளும் நடந்தன. பொறி வைக்கப்பட்டுவிட்டது. காத்திருந்தார் ராமாராவ். &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே அனுப் பேகியிடம் இருந்து மீண்டும் ஒரு தொலைபேசி அழைப்பு. அவருடைய வழிகாட்டுதலின்படி மும்பை சென்று அவரைச் சந்தித்து ஒரு கோடி ரூபாயை அவரிடம் ஒப்படைத்தார். பணத்தைப் பெற்றுக்கொண்ட பேகி உடனடியாக சரப்ஜோத் சிங்கைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் இரண்டு நபர்களின் பெயரைச் சொல்லி அவர்களிடம் 97 லட்சத்தைக் கொடுத்துவிடுங்கள். மூன்று லட்சத்தை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் என்று உத்தரவு பிறப்பித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;மதன் சிங் சோலங்கி மற்றும் துக் சிங் சௌகான் என்ற இருவருமே ஹவாலா ஆசாமிகள். அவர்கள் மூலம் இன்னொரு ஹவாலா ஆசாமிக்குச் சென்று அவர் மூலம் சரப்ஜோத் சிங்குக்கு செல்ல வேண்டும் என்பதுதான் திட்டம். இந்தச் சங்கதிகள் அனைத்தையும் சி.பி.ஐ தரப்பு பதிவு ஒட்டுக்கேட்டு பதிவு செய்துகொண்டது. அதன்பிறகுதான் கைது நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியது சி.பி.ஐ. &lt;br /&gt;&lt;br /&gt;நேராக சரப்ஜோத் சிங்கைக் கைது செய்த சி.பி.ஐ, அவருடைய வீட்டில் இருந்த மூன்று உரிமம் இல்லாத துப்பாக்கிகள் மற்றும் 38 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். லஞ்ச வழக்கு தவிர ஆயுத வழக்கு ஒன்றும் சரப்ஜோத் சிங் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடைய வீட்டில் இருக்கும் வாடிக்கையாளர் பதிவு ஏட்டையும் சிபிஐ அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் தவிர அனுப் பேகி, மதன் சிங் சோலங்கி, துக் சிங் சவுகான் ஆகியோரும் அடுத்தடுத்து &lt;br /&gt;கைது செய்யப்பட்டனர்.விசாரணை மின்னல் வேகத்தில் விசாரணை நடந்துவருகிறது. மிகப்பெரிய அளவில் பணம் கைமாறியிருப்பதால் சரப்ஜோத் சிங், அவருடைய நண்பர்கள், இடைத் தரகர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து உருவாகியுள்ளது. இதில் பூட்டா சிங்கின் பெயரும் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் அவரையும் விசாரனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சில அரசியல் சக்திகளின் தூண்டுதலால் என்னையும் எனது மகனையும் சிக்க வைக்க சி.பி.ஐ. முயற்சிக்கிறது. அந்த சக்திகளின் பெயரை விரைவில் அம்பலப்படுத்துவேன் என்று கூறியுள்ள பூட்டா சிங், சி.பி.ஐ தன்னுடைய கடமையைச் செய்யாமல் வேண்டுமென்றே எங்களைக் குறிவைத்துப் பழிவாங்குகிறது. இதனால் நானும் எனது மகனும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்று ஆவேசப்பட்டுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆயுத வழக்கு பற்றி கேட்டதற்கு, ‘என்னுடைய மகன் துப்பாக்கி சுடுவதில் சாம்பியன். அவனிடம் இருக்கும் அனைத்து துப்பாக்கிகளுமே லைசன்ஸ் பெற்றவைதான். இந்த விஷயங்களை எல்லாம் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சுருக்கமாக எடுத்துச் சொல்லியிருக்கிறேன். விரைவில் அவரை நேரில் சந்திபேன்' என்று கூறியுள்ளர்.&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தொடர்பான வழக்கு இது என்பதால் உடனடியாகத் தான் வகித்து வருகின்ற ஆணையத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஆனால், என்னை நிரூபிக்கத் தேவையான அத்தனை சக்தியும் என் வசம் இருக்கும் நிலையில் எதற்காகப் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்' என்று எதிர்கேள்வி விடுத்துள்ளார் பூட்டா சிங். &lt;br /&gt;&lt;br /&gt;ஒருகாலத்தில் காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத தலைவர்களுள் ஒருவராக இருந்தவர் பூட்டா சிங். சீக்கிய இனத்தவர்களில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளுள் ஒருவர். அபரிமிதமான மக்கள் செல்வாக்கு அவருக்கு இருந்ததால் காங்கிரஸ் அமைச்சரவைகளில் முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் ஒதுக்கப்பட்டன. உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ள அவரை பிகார் மாநில கவர்னராகவும் காங்கிரஸ் அரசு நியமனம் செய்தது. எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு, பிகார் சட்டமன்றத்தைக் கலைத்தது என்று பல சர்ச்சைகளுக்குச் சொந்தக்காரர் அவர்.  &lt;br /&gt;&lt;br /&gt;மனிதருக்கு சட்டென்று கோபம் வந்துவிடும். சில ஆண்டுகளுக்கு முன்னால் காங்கிரஸ் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகினார். மீண்டும் காங்கிரஸில் இணைந்த அவருக்கு சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது டிக்கெட் தரப்படவில்லை. இதனால் ஜலோர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டார். ஆகவே, காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது தலைக்கு மேல் கத்தி தொங்குவதால் இப்போது பூட்டா சிங் நடுங்கிப் போயிருக்கிறார். இல்லாவிட்டால், ‘காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டதற்காக வருந்துகிறேன். நான் என்றும் காங்கிரஸ்காரனே' என்று வாக்குமூலம் கொடுத்திருக்க மாட்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-2834740539614427218?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/2834740539614427218/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=2834740539614427218' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/2834740539614427218'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/2834740539614427218'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/08/blog-post.html' title='பூட்டார் சிங்!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-8833962764162569524</id><published>2009-07-29T23:00:00.000-07:00</published><updated>2009-07-30T00:13:33.850-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலியல் மோசடி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குற்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காஷ்மீர்'/><title type='text'>முதல்வரின் ராஜினாமா நாடகம்!</title><content type='html'>வெடிகுண்டு... வன்முறை... தீவிரவாதிகள் ஊடுருவல் என்று எப்போதுமே பரபரப்பாக இருக்கும் பிராந்தியம் ஜம்மு - காஷ்மீர் மாநிலம். பயங்கரங்களுக்கு மத்தியில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் மக்களைத் தற்போது பாலியல் விவகாரம் ஒன்று அவமானத்தில் &lt;br /&gt;நெளிய வைத்துக் கொண்டிருக்கிறது. எல்லாமே அரசாங்கத்தின் கண்ணசைவுடன் நடத்தப்படுகிறது என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு மாநில முதல்வர் உமர் அப்துல்லாவையே ராஜினாமா செய்ய வைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ராஜினாமா நாடகத்துக்கான பின்னணியைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் மூன்று வருடங்களுக்குப் பின்னால் செல்லவேண்டும். 2006 மார்ச் மாத வாக்கில் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள காவல்நிலையத்துக்கு வந்த ஊர்மக்கள் சிலர் ஒரு சிடியைக் கொடுத்தனர்.  அதில் என்ன இருக்கிறது என்று சோதனை செய்து பார்த்த காவல்துறையினருக்கு பலத்த அதிர்ச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;சுமார் பன்னிரண்டு வயது கொண்ட சிறுமி மயக்க நிலையில் நிர்வாணமாக இருப்பதும் அவளிடம் இன்னொரு ஆண் பாலியல் செய்கைகள் செய்வதும் அப்பட்டமாகப் பதிவாகியிருந்தது. சில நிமிடங்களில் ஓடிய அந்தக் காட்சியில் இடம்பெற்ற சிறுமியையும் அந்த நபரையும் தேடிப்பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கினர். முதலில் கிடைத்தவர் அந்தச் சிறுமிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியபோது அவள் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவி என்பதும் புரோக்கர்கள் சிலரால் வலுக்கட்டாயமாகப் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டதும் தெரியவந்தது. இந்தச் சிறுமி சொன்ன அடையாளத்தை வைத்துக்கொண்டு தேடுதல் வேட்டையை மீண்டும் தொடங்கியது. பாதிக்கப்பட்ட பெண்கள் சிலரைப் பற்றிய விவரங்களும் காவல்துறையினருக்குக் கிடைத்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;அவர்களிடம் இருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டது காவல்துறை. ஆனால் அவர்களுக்கு இருந்த மேலிடத்து செல்வாக்குகள் காவல்துறையை முடக்கிப் போட்டன. வெறும் விசாரணையோடு குற்றவாளிகள் வெளியே விடப்பட்டனர். இந்த இடத்தில்தான் அசியா அந்த்ரபி என்பவர் காட்சிக்குள் நுழைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;துக்தரன் இ மில்லத் என்ற பெண்கள் நல அமைப்பின் தலைவரே இந்த அசியா அந்த்ரபி. பாதிக்கப்பட்ட சிறுமிகள் விஷயத்தைக் கையிலெடுத்துக்கொண்டு தன்னுடைய இயக்கத்தினர் சிலரின் உதவியுடன் விசாரணையில் இறங்கினார் அந்த்ரபி. வெறுமனே செல்வதைக் காட்டிலும் ஏதெனும் ஒரு பத்திரிகையின் உதவியுடன் சென்றால் நன்றாக இருக்குமே என்ற யோசனை வந்தது. ஹார்ட் நியூஸ் என்ற செய்தி நிறுவனம் உதவி செய்ய முன்வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;செய்தி நிறுவனத்தின் உதவியுடன் விசாரணையில் இறங்கினார் அசியா அந்த்ரபி. அப்போது யாஸ்மீன் என்ற பாதிக்கப்பட்ட பதினைந்து வயது சிறுமியைப் பேட்டியெடுத்தனர். “சபீனா என்ற பெண்ணை நிகழ்ச்சி ஒன்றில் சந்திக்க நேர்ந்தது. என்னிடம் மெல்லப் பேச்சுக்கொடுத்தார். என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்டார். பிறகு எனக்கு வேலை வாங்கித் தருவதாக உத்தரவாதம் கொடுத்து ஒரு இடத்துக்கு வரச் சொன்னார். அவரை நம்பி அந்த இடத்துக்குச் சென்றேன். அப்போது அங்கே சபீனாவும் இல்லை. வேறு எவரும் இல்லை. ஒரேயொரு ஆயுதம் தாங்கிய மனிதர் மட்டுமே இருந்தார். என்னை வரவேற்ற அவர் எனக்கு சாப்பிட எதையோ கொடுத்தார். சில நொடிகளில் மயங்கிவிட்டேன். சில நிமிடங்கள் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்தபிறகே நான் பாலியல் உறவுக்கு ஆளானதும் அது மொபைல் போனில் பதிவானதும் எனக்குத் தெரியவந்தது.’&lt;br /&gt;&lt;br /&gt;இது வெறும் சாம்பிள். இதே ரீதியிலும் வேறு வகையிலும் முந்நூறுக்கும் மேற்பட்ட சிறுமிகளும் இளம்பெண்களும் சீரழிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. தங்களுடைய வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து வருகின்ற சிறுமிகளையும் பெண்களையும் என்ன செய்கிறது இந்தக் கும்பல்?&lt;br /&gt;&lt;br /&gt;மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோருக்கு விருந்தாக்கிவிடுகின்றனர். அந்தச் சிறுமிகள் நியாயம் கேட்டுக் கதறும்போது பணம், வேலை போன்ற சங்கதிகளைச் சொல்லி அனுப்பிவிடுகின்றனர். அப்படியும் மசியாதவர்களுக்கு கொலை மிரட்டல் விடப்படுகிறது. எல்லா சம்பவங்களும் வீடியோ ஆதாரமாக இருப்பதால் மானத்துக்கு அஞ்சி அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டிய நிர்பந்தமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அசியா அந்த்ரபி குழுவினர் முன்னாள் மற்றும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்று இந்த மோசடியில் தொடர்புடைய  ஐம்பது பேரை அடையாளம் கண்டுள்ளனர். பிறகு இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்ட அரசியல் கட்சிகள், வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ஜம்மு - காஷ்மீர் முதல்வராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத். எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. சிறுமிகளையும் இளம்பெண்களையும் கடத்தியது, பாலியல் பலாத்காரம் செய்தது, பாலியல் உறவுகளைப் படமெடுத்தது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட பலர் குற்றம் சாட்டப்பட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருந்த வழக்கை தற்போது தூசி தட்டி எடுத்துள்ளது மெஹ்பூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி. அதுவும், மிக அதிரடியான முறையில். மாநில சட்டமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பிப் பேசிய முன்னாள் துணை முதல்வர் முஸாஃபர் ஹுசைன் பெய்க், ‘பாலியல் மோசடி வழக்கில் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கும் தொடர்பு உள்ளது. சிபிஐ வைத்திருக்கும் பட்டியலில் அவருடைய பெயரும் இடம்பெற்றுள்ளது’ என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது சட்டமன்றத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முதல்வர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று ஆளுங்கட்சியினர் ஆவேசம் பொங்கக் குரல் எழுப்பினர். இதனால் ஆளுங்கட்சியினருக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நடப்பதை எல்லாம் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்த முதல்வர் உமர் அப்துல்லா சட்டென்று எழுந்து மைக்கைப் பிடித்துப் பேசத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. இருப்பினும் உரிய விசாரணை நடைபெற்று நான் நிரபராதி என நிரூபிக்கப்படும் வரை முதல்வர் பதவியில் நீடிக்க நான் விரும்பவில்லை. உடனடியாக ராஜினாமா செய்கிறேன். கவர்னரை சந்தித்து கடிதம் கொடுக்கப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு அவையை விட்டு வெளியேற முயன்றார். &lt;br /&gt;உடனே அவரை சூழ்ந்துகொண்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள், ‘முதல்வர் பதவியைர் ராஜினாமா செய்யக்கூடாது’ என்றும் ‘அவையை விட்டு வெளியேறக்கூடாது’ என்றும் கோஷமிட்டனர். ஆனாலும் அவர் தொடர்ந்து வெளியேற முயற்சி செய்தார். அப்போது சில எம்.எல்.ஏக்கள் மிகுந்த உரிமையுடன் உமர் அப்துல்லாவிடம் கோபித்துக்கொண்டனர். எல்லாவற்றையும் மீறி &lt;br /&gt;அவையை விட்டு வெளியேறிய உமர், நேராக மாநில ஆளுநரைச் சந்தித்துத் தன்னுடைய ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். முதல்வரின் ராஜினாமா விவகாரம் மின்னல் வேகத்தில் தேசிய கவனத்தை ஈர்த்தது. உடனடியாக இதுகுறித்துக் கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், ‘பாலியல் மோசடி வழக்கில் தொடர்புடையவர்கள் என்று சி.பி.ஐ வைத்திருக்கும் பட்டியலில் உமர் அப்துல்லாவின் பெயர் இடம்பெறவில்லை’ என்று விளக்கம் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு சி.பி.ஐ தரப்பில் இருந்து சட்டமன்ற சபாநாயகருக்கு விளக்கம் கடிதம் ஒன்று வந்தது. &lt;br /&gt;பாலியல் மோசடி வழக்கில் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை &lt;br /&gt;என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் கடிதம் நகலெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;அதை வாங்கிய எதிர்கட்சித் தலைவரான மெஹ்பூபா முஃப்தி விறுவிறுவென கிழித்து காற்றில் பறக்கவிட்டார். இதனால் சட்டமன்றத்துக்கு வெளியே மெஹ்பூபாவின் உருவ பொம்மை எரிப்பில் தேசிய மாநாட்டுக் கட்சியினர் ஈடுபட்டனர். விளைவு, மக்கள் ஜனநாயகக் கட்சித் தொண்டர்களும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தொண்டர்களும் சாலைக்கு வந்துவிட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் முதல்வர்களின் வாரிசுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஈகோ யுத்தம் எதில் போய் முடியப் போகிறது என்பதுதான் காஷ்மீர் மக்களின் ஆகப்பெரிய கவலையாக இருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-8833962764162569524?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/8833962764162569524/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=8833962764162569524' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/8833962764162569524'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/8833962764162569524'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/07/blog-post.html' title='முதல்வரின் ராஜினாமா நாடகம்!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-5012635512996554639</id><published>2009-07-21T05:28:00.000-07:00</published><updated>2009-07-21T05:29:58.633-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உத்தர பிரதேசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாயாவதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரீட்டா'/><title type='text'>மாயா Vs  ரீட்டா!</title><content type='html'>‘மீரட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் சிறுமிக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாயை நிவாரணத் தொகையாகத் தந்துள்ளது மாயாவதி அரசு. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இன்னொரு ஊமைப்பெண்ணின் கணவருக்கு இருபத்தைந்தாயிரம் தரப்பட்டுள்ளது. அதேபோல பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தைக்கு எழுபத்தைந்தாயிரம் ரூபாயைத் தந்துள்ளனர். உடனடியாக அந்தப் பணத்தை எடுத்துச்சென்று மாயாவதியை நோக்கி வீசி எறியுங்கள். நீங்கள் கற்பழிக்கப்பட்டால் நாங்கள் ஒரு கோடி தரத் தயாராக இருக்கிறோம் என்று மாயாவதியிடம் சொல்லுங்கள்'&lt;br /&gt;&lt;br /&gt;வார்த்தைக்கு வார்த்தை அனலைக் கக்குகின்ற இந்தப் பேச்சுக்கு சொந்தக்காரர் உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவரான ரீட்டா பகுகுணா ஜோஷி. மாநில முதல்வருக்கு எதிராக ரீட்டா ஜோஷி தொடங்கியுள்ள இந்த வார்த்தை யுத்தம் உ.பி அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.  இரு தரப்பில் இருந்தும் கண்டனக் கணைகள் பறந்துகொண்டிருக்கின்றன. ஏன் இந்த திடீர் மோதல்? &lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் கட்சிக்கும் மாயாவதிக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மாயாவதியுடன் கடுமையான மோதலில் ஈடுபட்டனர். ஆனால் மாயாவதியோ காங்கிரஸ், பாஜக, முலாயம் சிங் என்று பலதரப்பினரோடு ஒற்றை ஆளாகக் களத்தில் நின்று மோதிக்கொண்டிருந்தார். குறிப்பாக, வருண் காந்தியின் சர்ச்சைக்குரிய மதவாதப் பேச்சை முன்னிறுத்தி பாஜகவுடனும் மேனகா காந்தியுடனும் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் காங்கிரஸ் கட்சிக்குக் கணிசமான வெற்றி கிடைக்கவே, இதையே வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு துளிர்த்துக்கொள்ள முடிவுசெய்தது காங்கிரஸ் தலைமை. அதைச் சாத்தியப்படுத்த வேண்டுமானால் ஆளுங்கட்சியான பகுஜன் சமாஜை விமரிசனம் செய்யவேண்டிய நிலை. என்ன செய்யலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த காங்கிரஸ் கட்சிக்கு வசதியாக வந்து சேர்ந்தது சிலை அமைக்கும் விவகாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;உ.பி மாநிலம் முழுக்க மாயாவதி, கன்ஷிராம் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் திறக்கப்பட்டு வருகின்றன. ஏகப்பட்ட பொருட்செலவில் சிலைகள் திறக்கப்படுவது மாநில அரசியல் வட்டாரத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. அரசு செலவில் மாயாவதி விளம்பரம் தேடிக்கொள்கிறார். இதை எந்தக் காரணத்தை முன்னிட்டும் அனுமதிக்க முடியாது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அறிக்கைப்போர்கள் நடந்தன. விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றது. ஆனால் அதில் தாங்கள் தலையிட முடியாது என்று நீதிமன்றம் சொல்லிவிட்டதால் சிலை அமைப்புப் பணிகள் முன்பைக் காட்டிலும்  வேகம் பெற்றுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;எப்படி மாயாவதிக்குக் குடைச்சல் கொடுப்பது என்று யோசித்த காங்கிரஸ் தலைவர்களின் கண்ணில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான தலித் பெண்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கும் விவகாரம் தென்பட்டது. மாநிலத்தில் விஷமிகள் சிலரால் சீரழிக்கப்படும் பெண்களுக்கு நிவாரணத் தொகையாக இருபத்தைந்தாயிரம் ரூபாய் வழங்குகிறது உ.பி. மாநில அரசு. இந்தத் தொகை வெகு சொற்பமானது என்று கருத்து தெரிவித்தனர் மாநில காங்கிரஸ் தலைவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஒருபடி மேலே போன மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணா ஆத்திரம் பொங்க மாநில அரசைச் சாடினார். அந்தப் பேச்சின் ஒருபகுதியே இந்தக் கட்டுரையின் முதல் பத்தியில் இடம்பெற்றுள்ளது. மாநில முதல்வரைக் குறிவைத்துப் பேசியது பகுஜன் சமாஜ் வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆபாசமாகப் பேசிய ரீட்டா உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று  போராட்டத்தில் இறங்கினர். வன்முறையிலும் ஈடுபட்டனர். இதில் ரீட்டாவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;நிலைமை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. ஆபாச பேச்சை முன்னிட்டு காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார் ரீட்டா. அவர் மீது ஆபாசமாகப் பேசியது, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த பிறகு, அவரைப் பதினைந்து நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அவரை ஜாமீனில் விடுதலை செய்ய மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பகீரதப் பிரயத்தனம் செய்தனர். அதன் விளைவாகத் தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார் ரீட்டா.&lt;br /&gt;&lt;br /&gt;‘நான் எல்லை மீறி ஓரிரு வார்த்தைகள் பேசியது உண்மைதான். அதற்காக நான் நிஜமாகவே  வருத்தப்படுகிறேன். ஆனால் நான் சொல்லவந்த கருத்தை மாயாவதி புரிந்துகொள்ளவேண்டும்.  நிவாரணம் கொடுப்பது மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வல்ல. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவதும் முக்கியம் என்பதுதான் தலித் பெண்களின் கருத்து. அவர்களுடைய கவலைகளை, வருத்தங்களை, அதிருப்திகளை அரசுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். என்னுடைய வீட்டின் சமையல்காரரே ஒரு தாழ்த்தப்பட்டவர்தான். தலித் மக்களுக்கு எதிராக நான் பேசவில்லை. அப்படிப் பேசியதாக ஆதாரம் கொடுத்தால் உடனடியாக அரசியலில் இருந்து விலகுகிறேன் ' என்று கூறியுள்ளார் ரீட்டா பகுகுணா.&lt;br /&gt;&lt;br /&gt;தவிரவும்,  ‘சிறையில் என்னைக் கிரிமினல் கைதி போலவே நடத்தினர். அரசியல் கைதியாக நடத்தவில்லை. பதினாறு பேர் அடைக்கப்பட வேண்டிய என்னுடைய அறையில் ஐம்பத்தைந்து பேர் அடைக்கப்பட்டனர். என்னுடைய உறவினர்களை என்னுடன் பேச அனுமதிக்கவில்லை. இது மாயாவதியின் பழிவாங்கும் குணத்தின் ஒரு பகுதி' என்று குற்றம்சாட்டினார் ரீட்டா பகுகுணா. &lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய வீடு எரிக்கப்பட்டற்கு சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என்று கூறினார் ரீட்டா. ஆனால் தற்போது சி.பி.சி.ஐ.டி விசாரணக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரச்னை உச்சக்கட்டத்தில் இருக்கும்போதே காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி அடுத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். உத்தர பிரதேசத்தில் சிலைகளுக்குத்தான் இடங்கள் இருக்கின்றன. வளர்ச்சித் திட்டங்களுக்கு இடமே இல்லை என்று கூறியிருக்கிறார். ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் மன்மோகன் சிங்குக்கு என்னுடைய ஆதரவு உண்டு என்று கூறியிருக்கிறார் மாயாவதி. இதுதான் அரசியல்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-5012635512996554639?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/5012635512996554639/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=5012635512996554639' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/5012635512996554639'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/5012635512996554639'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/07/vs.html' title='மாயா Vs  ரீட்டா!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-2583055753283003480</id><published>2009-06-26T01:13:00.000-07:00</published><updated>2009-06-26T01:15:55.360-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தாமரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாபம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>ஒரு கவிஞர் கண்ணகியாகிறார்!</title><content type='html'>கவிஞர் தாமரை சமீபத்தில் சொன்ன கவிதை பரபரப்பாக விவாதிக்கப்பட்டுவருகிறது. அதுகுறித்து என்னுடைய நண்பர்&lt;a href="http://nernirai.blogspot.com/2009/06/nonsense.html"&gt; கே.எஸ். நாகராஜன் எழுதியுள்ள பதிவு இங்கே.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-2583055753283003480?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/2583055753283003480/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=2583055753283003480' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/2583055753283003480'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/2583055753283003480'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/06/blog-post_26.html' title='ஒரு கவிஞர் கண்ணகியாகிறார்!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-7346678546333935096</id><published>2009-06-18T23:57:00.000-07:00</published><updated>2009-06-19T00:00:08.851-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாஜக'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>காங்கிரஸுக்கு சவால் விடும் பாஜக!</title><content type='html'>கலகலக்கத் தொடங்கியிருக்கிறது காவிக்கட்சி. தேர்தல் தோல்வி கொடுத்த அடியில் இருந்தே பாஜக இன்னும் மீளவில்லை. அதற்குள் அதன் எதிரொலிகள் கேட்கத் தொடங்கிவிட்டன. கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா கட்சிப் பொறுப்புகள் அனைத்திலும் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். சின்ஹாவின் விலகம் பிரச்னையைக் கிளப்பியது என்றால் அந்த ராஜினாமாவை கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங் உடனடியாக ஏற்றுக்கொண்டது பிரச்னையை மேலும் கிளறிவிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் தோல்விக்கு யார் பொறுப்பேற்பது என்பது குறித்து பாஜகவுக்குள் பலத்த கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்கள் என்று நியமிக்கப்பட்ட அருண் ஜேட்லி மற்றும் சுதீந்திர குல்கர்னி ஆகியோரே என்று சில மூத்த தலைவர்கள் புகார் கூறினர். ஆனால் தேர்தல் தோல்விக்குக் கூட்டுப்பொறுப்பு ஏற்கவேண்டும் என்று இன்னொரு தரப்பு சொன்னது. இதில் மூத்த பாஜக தலைவர்களான யஷ்வந்த் சின்ஹா மற்றும் அருண் ஷோரி உள்ளிட்டோருக்கு துளியும் ஒப்புதல் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஏதேனும் விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வியை எழுப்பினார் அருண் ஷோரி. விசாரணைக்குழு தேவை என்று கட்சித்தலைமை நினைக்கும் பட்சத்தில் குழு அமைக்கப்படும் என்ற விட்டேத்தியான பதிலை ராஜ்நாத் சிங் சொல்லிவிட்டார். அதிருப்தி எட்டிப்பார்க்கத் தொடங்கியது இந்தப் புள்ளியில் இருந்துதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அருண் ஷோரிக்கு ஆதரவாக மேலும் சில தலைவர்கள் வந்தனர். பிரச்னையைச் சமாளிக்கும் வகையில் மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழுவை அமைத்துள்ளதாக அறிவித்தார் ராஜ்நாத் சிங். ஆனால் அந்த நபர்கள் யாரென்று சொல்லவில்லை. பிரச்னை எரியத் தொடங்கியது. அந்தச் சமயத்தில் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான எல்.கே. அத்வானியிடம் இருந்து அறிவிப்பு வெளியானது. &lt;br /&gt;&lt;br /&gt;‘மக்களவைத் துணைத் தலைவர் பதவிக்கு சுஷ்மா ஸ்வராஜும் மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவிக்கு அருண் ஜேட்லியும் நியமிக்கப்பட்டுள்ளனர்'&lt;br /&gt;&lt;br /&gt;யார் மீது குற்றம் சுமத்துகிறோமோ அவர்களுக்கே பதவி வழங்கப்பட்டுள்ளதே என்று &lt;br /&gt;அதிருப்தி அடைந்தனர் மூத்த தலைவர்கள். தவிரவும், கட்சியின் தலைவர்தான் கட்சிக்கான நாடாளுமன்றக்குழு நிர்வாகிகளை நியமிக்கமுடியும் என்றும் அத்வானிக்கு அந்த அதிகாரம் இல்லை என்றும் குற்றப்பத்திரிகை வாசித்தனர் அதிருப்தி தலைவர்கள். ஆனால் சட்டப்படி கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருக்கு அதன் நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் அதிகாரம் உள்ளது என்று கூறுகின்றனர் அத்வானி மற்றும் ராஜ்நாத் சிங் ஆதரவாளர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;விளைவு, கட்சிக்குள் புகைச்சல் கடுமையானது. இனியும் பொறுமை காப்பதில் அர்த்தமில்லை என்று நினைத்த யஷ்வந்த் சின்ஹா அதிரடியாகக் கடிதம் எழுதி தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு எழுதிய அந்தக் கடிதத்தில், கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று, கட்சியின் தேசியத் துணைத்தலைவர், வெளிவிவகாரப் பிரிவின் தலைவர், கர்நாடக மாநில மேலிடப் பொறுப்பாளர், தேசிய செயற்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்து விலகிக்கொள்வதாகத் தெரிவித்தார். தவிரவும், கட்சியின் மற்ற நிர்வாகிகள் மற்றும் கட்சிக்கான நாடாளுமன்ற நிர்வாகிகள் அத்தனை பேரும் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி வில,. தேர்தல் மூலம் நிர்வாகிகளைத் தேர்வு செய்வது நல்ல முன்னுதாரணமாக அமையும்' என்றும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வாழ்க்கையைத் தொடங்கி கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம்  பல்வேறு அரசுத் துறைகளில் துணை, இணை செயலாளராகப் பணியாற்றியவர். 1984ல் ஜனதா கட்சியில் இணைந்து அரசியல் வட்டத்துக்குள் நுழைந்தார். 1990 - 91ல் சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் சின்ஹா. &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி மற்றும் வெளியுறவுத்துறை பொறுப்புகளை வகித்தார். தேர்ந்த நிர்வாகி என்று பெயரெடுத்த இவர் பாஜகவின் தேசிய துணைத்தலைவராக அறிவிக்கப்பட்டார். கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருக்கும் சின்ஹாவின் ராஜினாமா கட்சிக்குள் நிலவும் கொந்தளிப்பின் வீரியத்தை வெளிப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்வேட்டுகள் சின்ஹாவோடு நின்றுவிடவில்லை. பி.சி. கந்தூரி வடிவில் மீண்டும் தொடர்கிறது. உத்தரகண்ட் (முன்னாள் உத்தராஞ்சல் மாநிலம்) முதலமைச்சரான இவருக்கு எதிராக எட்டு எம்.எல்.ஏக்கள் கலகக்கொடி உயர்த்தியுள்ளனர். கந்தூரி பதவி விலகவேண்டும். மாற்று முதல்வர் பதவியேற்கவேண்டும். இதுதான் அவர்களுடைய கோரிக்கை. ஆனால் அப்படியொரு புரட்சி எதுவும் தனக்கு எதிராக நடக்கவில்லை என்று கந்தூரி மழுப்பினாலும் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துவிட்டார் என்று சொல்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை, கந்தூரியை மாற்றினால் பாஜக ஆளும் மற்ற மாநிலங்களிலும் இதே ஆயுதத்தைப் பயன்படுத்த கட்சி எம்.எல்.ஏக்கள் தயாராகிவிடுவார்களோ என்று அஞ்சுகிறது பாஜக தலைமை. பிரச்னைகளின் மையப்புள்ளியாக இருக்கும் அருண் ஜேட்லியும் தன்னுடைய பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். குழப்பம் தலைவிரித்து ஆடத் தொடங்கியிருக்கிறது . கோஷ்டி அரசியல் எங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று இனிமேலும் காங்கிரஸ் கட்சி பெருமைப்பட்டுக்கொண்டிருக்க முடியாது!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-7346678546333935096?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/7346678546333935096/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=7346678546333935096' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/7346678546333935096'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/7346678546333935096'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/06/blog-post_18.html' title='காங்கிரஸுக்கு சவால் விடும் பாஜக!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-6675027105616944578</id><published>2009-06-05T01:17:00.000-07:00</published><updated>2009-06-05T01:19:36.149-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீரா குமார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><title type='text'>ஆயிரம் இருந்தாலும் நீ ஒரு தலித்துதான்!</title><content type='html'>கூச்சல், குழப்பம், அமளி, துமளி என்ற நான்கு சங்கதிகளால் நிரம்பியிருக்கும் இந்திய நாடாளுமன்றத்துக்கு சாத்வீகமான சபாநாயகர் (சபாநாயகி!) கிடைத்திருக்கிறார்.. மீரா குமார். பிகார் மாநிலம்  சாசரம் தொகுதி எம்.பி, ஐந்து முறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதைக் காட்டிலும் இன்னொரு முக்கியமான அடையாளம் இவருக்கு இருக்கிறது. மறைந்த துணைப்பிரதமர் பாபு ஜெகஜீவன் ராமின் மகள். காங்கிரஸ் கட்சியின் தலித் முகமாக சற்றேறக்குறைய ஐம்பதாண்டுகள் செயல்பட்ட தலைவர் ஜெகஜீவன் ராம். &lt;br /&gt;&lt;br /&gt;தந்தை அரசியலில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது அந்தப் பக்கமே செல்லாமல் அமைதியாக ஐ.எஃப்.எஸ் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் மீரா குமார். அரசியல் வாடை அறவே இல்லாமல் இயங்கிய மீரா குமாரை அரசியல் களம் வரவேற்றது 1985ல்தான். உத்தர பிரதேசத்தின் கஜ்னோர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கே பகுஜன் சமாஜ் கட்சி தலித் மக்களிடையே முக்கிய சக்தியாக வேர் பிடித்து வளர்ந்துகொண்டிருந்தது. அதன் சார்பில் மாயாவதி என்ற முன்னாள் பள்ளி ஆசிரியை நிறுத்தப்பட்டார். இன்னொரு பக்கம் ராம் விலாஸ் பாஸ்வான் என்ற பிரபல தலித் இளைஞரும் அதே தொகுதியில் நின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு சக்திகளுக்கும் எதிராக யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று ராஜிவ் காந்தி மூளையக் கசக்கத் தொடங்கினார். சட்டென்று அவருடைய நினைவுக்கு வந்தவர் ஜெகஜீவன் ராமின் மகள். ஸ்பெயின், பிரிட்டன், மொரீஷியஸ் என்று விமானத்தில் பறந்துகொண்டிருந்தவரை கஜ்னோரில் நிறுத்தவேண்டும் என்று விரும்பினார். தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க வேலையை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்துக்கு வந்தார் மீரா. &lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சரியம் அரங்கேறியது. இரண்டு முக்கிய வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெற்றி பெற்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் மீரா. அதன்பிறகு உ.பியில் காங்கிரஸ் கட்சியின் தலித் தலைவராக மீரா முன்னிறுத்தப்பட்டார். ஆனாலும் அதற்கடுத்த இரண்டு தேர்தல்களிலும் வெற்றி சாத்தியமாகவில்லை. பிறகு 1996 தேர்தலின்போதுதான் வெற்றி வசமானது. ஆனால் இந்தமுறை தலைநகரான டெல்லியில் இருக்கும் கரோல் பாக் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். 98லும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் 99ல் அடித்த வாஜ்பாய் அலையில் காணாமல் போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே கட்சி மேலிடத்துடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டது. கட்சியில் இருந்து 2002ல் விலகிய மீராவின் கோபம் அடங்குவதற்கு இரண்டு வருடங்கள் பிடித்தன. மீண்டும் கட்சிக்குள் நுழைந்ததும் காங்கிரஸ் தலைமை இன்னொரு முக்கியமான தொகுதிக்கு வேட்பாளராக நிறுத்தியது. சாஸரம் நாடாளுமன்றத் தொகுதி. பிகார் மாநிலத்தின் சுமார் முப்பதாண்டுகளுக்கு மேலாக ஜெகஜீவன் ராமின் வசம் இருந்த தொகுதி இது. &lt;br /&gt;&lt;br /&gt;தந்தையின் அடிச்சுவடு அவரை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பியது. கூடவே, மத்திய அமைச்சர் பதவியும் கிடைத்தது. சமூக நீதித்துறை அமைச்சரானார் மீரா குமார். சர்ச்சையில் சிக்காமல் ஐந்தாண்டுகாலம் அமைச்சராக இருந்த மீரா குமார் பதினைந்தாவது மக்களவைக்கும் அதே சாஸரம் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். இந்தமுறை இன்னொரு  முக்கியத் துறைக்கு அமைச்சரானார். நீர்வளத்துறை. &lt;br /&gt;&lt;br /&gt;பதவியேற்ற சில நாள்களில் டெல்லியில் அரசியல் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. மக்களவைக்கு யாரை சபாநாயகராகக் கொண்டுவருவது என்ற பேச்சு எழுந்தபோது தொடக்கத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் கிஷீர் சந்திர தியோவின் வேறொரு பெயர் பரிசீலிக்கப்பட்டது. சட்டென்று அதில் ஒரு மாற்றம். குடியரசுத் தலைவர் பதவிக்கு பெண்ணை நிறுத்தியபோல ஏன் சபாநாயகர் பதவிக்கும் ஒரு பெண்ணை முன்னிறுத்தக்கூடாது என்ற யோசனை எழுந்தது காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்தது. இரண்டு பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. கிரிஜா வியாஸ் மற்றும் மீரா குமார். &lt;br /&gt;&lt;br /&gt;மூன்று வெவ்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர், சட்டம் படித்தவர், ஆங்கில இலக்கியம் அறிந்தவர் என்பதோடு தலித் தலைவராக இருந்தது மீரா குமாருக்கு கூடுதல் பலமாக அமைந்தது. உடனடியாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சபாநாயகர் பதவிக்கு வந்துவிட்டார் மீரா குமார். முதல் பெண் சபாநாயகர் மற்றும் முதல் தலித் பெண் சபாநாயகர் என்ற இரண்டு பெருமைகள் மீரா குமாருக்குக் கிடைத்துள்ளன. சின்னச்சின்ன பிரச்னைகளுக்கும் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிடும் எம்.பிக்கள் இனிமேல் கொஞ்சம் அடக்கிவாசிப்பார்கள் என்றே நம்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் தலித் ஒருவரை முதன்முதலாக சபாநாயகர் பதவிக்குக் கொண்டுவந்தது பாஜகவே. அதன் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த பாலயோகியை சபாநாயகராக்கியது. காங்கிரஸ் கட்சி இன்னும் ஒருபடி மேலே போய் தலித் பெண் ஒருவரை சபாநாயகராக்கி அழகு பார்த்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாடாளுமன்ற ஜனநாயகத்தின்படி துணை சபாநாயகர் பதவியை எதிர்கட்சியான பாஜகவுக்கு விட்டுக்கொடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி. அதன்படி பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய வேட்பாளராக கரிய முண்டாவை முன்னிறுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜகவின் தலைவர்களுள் ஒருவர். பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். பழுத்த அனுபவஸ்தர். தேர்ந்த அரசியல்வாதி. வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராக செயல்பட்டவர். &lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிமை குடியரசுத்தலைவராக்கினோம், தலித்தை சபாநாயகராக்கினோம் என்று பெருமை பொங்கப் பேசும் பாஜகவுக்கு இப்போது இன்னொரு வாய்ப்பு. பழங்குடியினத்தைச் சேர்ந்தவரை முதன்முறையாக துணை சபாநாயகராக்கியது நாங்களே என்று சொல்லிக்கொள்ளலாம்.&lt;br /&gt;எப்படிப் பார்த்தாலும் பூச்செண்டு கொடுத்து வரவேற்க வேண்டிய விஷயங்கள் இவை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் நாம் கொஞ்சம் உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். நாட்டின் முக்கியமான பதவிகளுக்கு பெண்ணையோ, தலித்தையோ நியமனம் செய்வதோடு அந்தச் சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டிய அத்தனை கடமைகள் நிறைவடைந்துவிட்டன என்று சொல்லி ஒதுங்கிவிடமுடியாது. பச்சையாகச் சொல்லவேண்டும் என்றால் ‘நான்தான் முதலில் வாய்ப்பு கொடுத்தேன்' என்ற பெருமையைப் பங்கிட்டுக்கொள்ளும் முயற்சிகளே இந்த நியமனங்கள். ஓட்டுவங்கி அரசியலின் இன்னொரு பரிமானம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல, நாட்டின் கௌரவம் நிறைந்த பதவியில் ஒருவரை உட்காரவைத்துவிட்டு, அவருடைய முகத்துக்கு நேராகவே, ‘உனக்கு ஆயிரம் திறமைகள் இருந்தாலும் நீ ஒரு பெண் என்பதால்தான் உனக்கு வாய்ப்பளித்துள்ளோம்' என்றோ, ‘உன்னுடைய அனுபவங்களைக் காட்டிலும் உன்னுடைய தலித் அடையாளம் காரணமாகவே பதவி கொடுத்துள்ளோம்' என்றோ  பிரதமர் முதல் எல்லா கட்சித் தலைவர்களும் பகிரங்கமாகப் பேசுவதைக் காட்டிலும் நெருடலான சங்கதி வேறு எதுவுமில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-6675027105616944578?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/6675027105616944578/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=6675027105616944578' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/6675027105616944578'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/6675027105616944578'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/06/blog-post_05.html' title='ஆயிரம் இருந்தாலும் நீ ஒரு தலித்துதான்!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-978761236204930583</id><published>2009-06-02T02:00:00.000-07:00</published><updated>2009-06-02T02:02:40.074-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆஸ்திரேலியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வன்முறை'/><title type='text'>ஆஸ்திரேலியாவை அசுத்தமாக்கும் இந்தியர்கள்!</title><content type='html'>உலகத்தரத்தில் கல்வி. சிலாகிக்க வைக்கும் வேலை. மயக்கவைக்கும் சம்பளம். நிரந்தரக் குடியுரிமை. சொர்க்கத்துக்கு இணையான வாழ்க்கை. வெளிநாட்டில் சென்று படிக்கவேண்டும் என்ற ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு இவற்றைக் காட்டிலும் வேறு என்ன வேண்டும்? மேலே இருக்கும் சங்கதிகளுக்காக பெரிதாக அலட்டிக்கொள்ள அவசியமில்லை. எல்லாமே சுலபமாகக் கிடைக்கின்றன ஆஸ்திரேலியாவில். இதுதான் இந்திய இளைஞர்களை வெகுவாக ஈர்த்தது. கனவுகளைத் தூக்கிக்கொண்டு விமானமேறிவிட்டனர். ஒருவர் இருவர் அல்ல.. நூற்றுக்கணக்கில்... ம்ஹூம்.. ஆயிரக்கணக்கில்.&lt;br /&gt;&lt;br /&gt;தொண்ணூறுகளின் தொடக்கத்தில் மேல்படிப்புக்காக ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை வெகு சொற்பம். சில நூறுகளில் அடங்கிவிடும். ஆனால் அங்கு சென்றவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்த வேகம் இங்கிருந்து செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்த்தியது. சில நூறுகளில் இருந்த அந்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து தற்போது பல ஆயிரங்களைத் தொட்டுவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் கனவுகளோடு நுழையும் மாணவர்களுக்கு கல்வி, வேலை, குடியுரிமை மூன்றுமே தங்கு தடையின்றி கிடைக்கின்றன. இது எப்படி சாத்தியமாகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் சிறந்த கல்வி. மொத்தம் 41 கல்லூரிகள் இருக்கின்றன. அவற்றில் எட்டு கல்லூரிகள் சர்வதேச தரத்துடன் உருவாக்கப்பட்டு, செயல்படுபவை. உலகின் சிறந்த நூறு கல்லூரிகள் என்று பட்டியல் போட்டால் அந்த எட்டு கல்லூரிகளும் இடம்பெறும். ஒவ்வொரு துறையிலும் அசாத்திய திறமை கொண்ட நபர்களால் நடத்தப்படும் அந்தக் கல்லூரிகள் இந்தியர்களை ரத்தினக்கம்பளம் விரித்து வரவேற்கின்றன. அந்த உயர்தரமான படிப்புக்குத் தேவையான உதவித் தொகை கிடைப்பதற்கும் எந்தச் சங்கடமும் இருப்பதில்லை. வலிய வந்து அள்ளிக்கொடுக்க அந்த நாட்டு வங்கிகள் தவம் கிடக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து அற்புதமான வேலை. இந்தியர்களின் புத்திக்கூர்மை, கற்றுக்கொள்ளும் ஆர்வம். அசராத உழைப்பு ஆகியன ஆஸ்திரேலியர்களை மட்டுமல்ல, உலகின் பல நாடுகளையும் பிரமிப்பில் ஆழ்த்துபவை. ஆகவே, இந்தியர்களுக்கு சவால்கள் நிறைந்த நல்ல வேலையையும் நினைத்துப் பார்க்கமுடியாத சம்பளத்தையும் கொடுத்து தக்க வைத்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் செலுத்துகிறார்கள். ஊதிய உயர்வில் இருந்து ஊக்கத் தொகை வரை எதற்கும் பஞ்சமில்லை. கேட்டாலும் கொடுப்பார்கள். கேட்காவிட்டாலும் கொடுப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது, நிரந்த குடியுரிமை. மிகவும் கவர்ச்சிகரமான அம்சம் இதுதான். வெளிநாட்டு மோகத்தில், வண்ணமயமான வாழ்க்கையை ரசித்து அனுபவிக்க விரும்பும் அத்தனை இளைஞர்களையும் ஆஸ்திரேலியா வசீகரித்தது இந்த விஷயத்தில்தான். பரந்து விரிந்த நிலப்பரப்பு கொண்ட ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகை என்பது வெகு சொற்பம்.  இந்தியர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவதில் அவர்களுக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை.  ஆகவே, தயக்கம் காட்டுவதும் இல்லை. குடியுரிமை சட்டங்களும் அத்தனைக் கெடுபிடிகள் நிறைந்தவை அல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளையே அதிகம் விரும்பிய இந்திய மாணவர்களுக்கு சமீபகாலமாக ஏற்பட்டுள்ள ஆஸ்திரேலியக் காதலுக்கு இவைதான் காரணங்கள். இத்தனை வசதிகளையும் நம்பி ஆஸ்திரேலியாவுக்கு அதிகம் சென்றவர்களில் குஜராத்திகளும் பஞ்சாபிகளும்தான் அதிகம். இவர்களுக்கு அடுத்தபடியாக தென்னிந்தியர்கள் ஆஸ்திரேலியாவுக்குப் பறந்தனர். ஒரிசா, மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் சென்றுகொண்டிருக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;எதிர்பார்த்த அத்தனையும் கிடைத்தது மாணவர்களுக்கு. இன்னும் சொல்லப்போனால்  எதிர்பார்த்தைக் காட்டிலும் அதிகமாக, சுலபமாகக் கிடைத்தது. என்ன ஒன்று, கூடுதல் சுமைபோல  சமீபகாலமாக சில எதிர்ப்புகளையும் சந்திக்கத் தொடங்கியுள்ளனர் இந்திய இளைஞர்கள். மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தாக்குதலுக்கு ஆளாகிவருகின்றனர். சில சம்பவங்களைக் கேட்டால் உறைந்து போய்விடுவீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவை சேர்ந்தவர் சவுரப் சர்மா கேட்டரிங் படிப்பதற்காக ஒராண்டுக்கு முன்பு ஆஸ்திரேலியா சென்றார். மே 9, 2009 அன்று வழக்கம்போல ரயிலில் சென்று கொண்டிருந்தார். திடீரென ஆறு இளைஞர்கள் சவுரப் சர்மாவை வழிமறித்தனர். மிரட்டல் தொனியில் சிகரெட் கேட்டனர். இல்லை என்ற பதிலை அவர் சொல்லட்டும் என்று எதிர்பார்த்து வந்திருந்தார்கள் போல. அவர் பதில்  சொன்னதும் சகட்டு மேனிக்கு தாக்கத் தொடங்கிவிட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;முகத்தில் ஒரு அறை. மூக்கில் ஒரு குத்து. வயிற்றில் ஒரு உதை. நிலைகுலைந்து போனார் சர்மா. வாட்சை எடுத்துக்கொள்ளுங்கள். பர்ஸை வேண்டுமானாலும் தருகிறேன். அடிக்காதீர்கள். என்னால் தாங்கமுடியவில்லை என்று அழுதார்.  உதவி கேட்டு அலறினார். ம்ஹூம். எதுவும் எடுபடவில்லை. திடீரென அடிப்பதை நிறுத்திவிட்டு ரயில் நின்றதும் குதித்து ஓடிவிட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வாரமே இன்னொரு இந்திய இளைஞர் தாக்கப்பட்டார். பெயர் பல்ஜிந்தர் சிங். சாலையில் சென்று கொண்டிருந்த பல்ஜிந்தரை நெருங்கிய இரண்டு ஆஸ்திரேலிய இளைஞர்கள் கையில் இருக்கும் பணத்தைக் கேட்டு மிரட்டினர்.  அவர்களை உற்றுப்பார்த்தார். கைகளில் கத்தி மற்றும் இன்னபிற உபகரணங்கள். அவர்களிடம் ஏதோ பேசப்போக, சட்டென்று பல்ஜிந்தரைத் தாக்கத் தொடங்கினர். கையில் இருந்த கத்தி உடலில் இறங்கியது. ரத்தம். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து தாக்குதலுக்கு ஆளானவர் ஆந்திராவை சேர்ந்த ஸ்ரவண் குமார்.  நண்பர்கள் மூவருடன் சென்றுகொண்டிருந்தபோது திடீரென தாக்குதலுக்கு ஆளானார். ஸ்க்ரூ டிரைவர் கொண்டு இவரைக் குத்தியதால் ரத்தம் அதிக அளவில் வெளியேறி கோமா நிலைக்குச் சென்றுவிட்டார் ஸ்ரவண் குமார். உயிர் பிழைப்பது அத்தனை சுலபமில்லை என்று உதட்டைப் பிதுக்கிவிட்டனர் மருத்துவர்கள்.   &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, ராஜேஷ் குமார் என்ற மாணவரின் வீட்டின்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருள்கள் பற்றி எரிந்தன. பலத்த தீக்காயத்துடன் உயிர் தப்பினார் ராஜேஷ். &lt;br /&gt;&lt;br /&gt;தவிரவும், திருட்டு, மிரட்டல் ஆகியன தொடந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்திய மாணவர்கள் மட்டுமே குறிவைத்து தாக்கப்படுவதற்கும் மிரட்டப்படுவதற்கும் என்ன காரணம்? ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிடலாம். இனவெறி. இந்தியர்கள் மீதான இனவெறி. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருகாலத்தில் ஆஸ்திரேலியாவில் நிறவெறியும் இனவெறியும் உச்சத்தில் இருந்தது. கால ஓட்டத்தில் அது கரைந்துபோய்விட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்படுவதாக ஆஸ்திரேலியா இந்திய மாணவர் கூட்டமைப்பு அவ்வப்போது குற்றம்சாட்டி வந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தப்பட்டதால் பெரிதும் கவனம் பெறவில்லை. ஆனால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதால் பீதியடைந்துள்ளனர் ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய மாணவர்கள். உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று அபயக்குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இனவெறித் தாக்குதலைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோர் ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட், வெளியுறவு மற்றும் கல்வித்துறை அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினர். &lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய துணைப்பிரதமர் ஜூலியா கில்லார்ட். நடந்த சம்பவங்களுக்கு மன்னிப்பு கோரியிருக்கிறார் ஆஸ்திரேலியா பிரதமர் கெவின் ரூட். ஆனால் மன்னிப்பு கேட்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. எங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியர்கள் பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இரவு நேரங்களில் கும்பல் கும்பலாகச் செல்கிறார்கள். விலை உயர்ந்த எலக்ட்ரானிக் பொருள்களைப் பயன்படுத்துகிறார்கள். இவற்றைக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் சிலபேர் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். மற்றபடி, இதற்கும் இனவெறிக்கும் தொடர்பில்லை என்ற கருத்தும் அரசுத் தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது. ஆனால் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு இந்தக் கருத்தை அடியோடு நிராகரித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரின் இந்திய மாணவர்கள் மிகப்பெரிய பேரணியை நடத்தினர். தற்போது இந்திய மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ரயிலில் சென்ற இந்தியரைத் தாக்கிய சில நபர்களை மொபைல் போன் உதவியுடன் பிடித்துள்ளனர் ஆஸ்திரேலியக் காவல்துறையினர்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றுவரை நேரடியாகத் தாக்கிய ஆஸ்திரேலியர்கள் தற்போது ஏற்பட்டுள்ள கெடுபிடிகள் காரணமாக வலைப்பதிவுகள் மூலம் தாக்கத் தொடங்கியுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு வரும் இந்திய மாணவர்களைத் தரம்குறைந்த வகையில் விமரிசனம் செய்துவருகின்றனர். அப்படி ஒரு இனவெறி நிரம்பிய இளைஞர் ஒருவரின் வலைப்பதிவு வாசங்கள் கீழே: &lt;br /&gt;&lt;br /&gt;‘இந்தியர்கள் குளிக்கவே மாட்டார்கள். வியர்வை நாற்றத்துடன் வகுப்புக்கு வருவார்கள். ஆங்கிலம் பேசவும் தெரியாது. பேசினாலும் புரியாது. தெருவில் எப்படி நடந்துசெல்லவேண்டும் என்ற அடிப்படை நாகரிகம்கூட அவர்களுக்குத் தெரியாது. இந்தியர்களே.. போய்விடுங்கள். எங்கள் தேசத்தை அசுத்தம் செய்யாதீர்கள்‘&lt;br /&gt;&lt;br /&gt;நடப்பது இனவெறித் தாக்குதல் என்பதில் சந்தேகமே வேண்டாம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-978761236204930583?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/978761236204930583/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=978761236204930583' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/978761236204930583'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/978761236204930583'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/06/blog-post.html' title='ஆஸ்திரேலியாவை அசுத்தமாக்கும் இந்தியர்கள்!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-430870960111579475</id><published>2009-05-29T01:58:00.000-07:00</published><updated>2009-05-29T02:03:25.037-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்டாலின்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>ஸ்டாலினுக்கு தாக சாந்தி!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/Sh-j_-a8JTI/AAAAAAAAAU0/DFHhr_wcvWg/s1600-h/STALIN2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 310px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/Sh-j_-a8JTI/AAAAAAAAAU0/DFHhr_wcvWg/s320/STALIN2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5341168002567775538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-430870960111579475?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/430870960111579475/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=430870960111579475' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/430870960111579475'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/430870960111579475'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/05/blog-post_29.html' title='ஸ்டாலினுக்கு தாக சாந்தி!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/Sh-j_-a8JTI/AAAAAAAAAU0/DFHhr_wcvWg/s72-c/STALIN2.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-2188629685547108222</id><published>2009-05-28T00:29:00.000-07:00</published><updated>2009-05-28T00:31:50.671-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வன்முறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பஞ்சாப்'/><title type='text'>பஞ்சாப் கலவரம் ஏன்?</title><content type='html'>சீக்கியர்களுக்கும் காங்கிரஸ் அரசுக்கும் பூர்வ ஜென்மத்து தோஷம் இருக்கிறது போல. தேர்தலை எதிர்கொள்ளும் நேரத்தில் சீக்கியர்கள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ஜெகதீஷ் டைட்லரைக் காவு கொடுத்து பிரச்னையை ஓரளவுக்கு சமாளித்தது காங்கிரஸ் கட்சி. ஆனாலும் சர்ச்சைத்தீ விடாமல் எரிந்துகொண்டிருந்தது. பல்வேறு வித்தைகளைச் செய்து பஸ்பமாகாமல் தப்பிவிட்டது காங்கிரஸ். &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் சமயத்தில் மீண்டும் ஒரு சீக்கியர் விவகாரம் வெடித்திருக்கிறது. வழக்கமாக பஞ்சாப், டெல்லி மாநிலங்கள்தான் சீக்கியர் பிரச்னைக்குக் காரணமாக இருக்கும். ஆனால் இந்தமுறை பிள்ளையார்சுழி போடப்பட்டது ஆஸ்திரியாவின் வியன்னா நகரத்தில். சீக்கியர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து உலகம் முழுக்கப் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். எந்த நாட்டில் இருந்தாலும் சரி.. அங்கெல்லாம் குருத்வாராக்கள் அமைத்து, ஆசாரம் குறையாமல் செயல்படுவது அவர்களுடைய வழக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;வியன்னாவிலும் குருத்வாராக்கள் உண்டு. அவற்றில் ருடால்ஃப்ஷெம் என்ற பகுதியில் இருக்கும் குருத்வாரா தாழ்த்தப்பட்ட சீக்கியர்களால் (தேரா சச் கந்த் பிரிவு) நடத்தப்பட்டு வருகிறது. இதன் குருவாக செயல்படுபவர் ஐம்பத்தாறு வயது சீக்கியத் தலைவரான சந்த் ராம் நந்த். அந்தப் பகுதியில் முன்னேறிய சீக்கியர்களும் தங்களுக்கென்று பிரத்யேகமாக குருத்வாரா அமைத்து செயல்பட்டு வருகின்றனர். (இந்தியாவிலும் கூட முன்னேறிய சீக்கியர்கள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சீக்கியர்கள் என்று பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. தனித்தனி குருத்வாராக்கள் இருக்கின்றன. தேரா சச்சா சௌதா என்ற பிரிவு பற்றி அடிக்கடி செய்திகள் வந்துகொண்டிருக்கும்) &lt;br /&gt;&lt;br /&gt;வியன்னாவில் இருக்கும் முன்னேறிய மற்றும் தாழ்த்தப்பட்ட சீக்கியர்களுக்கு இடையே அவ்வப்போது முட்டல் மோதல்கள் ஏற்படுவது வழக்கம். திடீரென ஒருநாள் ராம் நந்த் பிரிவினர் சீக்கியர்களின் புனித நூலான கிரந்த சாஹிப்பை அவமானப்படுத்தி விட்டதாக முன்னேறிய பிரிவினர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினர். ஆனால் அதை அடியோடு மறுத்தனர் தாழ்த்தப்பட்ட சீக்கியர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;புனிதம் எல்லாம் எல்லோருக்கும் ஒன்றுதான். அந்தப் புனிதத்தை அவமதிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று மறுத்தனர். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள இன்னொரு பிரிவினர் தயாராக இல்லை. வம்பு வளர்ப்பது என்று முடிவுசெய்துவிட்டபிறகு விளக்கங்கள் எதையும் அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை. ராம் நந்த் தலைமையிலான சீக்கியர்களைத் தாக்கியே தீருவது என்ற முடிவோடு கத்தி, துப்பாக்கி சகிதம் ராம் நந்த் ஆளுகையில் இருக்கும் குருத்வாராவுக்கு வந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது குருத்வாராவில் பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தது. உடன்வந்த சிலர் பிரார்த்தனை முடியும்வரை அமைதிகாக்கும்படி வலியுறுத்தினர். ஆனால் கத்தி, கபடா ஆசாமிகளுக்கோ கைகள் துடித்தன. பிரார்த்தனை முடிவதற்குள் ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்த அவர்கள் கண்களை நன்றாகத் திறந்துவைத்துக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். துப்பாக்கியில் இருந்து தோட்டாக்களும் பறக்கத் தொடங்கின. &lt;br /&gt;&lt;br /&gt;துளியும் எதிர்பாராத தாக்குதலில் ராம் நந்த் தலைமையிலான சீக்கியர்கள் நிலைகுலைந்து போயினர். எதிர் தரப்பினர் ஆயுதங்களோடு இருக்கும்போது கைகளின் கிரந்த சாஹிப்பை வைத்திருந்தவர்களால் தாக்குதலில் இருந்து தப்ப முடியவில்லை. தடுமாறி ஓடினர். கீழே விழுந்தனர். அதிரடி தாக்குதலில் ராம் நந்த் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பிரார்த்தனைக்கு வந்தவர்கள் அலறிப் புடைத்துக்கொண்டு ஓடினர். &lt;br /&gt;&lt;br /&gt;காயமடைந்து விழுந்த ராம் நந்தை ரத்தம் சிதறச் சிதற மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அறுவை சிகிச்சை செய்தால் ஒழிய உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்றனர் மருத்துவர்கள்.  சிஷ்யர்கள் தலையசைத்ததும் அறுவை சிகிச்சை செய்தனர். இருந்தும் குரு உயிர் பிழைக்கவில்லை. இதனால் இருபிரிவினருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடிக்குமோ என்ற பயத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்தினர் வியன்னா காவல்துறையினர். &lt;br /&gt;&lt;br /&gt;வியன்னா கொலை விவகாரம் வெளியே கசியத் தொடங்கிய மறுநிமிடமே பஞ்சாபில் அதிர்வுகள் கேட்கத் தொடங்கிவிட்டன. வியன்னாவில் இருக்கும் அதே பிரிவினர் பஞ்சாபிலும் இருக்கிறார்கள் அல்லவா. அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டன. பயங்கர ஆயுதங்கள் கொண்டு பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர். பஞ்சாபின் முக்கிய நகரங்களான பாட்டியாலா, ஜலந்தர், லூதியானா உள்ளிட்ட இடங்களில் கலவரம் பரவத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;கலவரத்தைத் தடுக்கும் வகையில் லம்ப்ரா என்ற கிராமத்தில் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் ஒருவர் கொல்லப்பட்டார். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அதேபோல ஜலந்தரிலும் கலவரம் வெடிக்க, இந்தமுறை போலீஸார் களமிறங்கினர். அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். கலவரக்காரர்கள் ஏராளமானோர் காயமடைந்தனர். போலீஸாரின் அதிரடி நடவடிக்கைகள் கலவரக்காரர்களை மேலும் உசுப்பேற்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;பக்வாரா என்ற இடத்தை நெருங்கிக் கொண்டிருந்த கன்யாகுமரி - ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகளுக்குத் தீவைக்கப்பட்டது. எங்கும் சாலைமறியல். கல்வீச்சு. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பாட்டியாலாவில் ஏராளமான பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. எங்கு பார்த்தாலும் கலவர சூழல். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பக்வாரா, ஜலந்தர், லூதியானா, ஹொசியார்பூர் ஆகிய பகுதிகளில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆறு கம்பெனி துணை ராணுவப்படை கலவரப் பகுதிகளுக்கு வந்திறங்கியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் நடைபெறும் இன ஒழிப்பைத் தடுத்து நிறுத்துங்கள் என்ற குரல் தமிழர்களிடம் இருந்து வந்தபோது அது மன்மோகன் சிங்கின் காதில் விழுந்ததா அல்லது டர்பனோடு நகர்ந்ததா என்று தெரியாது. ஆனால் இந்த சீக்கியர்களின் குரல் நிச்சயம் டர்பனைக் குடைந்துகொண்டு காதுக்குள் நுழையும். மனத்திலும் நுழையும். அதன் எதிரொலியாக மின்னல்வேக நடவடிக்கைகள் தொடரும். மன்மோகன் சிங்கை இந்த விஷயத்தில் நிச்சயமாக நம்பலாம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-2188629685547108222?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/2188629685547108222/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=2188629685547108222' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/2188629685547108222'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/2188629685547108222'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/05/blog-post_28.html' title='பஞ்சாப் கலவரம் ஏன்?'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-3571527216581836852</id><published>2009-05-22T04:17:00.000-07:00</published><updated>2009-05-22T04:21:49.153-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>புலிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!</title><content type='html'>தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக புலிகள் இயகக்த்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்த அறிவழகன் அறிவித்துள்ளார். &lt;a href="http://www.tamilnet.com/art.html?catid=13&amp;artid=29430"&gt;செய்தி இங்கே. &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-3571527216581836852?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/3571527216581836852/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=3571527216581836852' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/3571527216581836852'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/3571527216581836852'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/05/blog-post_22.html' title='புலிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-2143172304703501434</id><published>2009-05-18T18:43:00.001-07:00</published><updated>2009-05-18T18:49:54.365-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>இனப்படுகொலைக்கு அடுத்து குணப்படுகொலை!</title><content type='html'>இலங்கையில் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக நடந்துவருவது இனப்படுகொலை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கடந்த இரண்டு தினங்களாக ஒரு குணப்படுகொலை (Character Assassination) நடந்துவருகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரன் தப்பிச்செல்ல எத்தனித்தபோது சுட்டுக்கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் செய்திபரப்பி வருகிறது. இது முழுக்க முழுக்க பிரபாகரனுக்கு இருக்கும் மாவீரர் பிம்பத்தை நொறுக்கும் உத்தி. உண்மையில் இவர்கள் சுட்டிருந்தால் உரிய புகைப்படங்களைக் காட்டுவதில் தயக்கம் காட்டவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தயங்குகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டு ஊடகங்கள் எதுவும் இலங்கையில் அனுமதிக்கப்படவில்லை என்னும் பட்சத்தில் அவர்கள் சொல்லும் செய்தியை நம்ப வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-2143172304703501434?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/2143172304703501434/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=2143172304703501434' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/2143172304703501434'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/2143172304703501434'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/05/blog-post_18.html' title='இனப்படுகொலைக்கு அடுத்து குணப்படுகொலை!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-6907021981752761192</id><published>2009-05-17T03:18:00.001-07:00</published><updated>2009-05-17T03:33:34.581-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>தமிழக மத்திய அமைச்சர்கள் பட்டியல்!</title><content type='html'>தமிழ்நாட்டில் இருந்து 28 எம்.பிக்கள் காங்கிரஸ் கூட்டணிக்குக் கிடைத்திருக்கிறார்கள். ஆகவே, இந்தமுறையும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;திமுக சார்பில் அமைச்சராகும் வாய்ப்பு எட்டு பேருக்கு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1. மு.க. அழகிரி&lt;br /&gt;2. தயாநிதி மாறன்&lt;br /&gt;3. கனிமொழி&lt;br /&gt;4. டி.ஆர். பாலு&lt;br /&gt;5. ஆ. ராசா&lt;br /&gt;6. ஏ.கே.எஸ். விஜயன் அல்லது பழனி மாணிக்கம் அல்லது சுகவனம்&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த முறையைக் காட்டிலும் திமுக 2 எம்.பிக்களைக் கூடுதலாக வைத்திருக்கிறது. தவிரவும், இரண்டு அமைச்சர்களைப் பெற்றிருந்த பாமக இந்தமுறை கூட்டணியில் இல்லை. மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் ஒரு இடம்தான் வித்தியாசம். ஆகவே, மமதா என்ன பேரம் பேசுகிறாரோ அதேஅளவுக்கு திமுகவுக்கும் கிடைக்கும் என்று நம்பலாம். கடந்தமுறை அதிக ராஜாங்க அமைச்சர்களைப் பெற்றது போல இம்முறை பெற்றுக்கொள்ளாது. முடிந்தவரை கேபினட் பதவியே கேட்கும். &lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் சார்பாக நால்வருக்கு வாய்ப்புகள் இருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;1. ப. சிதம்பரம்&lt;br /&gt;2. ஜி.கே. வாசன்&lt;br /&gt;3. கிருஷ்ணசாமி அல்லது ஜெயந்தி நடராஜன்&lt;br /&gt;&lt;br /&gt;(தங்கபாலு, இளங்கோவன், மணிசங்கர் அய்யர், பிரபு போன்ற போட்டியாளர்கள் இல்லாததால் இவர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-6907021981752761192?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/6907021981752761192/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=6907021981752761192' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/6907021981752761192'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/6907021981752761192'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/05/blog-post_1509.html' title='தமிழக மத்திய அமைச்சர்கள் பட்டியல்!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-7799184282343166745</id><published>2009-05-17T02:38:00.000-07:00</published><updated>2009-05-17T02:45:47.790-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2009'/><title type='text'>ஏழில் போட்டி.. எட்டில் தோல்வி!</title><content type='html'>தமிழ்நாட்டுக் கூட்டணி அரசியலில் +1 என்ற புதிய ஃபார்முலாவை அறிமுகம் செய்தது பா.ம.க. பேரம் பேசும்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கூடுதலாகத் தரவேண்டும் என்பது பாமக கடைப்பிடித்த வியூகம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவிடம் ஆறு ப்ளஸ் 1 என்று கூட்டணி பேரம் செய்துகொண்டது. இந்தத் தேர்தலின்போதும் ஏழு ப்ளஸ் 1 என்று கூட்டணி பேரம் முடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/Sg_cixjncPI/AAAAAAAAAUs/SGyOQ9oPewc/s1600-h/PMK+Candidates.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://4.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/Sg_cixjncPI/AAAAAAAAAUs/SGyOQ9oPewc/s320/PMK+Candidates.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5336726573433712882" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;(பத்திரிகை நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிவைத்த படம். அவருக்கும் படம் எடுத்தவருக்கும் நன்றி)&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் முடிந்தது. அதிர்ச்சி. ஏழு தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க எட்டில் தோல்வி கண்டது. ஆம். ஏழு தொகுதிகளில் நின்று தோற்றனர். இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு அன்புச்சகோதரியிடம் சென்று மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கேட்கமுடியும்? ஆக, அந்த 'ப்ளஸ் 1' தொகுதியில் அன்புமணி நிற்காமலேயே தோற்றிருக்கிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-7799184282343166745?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/7799184282343166745/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=7799184282343166745' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/7799184282343166745'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/7799184282343166745'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/05/blog-post_17.html' title='ஏழில் போட்டி.. எட்டில் தோல்வி!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_VwgzcZ3QgQ0/Sg_cixjncPI/AAAAAAAAAUs/SGyOQ9oPewc/s72-c/PMK+Candidates.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-1563959674097307794</id><published>2009-05-11T05:43:00.000-07:00</published><updated>2009-05-11T05:56:50.727-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2009'/><title type='text'>அதிமுகவுக்கு 21.... திமுகவுக்கு 19</title><content type='html'>தேசிய அளவில் எல்லா மாநிலங்களையும் எழுதிவிட்டு தமிழ்நாடு பற்றி எழுதவில்லை என்று நண்பர்கள் பலர் குறைபட்டுக்கொண்டார்கள். தற்போது எந்தெந்த இடங்களில் யாருக்கெல்லாம் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்த என்னுடைய கணிப்பை எழுதியிருக்கிறேன். கூடுதலாக, புதுச்சேரியையும் சேர்த்துக்கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கூட்டணி வாரியாக வெற்றிவாய்ப்புகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக கூட்டணி: 21&lt;br /&gt;திமுக கூட்டணி : 19&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கட்சிகள் வாரியாக &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அதிமுக&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.காஞ்சிபுரம் &lt;br /&gt;2.பொள்ளாச்சி &lt;br /&gt;3.திண்டுக்கல் &lt;br /&gt;4.கரூர் &lt;br /&gt;5.தூத்துக்குடி &lt;br /&gt;6.திருநெல்வேலி &lt;br /&gt;7.விழுப்புரம் &lt;br /&gt;8.சேலம் &lt;br /&gt;9.நாமக்கல்&lt;br /&gt;10.திருப்பூர் &lt;br /&gt;11.தேனி &lt;br /&gt;12.மயிலாடுதுறை&lt;br /&gt;13.திருச்சிராப்பள்ளி&lt;br /&gt;14.கிருஷ்ணகிரி &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திமுக&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.மத்திய சென்னை&lt;br /&gt;2.தென்சென்னை &lt;br /&gt;3.திருபெரும்புதூர்&lt;br /&gt;4.அரக்கோணம் &lt;br /&gt;5.வேலூர் &lt;br /&gt;6.திருவண்ணாமலை&lt;br /&gt;7.நாகப்பட்டினம் &lt;br /&gt;8.தஞ்சாவூர்&lt;br /&gt;9.ராமநாதபுரம்&lt;br /&gt;10.நீலகிரி&lt;br /&gt;11.மதுரை&lt;br /&gt;12.பெரம்பலூர்&lt;br /&gt;13.திருவள்ளூர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காங்கிரஸ்&lt;/strong&gt;&lt;br /&gt;1.ஆரணி &lt;br /&gt;2.கடலூர்&lt;br /&gt;3.சிவகங்கை&lt;br /&gt;4.ஈரோடு&lt;br /&gt;5.பாண்டிச்சேரி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாமக&lt;/strong&gt;&lt;br /&gt;1.தர்மபுரி &lt;br /&gt;2.கள்ளக்குறிச்சி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு&lt;/strong&gt;&lt;br /&gt;1.கன்னியாகுமரி &lt;br /&gt;2.கோயமுத்தூர்&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;மதிமுக&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விருதுநகர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்திய கம்யூனிஸ்டு&lt;/strong&gt;&lt;br /&gt;வடசென்னை&lt;br /&gt;தென்காசி&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;விடுதலைச் சிறுத்தைகள்&lt;/strong&gt;&lt;br /&gt;சிதம்பரம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-1563959674097307794?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/1563959674097307794/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=1563959674097307794' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/1563959674097307794'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/1563959674097307794'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/05/21-19.html' title='அதிமுகவுக்கு 21.... திமுகவுக்கு 19'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-8314363554451199222</id><published>2009-05-07T03:18:00.000-07:00</published><updated>2009-05-07T03:51:52.849-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2009'/><title type='text'>யாருக்கு வெற்றிவாய்ப்பு?</title><content type='html'>நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் அரசியல் சூழல் மற்றும் வெற்றி வாய்ப்புகள் குறித்து பல்வேறு கணிப்புகள், கருத்துகள், ஊகங்கள் வந்துகொண்டிருக்கின்றன. கடந்த இரண்டு மாத காலமாக நான் எழுதிய கட்டுரைகளை இங்கே தொகுத்துக் கொடுத்துள்ளேன். மொத்தம் பன்னிரண்டு மாநிலங்களை மட்டுமே தேர்வு செய்து எழுதினேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://india360degree.blogspot.com/2009/03/blog-post_24.html"&gt;1. உத்தரபிரதேசம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://india360degree.blogspot.com/2009/03/blog-post_24.html"&gt;2. பிகார்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://india360degree.blogspot.com/2009/04/blog-post_03.html"&gt;3. மேற்குவங்கம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://india360degree.blogspot.com/2009/04/vs.html"&gt;4. கேரளா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://india360degree.blogspot.com/2009/04/blog-post_21.html"&gt;5. கர்நாடகா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://india360degree.blogspot.com/2009/04/blog-post.html"&gt;6. ஆந்திரா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://india360degree.blogspot.com/2009/05/blog-post.html"&gt;7. மத்திய பிரதேசம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://india360degree.blogspot.com/2009/04/blog-post_09.html"&gt;8. குஜராத்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://india360degree.blogspot.com/2009/04/blog-post_2103.html"&gt;9. மகாராஷ்டிரா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://india360degree.blogspot.com/2009/04/blog-post_28.html"&gt;10. பஞ்சாப்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://india360degree.blogspot.com/2009/04/blog-post_27.html"&gt;11. ராஜஸ்தான்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://india360degree.blogspot.com/2009/04/blog-post_17.html"&gt;12. ஒரிசா&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-8314363554451199222?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/8314363554451199222/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=8314363554451199222' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/8314363554451199222'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/8314363554451199222'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/05/blog-post_07.html' title='யாருக்கு வெற்றிவாய்ப்பு?'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-1869740761349775962</id><published>2009-05-05T04:32:00.000-07:00</published><updated>2009-05-05T04:35:58.253-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2009'/><title type='text'>மத்திய பிரதேசத்தில் நடக்கும் மல்லுக்கட்டு!</title><content type='html'>எல்லாமே கிடைத்தால்தான் தங்களுக்கு லாபம் என்று நினைத்து மத்திய பிரதேசத்தில் தேர்தலை எதிர்கொண்டுள்ளது பாரதிய ஜனதா கட்சி. ஆனால் கிடைத்தது வரை லாபம்தான் என்ற எண்ணத்துடன் களத்தில் இருக்கிறது காங்கிரஸ் கட்சி. மொத்தம் இருபத்தியொன்பது தொகுதிகளைக் கொண்ட மாநிலம் இது என்பதால் ம.பி தேர்தல் களம் தேசிய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;நாடாளுமன்றத் தேர்தலை இறுதிப் போட்டி என்று வைத்துக் கொண்டால் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ம.பி சட்டமன்றத் தேர்தல் அரையிறுதி போல. அடுத்து ஜெயிக்கப்போவது யார் என்பதைக் கிட்டத்தட்ட கோடிட்டுக் காட்டிவிட்டது அந்தத் தேர்தல். 144 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது பாரதிய ஜனதா. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த வெற்றி பரிபூரணமான வெற்றி என்று பாஜகவால் கொண்டாட முடியாது. காரணம், கடந்த தேர்தலைக் காட்டிலும் 29 தொகுதிகள் குறைவாகவே கிடைத்தன. இதற்கு நேர்மாறாக முப்பத்தியெட்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு தற்போதைய சட்டமன்றத்தில் 71 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். வாக்கு சதவீதமும் கணிசமாக ஏறியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள்கூட நிறைவு பெறாத நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வந்திருப்பதில் இரண்டு கட்சிகளுக்குமே ஏகப்பட்ட சங்கடங்கள் இருக்கின்றன. புதிதாக எதை வைத்து தேர்தலை எதிர்கொள்வது, எதை வைத்து மேடைகளை நிரப்புவது என்பதுதான் அவர்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்னை.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது பாரதிய ஜனதா ஆட்சிக்கு எதிராகத் தங்களுடைய அத்தனை சக்திகளையும் திரட்டிப் பிரசாரம் செய்தது காங்கிரஸ் கட்சி. ஆனாலும் பலன் ஒன்றும் பெரிதாகக் கிடைத்து விடவில்லை. நாற்காலிக் கனவு தகர்ந்து போனதுதான் மிச்சம். பாஜகவின் சிவ்ராஜ் சிங் சௌகான் ஆட்சிக் கட்டிலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். தோல்வி காரணமாக சோர்ந்து போய் இருக்கிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அமைச்சர்களான அர்ஜூன் சிங், கமல்நாத், ஜோதிர் ஆதித்ய சிந்தியா போன்ற முக்கியஸ்தர்கள் மத்திய பிரதேசத்தில் இருந்தபோதும் ராகுல் காந்தி மட்டுமே காங்கிரஸ் கட்சியின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம். அவரை நம்பித்தான் தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி. காரணம், அங்கேயும் கோஷ்டி கானங்கள் உச்சஸ்தாயியில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த கால பாரதிய ஜனதாவின் ஆட்சிகளின் மூலம் மாநிலத்தில் ஊழல் மலிந்துவிட்டது. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று பழைய பல்லவியையே திரும்பப் பாடத் தொடங்கியிருக்கும் காங்கிரஸ், மத்திய அரசின் பல நல்ல திட்டங்களுக்கு பாரதிய ஜனதா அரசு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது என்றும் கிடைத்த பொன்னான வாய்ப்புகளை எல்லாம் கோட்டைவிட்டுவிட்டது என்று குற்றம்சாட்டியது. தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேறு சில குற்றச்சாட்டுகளையும் தன்னுடைய பட்டியலில் இணைத்துக் கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாகத் தண்ணீர் பஞ்சத்தை வைத்து பாரதிய ஜனதாவுக்கு பெரிய அளவில் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். குறிப்பாக, குணா, சியோனி, ஷிவ்புரி, பினா, சாகர் ஆகிய மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. இதற்காக ஒரு துரும்பையும் பாஜக அரசு நகர்த்தவில்லை என்கிறது காங்கிரஸ். அடுத்து, சிமி, நக்சலைட்டுகள், இந்து தீவிரவாத இயக்கங்கள் போன்றவற்றின் விஸ்வரூபம் பாஜகவுக்கு மிகப்பெரிய பலவீனமாக இருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் அலட்சியமாக ஒதுக்கித் எங்களுடைய ஐந்தாண்டுகால அற்புதமான ஆட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கும் வகையில் எங்களுக்கே மீண்டும் நாற்காலியை வழங்கியிருக்கிறார்கள் வாக்காளர்கள். ஆகவே, இந்த முறையும் பாஜகவையே தேர்வு செய்வார்கள். அதன்மூலம் மத்திய - மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி மத்திய பிரதேச மக்களுக்குக் கிடைக்கும் என்று நம்பிக்கையாக இருக்கிறார்கள் பாரதிய ஜனதா கட்சியினர். இதைத்தான் தேர்தல் பிரசாரத்தின்போதும் வலியுறுத்துகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;அத்வானியைப் பிரதமராக்க உதவுங்கள் என்று பிரசாரம் செய்துவருகிறார் பாரதிய ஜனதாவின் நட்சத்திர பிரசாரகரான சுஷ்மா ஸ்வராஜ். இவர் மத்தியப் பிரதேசம் தவிர ஜார்கண்ட், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் பொறுப்பாளராக இருக்கிறார். தவிரவும், ம.பியின் விதிஷா தொகுதியிலும் போட்டியிடுகிறார் சுஷ்மா. &lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் கோபித்துக்கொண்டு தனிஆவர்த்தனம் செய்துகொண்டிருந்த உமா பாரதிக்கு மத்திய பிரதேசத்தில் நல்ல செல்வாக்கு உண்டு. தற்போது உமா பாரதியும் பாஜகவும் கைகோத்திருப்பதால் அங்கே பாஜகவுக்கு நல்ல வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது. உமா பாரதியும் தன்னால் முடிந்த அளவுக்கு பாஜகவுக்கு சேவை செய்துவருகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் சரி, கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அங்கே யாரிடம் எத்தனை எம்.பிக்கள் இருந்தார்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது பாஜக அலை வீசியது என்றுதான் சொல்லவேண்டும். மொத்தமுள்ள 29 தொகுதிகளில் இருபத்தைந்து தொகுதிகளை வாரிச் சுருட்டி காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது பாரதிய ஜனதா. எஞ்சியிருந்த நான்கு தொகுதிகளை காங்கிரஸ் எடுத்துக்கொண்டது. இன்னொரு விஷயம் என்ன தெரியுமா? மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ், பாஜக தவிர தவிர இன்னொரு நபர் அங்கே களத்தில் நுழைவது குதிரைக்கொம்பு. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 29 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. அதில் 26 தொகுதிகளில் டெபாசிட் இழந்து கடுமையாகக் கையைச் சுட்டுக்கொண்டது. அதேபோல சமாஜ்வாதி கட்சியும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு டெபாசிட் தொகைகளைப் பறிகொடுத்தது. ஆனாலும் இந்தத் தேர்தலிலும் அந்தக் கட்சிகள் களத்தில் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி பெறும் அளவுக்கு உதிரிகளுக்கு செல்வாக்கு இல்லை என்றாலும் ஆங்காங்கே வாக்குப் பிரிப்புகள் நடப்பதால் இதுபற்றித் தீவிரமாக யோசித்த பாரதிய ஜனதா அதிரடியாக வலை வீசத் தொடங்கியது. இதில் லோக் ஜன சக்தி, பகுஜன் சமாஜ் கட்சி, கோந்த்வானா கனதந்திர பார்ட்டி ஆகிய கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் சிக்கினர். இதன்மூலம் சேதத்தைக் குறைக்கமுடியும் என்று நம்புகிறது பா.ஜ.க.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற உதிரிக் கட்சிகளைக் காட்டிலும் பகுஜன் சமாஜ் கட்சியின் நிலை கொஞ்சம் சிறப்பாகவே இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தல் பகுஜனின் செல்வாக்கை உயர்த்தியிருக்கிறது. இரண்டே சதவீதமாக இருந்த பகுஜனின் வாக்குவங்கி தற்போது ஏழைத் தாண்டிவிட்டது. ஐந்து சதவீத வாக்குகள் பகுஜனுக்கு உயர்ந்திருப்பதையும் ஐந்து சதவீத வாக்குகள் பாஜகவுக்குக் குறைந்திருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டிய தருணம் இது. &lt;br /&gt;&lt;br /&gt;பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மட்டுமே மல்லுக்கட்டு நடந்து கொண்டிருந்தாலும் வெற்றி வாய்ப்பு என்னவோ பாஜகவுக்குத்தான் என்பது போலவே தெரிகிறது!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-1869740761349775962?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/1869740761349775962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=1869740761349775962' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/1869740761349775962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/1869740761349775962'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/05/blog-post.html' title='மத்திய பிரதேசத்தில் நடக்கும் மல்லுக்கட்டு!'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-8139144665110832693</id><published>2009-04-28T22:49:00.001-07:00</published><updated>2009-04-28T22:57:54.232-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2009'/><title type='text'>காங்கிரஸ் என்ன ஆகும்?</title><content type='html'>விவாதிப்பதற்கு விஷயங்களே இல்லாத மக்களவைத் தேர்தல் இது என்கிறார்கள். பஞ்சாப் அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்கள் யாரும் இப்படிச் சொல்லமாட்டார்கள். முழுக்க முழுக்க பிரச்னைகளின் அடிப்படையிலேயே பஞ்சாப் மாநிலம் தற்போது மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பதிமூன்று நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப்பில் தற்போதைய ஆட்சியில் இருப்பது சிரோன்மணி அகாலிதளம் - பாரதிய ஜனதா கூட்டணி. கடந்த ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்திவிட்டு ஆட்சியில் அமர்ந்தால் அதே மகிழ்ச்சியில் உற்சாகமாகத் தேர்தலை எதிர்கொள்கிறது இந்தக் கூட்டணி. அதற்கு நேர் மாறாக, இழந்த பலத்தை மீட்டெடுக்கும் எண்ணத்துடன் தேர்தலை எதிர்கொள்கிறது காங்கிரஸ். &lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் பிரச்னைகள் என்று பார்த்தால் இங்கே நிறைய இருக்கின்றன. ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்சிக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;1984 டெல்லியில் நடந்த சீக்கியர்கள் மீதான தாக்குதல் நெருப்பு இன்னமும் அணையவில்லை. தொடர்ந்து புகைந்து கொண்டிருக்கிறது. திடுதிப்பென டெல்லி கலவரத்துக்கான காரணகர்த்தா என்று குற்றம் சாட்டப்படும் ஜெகதீஷ் டைட்லரை அப்பிராணி என்று அறிவித்தது சி.பி.ஐ. &lt;br /&gt;&lt;br /&gt;ஆறிய புண்ணைக் கிளறிவிட்டது பார்ப்பது போல அமைந்துவிட்டது சீக்கியர்களுக்கு. வெம்பி வெடிக்கத் தொடங்கினர். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அவருக்கு டெல்லியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி அனுமதி கொடுத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் சீக்கியர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். உச்சக்கட்டமாக ப. சிதம்பரம் மீது ஷூ வீச்சு நடத்தினார் பத்திரிகையாளர் ஜர்னைல் சிங். நிலைமையைச் சமாளிக்க டைட்லரையும் சஜ்ஜன் குமாரையும் வாபஸ் பெற்றுக் கொண்டது காங்கிரஸ். ஆனாலும் சீக்கியர்களின் வேகம் அடங்கவில்லை. இதற்கான அதிர்வுகள் டெல்லியில் மட்டுமல்லாது பஞ்சாபிலும் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;‘டைட்லரையும் சஜ்ஜன்குமாரையும் வாபஸ் பெற்றது ஒரு விஷயமே இல்லை. அவரை சிபிஐ விடுவித்ததுதான் மன்னிக்கமுடியாதது. அதிலும் சஜ்ஜன் குமாரின் சகோதரருக்கு தேர்தல் டிக்கெட் கொடுத்திருப்பது சகித்துக்கொள்ள முடியாதது’ என்று பிரசாரம் செய்து வருகிறது சிரோன்மனி அகாலிதளம். இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பலவீனம்.  &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, ஊழல். ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அகாலிதளம் சந்திக்கும் முக்கியமான பிரச்னை இதுதான். முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சட்டவிரோதமான முறையில் ஏராளமான கோடிகளைக் குவித்துவிட்டதாகக் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதை உறுதிசெய்வது போல முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், அவருடைய மனைவி சுரீந்தர் கௌர், மகன் சுக்பிர் சிங் பாதல் ஆகியோர் மீது வருமானத்துக்கு மீறிய சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது அகாலிதளக் கூட்டணிக்கு இருக்கும் மிகப்பெரிய பலவீனம். ஊழல் சாம்ராஜ்ஜியத்துக்கு தடுப்பணை போடுங்கள் என்று பிரசாரம் செய்கிறது காங்கிரஸ் கட்சி. &lt;br /&gt;&lt;br /&gt;பல மாநிலங்களுக்கும் இருக்கும் தலைவலிகளுள் ஒன்று அண்டை மாநிலங்களுடனான நீர் பகிர்வுப் பிரச்னை. பஞ்சாப் மாநிலத்தில் ஓடும் சட்லஜ் மற்றும் யமுனை நதிகளில் இருந்து பஞ்சாப் தவிர ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், ஜம்மு- காஷ்மீர் ஆகிய  ஐந்து மாநிலங்களுக்கும் அனைத்து தரப்பு ஒப்பந்தத்தின்படி நீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது நீர்பகிர்வு ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. தற்போது விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்று விட்டது. தீர்க்கப்படாமல் கிடக்கும் இந்த விவகாரத்தைத் தங்கள் ஆதரவு பெற்ற கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தீர்க்கமுடியும் என்று பிரசாரம் செய்துவருகிறது அகாலிதளம்.  &lt;br /&gt;&lt;br /&gt;தேரா சச்சா சௌதா. பஞ்சாபில் இருக்கும் சீக்கிய அமைப்புகளுள் ஒன்று. இதன் தலைவரான குர்மித் சிங் சீக்கியர்களின் கடைசி குருவான கோவிந்த் சிங்கை அவமதித்துவிட்டதாக பஞ்சாபில் மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது. அவருக்கு சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து தேரா சச்சா சௌதாவினருக்கும் அகாலிதளம் உள்ளிட்ட பிற சீக்கிய அமைப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;கலவரத்தைக் கட்டுப்படுத்த பாதல் அரசு எடுத்த நடவடிக்கைகள் குர்மித் சிங் ஆதரவாளர்களை மிகவும் இம்சித்துவிட்டன. ஆத்திரத்தின் உச்சத்தில் இருக்கும் அவர்கள் இந்தத் தேர்தலில் அகாலிதளத்துக்கு எதிராகவே வேலை செய்வார்கள் என்று தெரிகிறது. இது காங்கிரஸ் கட்சிக்குத்தான் சாதகமாக அமையும். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது, மக்களை நேரடியாகப் பாதித்துக் கொண்டிருக்கும் மின்வெட்டு. ஒருநாளைக்கு மூன்று மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வரை மின்வெட்டு இருப்பது ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய பலவீனம். இது நேற்று முளைத்த விவகாரம் அல்ல. கடந்த ஆட்சியிலும் இந்தப் பிரச்னை இருந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸைப் பாதித்தது. இப்போது அகாலிதளத்தைப் பாதிக்கும். அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை பிரச்னைகளையும் சுமந்துகொண்டுதான் பஞ்சாப் தேர்தல் களத்தில் நிற்கின்றன அரசியல் கட்சிகள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அகாலிதளம் - பாரதிய ஜனதா கூட்டணி பதினோரு இடங்களைக் கைப்பற்றியிருந்தது. அதில் பாரதிய ஜனதா மூன்றையும் அகாலிதளம் எட்டையும் வென்றிருந்தன. எஞ்சியிருந்த இரண்டு இடங்கள் காங்கிரஸ் வசம் சென்றன. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்தமுறையும் அதே போன்றதொரு வெற்றி அகாலிதளக் கூட்டணிக்கு சாத்தியமில்லை என்றுதான் தோன்றுகிறது. காரணம். சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் அகாலிதளக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியபோதும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் சரிந்து விடவில்லை. கணிசமாக உயர்ந்தே இருந்தது. அகாலிதளத்துக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வாக்குகள் இருக்கின்றன. பாரதிய ஜனதாவுக்கு எட்டு சதவீதம். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு நாற்பது சதவீதக்கும் மேல் வாக்குகள் இருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;சீக்கியர்களை அழித்தொழித்த காங்கிரஸுக்கா உங்கள் வாக்கு? என்று கேட்டு அகாலிதளம் செய்கிறது பாரதிய ஜனதா. ஐந்தாண்டுகளுக்குப் பிரதமர் நாற்காலியில் அமர்த்தி கௌரவம் செய்ததோடு எதிர்கால பிரதமர் வேட்பாளராகவும் சீக்கியரையே முன்னிறுத்தும் காங்கிரஸை ஆதரிப்பது சீக்கியர்களின் கடமை என்று பிரசாரம் செய்கிறது காங்கிரஸ். ஆக, பஞ்சாபில் போட்டி பல்லே.. பல்லேதான்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6605124909081644314-8139144665110832693?l=india360degree.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india360degree.blogspot.com/feeds/8139144665110832693/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6605124909081644314&amp;postID=8139144665110832693' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/8139144665110832693'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6605124909081644314/posts/default/8139144665110832693'/><link rel='alternate' type='text/html' href='http://india360degree.blogspot.com/2009/04/blog-post_28.html' title='காங்கிரஸ் என்ன ஆகும்?'/><author><name>ஆர். முத்துக்குமார்</name><uri>http://www.blogger.com/profile/08237897849888652123</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6605124909081644314.post-5141648615951055144</id><published>2009-04-27T02:22:00.001-07:00</published><updated>2009-04-27T02:32:21.783-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2009'/><title type='text'>ராஜஸ்தான்.... சிராய்ப்புகளும் சேதங்களும்!</title><content type='html'>அத்வானியின் பிரியத்துக்குரிய மாநிலம் ராஜஸ்தான். மனிதருக்கு குஜராத் வெற்றி கொடுக்கும் சந்தோஷத்தைவிட ராஜஸ்தான் வெற்றி  கொடுக்கும் சந்தோஷம் கொஞ்சம் ஸ்பெஷல். காரணம், பிரிவினைக்குப் பிறகு டெல்லி வந்திறங்கிய அத்வானிக்கு ஆர்.எஸ். எஸ் தலைமை கொடுத்த பணிகளுள் முக்கியமானது ராஜஸ்தான் மாநிலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்பதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;பாரதிய ஜனசங்கம் தொடங்கப்பட்டபோது அதன் ஆரம்பகாலக் கட்டமைப்பைப் பார்த்துப் பார்த்துச் செய்தவர் அத்வானி. கிட்டத்தட்ட பத்தாண்டுகாலம் அங்கே கட்சி வேலைகளில் மும்முரமாக இருந்தார். கட்சித்தலையின் வேண்டுகோளுக்கு இணங்கவே கனத்த இதயத்துடன் டெல்லிக்கு வந்து சேர்ந்தார். ஆகவேராஜஸ்தான் வெற்றி தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்திரா காந்தியின்மீது அதிகம் பாசம் கொண்டவர்கள் ராஜஸ்தான் வாக்காளர்கள். குறிப்பாகப் பெண்கள். அம்மையாரை மனத்தில் நினைத்தபடி கண்ணை மூடிக்கொண்டு கை சின்னத்தில் வாக்களித்துவிடுவார்கள். மற்ற எந்த கட்சிக்கும் கிடைக்கும் பெண்கள் வாக்குகளைக் காட்டிலும் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்கும் பெண்கள் வாக்குகள் அதிகம். அது ராஜிவ் காலத்திலும்  தொடர்ந்தது. சோனியா காலத்திலும் தொடர்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இருபத்தைந்து தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் எப்போதுமே காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவுக்கு இடையில்தான் பிரதான போட்டி இருக்கும். அதிகாரத்தையும் ஒருவர் &lt;br /&gt;மாற்றி ஒருவரே கைப்பற்றுவது வழக்கம். இவர்களுக்குப் போட்டியாக இன்னொரு சக்தி அங்கே இன்னமும் உருவாகவில்லை. இந்த தேர்தலிலும் அந்த நிலை தொடர்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த முறை இடதுசாரிகளும் களத்தில் இருக்கின்றனர். சுமார் ஐந்து தொகுதிகளில் நாங்கள் கணிசமான பங்களிப்பைச் செய்வோம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்ர்கள். அப்படியே எதுவும் நடந்தாலும் இடதுசாரிகளால் காங்கிரஸ் அல்லது பாஜகவுக்கு லேசான சிராய்ப்பு ஏற்படலாமே ஒழிய சேதத்துக்கு வாய்ப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டமன்றத் தேர்தல் முடிந்து இன்னும் ஆறு மாதங்கள் கூட நிறைவடையாத சூழ்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்டதால் அங்குள்ள வாக்காளர்கள் எப்படிப்பட்ட முடிவுகளை எடுப்பார்கள் என்பது நுணுக்கமாக ஆராயப்பட வேண்டிய விஷயம். அது அநேகமாகக் கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை ஒட்டியே இருக்கும் என்பது பரவலான எதிர்பார்ப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதாவுக்கு மொத்தமுள்ள இருநூறு தொகுதிகளில் 78 இடங்களே கிடைத்தன. ஆனால் காங்கிரஸ் கட்சி 96 இடங்களில் வென்று பின்னர் அக்கம் பக்கம் கொஞ்சம் ஆதரவைப் பெற்று ஆட்சியைப் பிடித்துவிட்டது. உண்மையில் பாரதிய ஜனதாவின் தோல்விக்குப் பின்னணியில் இருந்தது ஜாதிப் பிரச்னை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆம். ஜாதி அரசியல் பிரதானமாக இருக்கும் ராஜஸ்தானில் ராஜ்புத், ஜாட், குஜ்ஜார், மீனா ஆகியனவே முக்கிய சாதிகள். ராஜ் புத்துகள் முன்னேறிய வகுப்பினர். மற்றவர்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள். இவர்களில் ஜாட் இன மக்களைப் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்க்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தது பாரதிய ஜனதா. அதன்மூலம் அவர்களுடைய வாக்குகளை அப்படியே அள்ளிக்கொண்டது பா.ஜ.க.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினால்தான் பிரச்னை வரும். ஆனால் அங்கே வாக்கை நிறைவேற்றியதால் பிரச்னை. ஜாட் இன மக்கள் பிற்படுத்தப்பட்டோர் &lt;br /&gt;பட்டியலில் சேர்க்கப்பட்டால் எங்களுக்கான வாய்ப்புகள் பறிபோகும் என்று குஜ்ஜார் என்ற பிற்படுத்தப்பட்டோர் மக்கள் கொதித்து எழுந்துவிட்டனர். இது என்னடா புதுத்தொல்லை என்று முகம் சுளித்த பாஜக, அவர்களைத் தாற்காலிகமாக சமாதானம் செய்யும் முயற்சியாக, ‘தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்துவிடுகிறோம்’ என்று உத்தரவாதம் கொடுத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;வெறும் பேச்சுக்குத்தான் சொன்னது என்பதால் அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த குஜ்ஜார்கள் திடுதிப்பென போராட்டத்தில் குதித்துவிட்டனர். சாலைமறியல், ரயில் மறியல் என்று ராஜஸ்தானே அல்லோலகல்லோலப்பட்டது. ஆத்திரம் அடைந்த அரசு கலவரத்தில் ஈடுபடும் குஜ்ஜார்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது. கிட்டத்தட்ட எழுபது பேர் உயிரைப் பலிவாங்கியது இந்தப் இனப்போராட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி செய்வதற்கு எதுவுமில்லை என்றதும் குஜ்ஜார்களைப் பிற்படுத்தப்பட்டோருக்குள் 
